All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் ப்ரென்ட்ஸ்...
எனக்கு சிறிது நாட்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கதையை பாதியில் நிறுத்துகிறேன்..
எப்போது ஆரம்பிப்பேன் என தெரியவில்லை..
கூடிய விரைவில் வர முயற்சி செய்கிறேன்.
கருத்துக்கள் பதிவிட்ட அத்தனை பேருக்கும் நன்றி...
பதில் போடாமல் விட்டதற்கு மன்னிக்கவும்.
RJ...
thank you so much dear..
ellam poga poga theriyum maa...
wait panunga dear poga poga unakalukku puriyum..
thanks for your comment dear..:smiley15::smiley15:
ஹாய் டியர்ஸ்...
அடுத்த பதிவை பதிவு பண்ணிவிட்டேன்...
பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
எப்படி இருந்தது... எது பிடித்தது.... எங்கு சொதப்பியது.... எல்லாத்தையும் சொல்லுங்க டியர்ஸ்...
(கருத்து சொல்ல யாராவது மறந்தீங்க நான் உங்க யார் கூடவும் பேசமாட்டேன்...
மறந்து விட்டாலோ என்று கூட தோன்றியது.. ஆனால் இல்லை என உறுதியாய் மறுத்தது அவன் மனது. அவனின் ஆழ்மனதை என்றும் நம்புவான். இக்கணமும் அது போய் இல்லை என்றே தோன்றியது. இருந்தும் அமைதி காத்து அவளையே பார்த்தவாறு நின்றான்.
அதில் உள்ளே சிவந்தாலும் வெளியில் முகத்தை கோபம் போல் கடினமாய் வைத்துக் கொண்டவள்...
பார்த்திபனின் தவிப்பை உணர்ந்தோ என்னவோ அந்த சபை கலைய ஆரம்பித்தது. அதை பார்த்து நிம்மதி பெருமூச்சொன்றை யாருமறியாமல் ரகசியமாய் வெளியிட்டான்.
முத்துகுமாரியும் சங்கரலிங்கமும் விடைபெற்று கிளம்ப பார்த்திபனின் உடன்பிறந்த தமையன் வைரமுத்துவும் அவனின் மனையாள் சீதையும் அவர்களுடன் விடைபெற்று கிளம்ப...
வைகாசி மாதம் பத்தாம் நாள் இருவீட்டாரின் விருப்பத்தின் பேரிலும் சங்கரலிங்கம்-முத்துகுமாரியின் இளைய மகனான பார்த்திபனுக்கும் வெள்ளைமுத்து-செல்லியம்மாளின் ஒரே மகளான அங்கவைக்கும் பெரியோர் முன்னிலையில் நிச்சயிக்கப்படுகிறது...
என்ற சாஸ்திரியின் கூற்றில் பார்த்திபனின் உடல் ஒரு கணம் விறைத்து மீண்டும்...
உயிர் 02
பார்த்திபனின் முகத்தில் குழப்பத்தின் சாயல். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்களே என்பதில் வந்த லேசான கோபத்துடன் கூடிய முகச் சிவப்பு.
அவனின் முகத்தை அந்த கோபச்சிவப்பு கூட அத்தனை அழகாய் காட்டியது. சுற்றியிருந்தவர்கள் மாப்பிளைக்கு வெட்கம் வந்து விட்டது என ஏதேதோ பேசினர். அதை கேட்கக்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.