All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by Kalaimathi

  1. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க?? என்னை யாருக்கெல்லாம் நினைவு இருக்கு?? என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்க போல?? ரொம்ப சாரி டியர்ஸ் இத்தனை கால தாமதத்திற்கு.. அடுத்த மாதம் நிச்சயம் ராகவன் - கீர்த்தனா உங்களை சந்திக்க வருவாங்க... என்னை நம்புங்கோ நியான்மாரே.. அப்புறம் அமெஸான் கிண்டலில்...
  2. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கருத்து திரி

    Thank you ma. En kadhal senthooran is my second story.First story "காதல் வைத்து காத்திருந்தேன்" book vara poguthu.
  3. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க?? இதோ நெருங்கவா விலகவா உயிரே அத்தியாயம்-2 பதிந்துவிட்டேன்… படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் தோழாமைகளே.அவசர அவசரமா டைப் செஞ்சேன் அதனால இன்னைக்கு சின்ன யுடி தான் சாரி ஃப்ரெண்ட்ஸ். போன அத்தியாயத்துக்கு லைக்ஸ் மற்றும்...
  4. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

    நெருங்கவா விலகவா உயிரே அத்தியாயம்-2 அலுவலகத்துக்குள் நுழைந்த ராகவனை ரிசப்ஷனில் இருந்த அழகிய மங்கை ’குட்மார்னிங்’ என புன்னகையுடன் வரவேற்றாள். அவளின் புத்துணர்ச்சியான அப்புன்னகை அவன் முகத்தையும் மலர செய்தததோடு, ‘தினமும் நான் கிளம்பிய பின் தான் கிளம்புகிறாள் ஆனால் எனக்கும் முன் அலுவலகம் வந்து...
  5. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க?? ரொம்ப சாரி ஃப்ரெண்ட்ஸ் “என் காதல் செந்தூரன்” முடிச்சிட்டு ரொம்ப கேப் எடுத்துட்டேன். இதோ என் மூன்றாவது கதையான “நெருங்கவா விலகவா உயிரே” முதல் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் தோழமைகளே...
  6. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

    நெருங்கவா விலகவா உயிரே அத்தியாயம்-1 ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் என கீர்த்தனாவின் உதடுகள் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தாலும் அவள் கைகள் தன்பாட்டுக்கு விறுவிறுவென வேலை செய்து கொண்டிருந்தது. கீர்த்தனா பக்தி பழம் என சொல்வதற்கில்லை...
  7. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கருத்து திரி

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
  8. Kalaimathi

    நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

    நெருங்கவா விலகவா உயிரே எளிமையாக அலங்கரிக்கப்பட்ட முதல் இரவு அறை… எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நெஞ்சம் வெறுமையில் துடிக்க, முகம் முழுக்க கோபக் கனல் கொந்தளிக்க நின்று இருந்தான் ராகவன்!! அப்போது உள்ளே வந்தாள் கீர்த்தனா! அவனின் மனைவி. கதவு அடைக்கும் சத்தம் கேட்டும் திரும்பாமல் ஜன்னலோரம்...
Top