All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரணிஷாஶ்ரீயின் "கோகுலம் காலனி" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Punitha karthikeyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் ,

என்னோட பெயர் புனிதா , என்னோட பொண்ணு பெயர் ப்ரனிஷாஸ்ரீ அவளோட பெயர்ல தான் கதை எழுத போறேன்.என்னோட சொந்த ஊரு திருநெல்வேலி.நான் நிறைய கதை வாசிச்சிருக்க ஆனால் கதை எழுதணும்னுயோசிச்சதே இல்லை (எதுக்கு இந்த விபரீதமான ஆசை எல்லாம்னு தான்).

கல்யாணம் ஆனதும் எல்லாருக்கும் வாழ்க்கை மாறும் அதே போல தான் எனக்கும் என்னோட கணவரால் மாறுச்சு. அவரு சொன்ன ஒரே ஒரு வார்த்தை தான் இப்போ உங்க முன்னாடி பேனாவும் கையுமா இருக்க காரணம் . அப்படி என்ன சொன்னாருன்னு கேக்குறீங்களா ?? நீ எப்போ எழுத்தாளர் ஆக போற அப்படினு கேட்டுட்டாரு மக்களே கேட்டுட்டாரு நான் அப்படியே ஷாக் ஆகிட்ட . மனுஷனுக்கு நம்ம மேல எவ்ளோ நல்ல எண்ணம்னு நினைச்சி சரி நாமளும் எழுதுவோம் அப்படின்னு decide பண்ணிட்டேன்... ஆனால் சும்மா எதையாவது எழுத முடியாது இல்லையா so கொஞ்சம் யோசிச்சு ஆரம்பிச்சது தான் இந்த கோகுலம் காலனி.

என்னோட கதைக்கு ஆதரவு தருவிங்களா மக்களே ????!!???!!??
 

Punitha karthikeyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)[/குளோடே]
மிக்க நன்றி ஸ்ரீ sis
 
Status
Not open for further replies.
Top