All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "காகித பூக்களின் வாசம் தேடி" - கதை திரி

Status
Not open for further replies.

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்..
தீபாவளி எல்லாம் எப்படி சென்றது. நல்லா என்ஜாய் பண்ணிங்களா..? சரி கதைக்கு வருவோம். சீக்கிரம் அடுத்த அப்டேட்டுடன் வருகிறேன். இதுவரை ஸ்டோரி எப்படி போயிட்டு இருக்கு ப்ரண்ட்ஸ். உங்களுக்கு பிடிச்சிருக்கா.? உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது.

கதையில் உங்களுக்கு பிடித்தவை பிடிக்காதவைகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிருங்கள்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தோசப் பூக்கள் - 20


இனிதே நிறைவடைந்தது…!!!


என் முதல் கதையை முடித்துவிட்டேன் தோழமைகளே 😇. என்னை போல் நீங்களும் ப்ரீத்தி சிவாவுடன் பயணித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதுவே என் முதல் கதை மற்றும் முதல் கதை தளமும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஶ்ரீகலா மேமிற்கு மிக்க நன்றி _/\_. என்னோடு இந்த பயணம் முழுவதும் உடனிருந்த என் அம்மாவிற்கு என் அன்பு முத்தங்கள் 😘. இரவு நேரந்தாழ்ந்து அத்தியாயங்களை பதிவிட்டாலும் தவறாமல் படித்து உங்கள் விருப்பத்தையும் கருத்துக்களையும் பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக பெரிய நன்றி _/\_. வாசகர் இல்லையேல் எழுத்தாளர் இல்லையென்பதை திடமாக நம்புகிறவள் நான். உங்களது தொடர் ஆதரவிற்கு என் நன்றிகள் ❤💛. மேன்மேலும் நான் எழுதும் கதைகளை ஆதரியுங்கள் என்று கேட்டுக் கொள்ளவதோடு இக்கதையை பற்றிய உங்களது கருத்துகளை கீழே குறிப்பிட்டுள்ள கருத்து திரியில் பதிவிடுங்கள். அது என்னை மேம்படுத்த உதவும்.


நன்றி,
நிலா ஶ்ரீதர் ✍
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே,

என்னுடைய முதல் கதை காகிதப் பூக்களின் வாசம் தேடி புத்தக வடிவில் வெளிவந்து கடந்த மூன்றாம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் 47ஆம் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. சிவாவும் ப்ரீத்தியும் புத்தக வடிவத்தில் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேற்று முந்தைய தினம் தான் என் முதல் புத்தகத்தை நேரில் பார்த்தேன். அதே நிறைவோடு உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன்.


34750

புத்தகம் அருண் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படித்து தங்கள் ஆதரவை கொடுங்கள்.

அருண் பதிப்பகம்
+91 90031 45749

இந்நேரத்தில் என்னுடன் இருந்த என் அம்மாவிற்கும், கதையை எழுந்துங்கள் என்று உத்வேகமளித்த ஶ்ரீ மேடமுக்கும் (@ஶ்ரீகலா), முதன்முதலில் தளத்தின் ப்ராசஸ் தெரியாமல் திகைத்த போது உதவிய சுசி கிருஷ்ணனும் (@susilabalakrishnan), புத்தகமாக வெளியிடுவதில் இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்த ரம்யா ராஜ் (@RamyaRaj) மற்றும் திஷிக்கும் (@Thishi) என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இத்தளத்தில் பதிவிட்ட போது என்னை ஊக்குவித்து உங்களது விருப்பங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் தள வாசகர்களுக்கும் என் நன்றி கலந்த அன்புகள். இதேபோல் என் அடுத்தடுத்த கதைகளையும் படித்து தொடர் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி,
நிலா ஶ்ரீதர் ✍
 
Status
Not open for further replies.
Top