All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

Deebha

Well-known member
Wow sis, continuous epi கொடுத்து கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டீர்கள் சூப்பர். இதழினின் ஆட்டம் Tuesday ud யில் அழகாக இருந்ததது. இனி, விஷ்ணு பேச்சில் தீபொறி பறந்தது. இனி ராஜீவ்வை எதிர் கொண்ட விதம் அருமை. சர்வா துளசியை நிராகரித்தது சரியில்லை sis...மித்ரா மருமகளை கவனித்த பாங்கு வெகு அழகு.. துளசிக்கும் குழந்தைக்கும் சர்வாவின் அன்பு கிடைக்காமல் போனது வருத்தம். சர்வாவின் விபத்து அதிர்ச்சியே...இனியை தீரணும் விஷ்ணுவும் புரிந்து கொண்டது சூப்பர். சாத்விக் அவனே தவறை ஒத்து கொண்டது சரியே... ராஜீவை wanted ஆக எல்லாத்திலும் சிக்க வைத்து போல் உள்ளதே sis...இனி மன்னிப்பை கூட கெத்தாக கேட்டது nice.. விஷ்ணு அவளையும் தன் பெண்ணாக கூறியதும் அவனின் கம்பெனி ரகசியத்தை காத்ததும் செம. இனியை மன்னித்த சர்வாவிற்கு துளசியை மன்னிக்க மேலும் இரு மாதம் தேவைபட்டிருக்கு ??? இறுதியில் 4 இணைகளும் இரு குழந்தையுடன் இருந்ததது சூப்பர்...
ஆகாஷ் விதுரா கதையில் சிறிதே வந்தார்கள்.விஷ்ணு மித்ரா super.. இனி சாத்விக் அதிரடி.
Thank you for nice story sis...
 

Banumathi Balachandran

Well-known member
அருமையான அழகான கதை.

சாத்வீக் துளசி காதல் இதயத்தால் ஏற்பட்ட உறவு. இவர்கள் காதல் அருமை.

ஆகாஷ் விதுரா சிறுவயது காதல் செம இவர்கள் அதிரடி திருமணம் சூப்பர்

ரித்விக் யாழினி காதல் க்யூட்

சாத்விக் இதழினி காதல் தன்னால் அவளின் பார்வை போய் விட்டது என வாழ்க்கை கொடுத்து பின் அதிலும் காதலித்து இரும்பாய் இருந்த அவளையும் தன் காதலால் இளக்கி அருமை

இதழினியின் பழிவாங்கும் படலத்தால் துளசியின் வாழ்க்கையும் பிரச்சினையாக்கி கடைசியில் அனைவரையும் இணைத்தது சுபம்.

உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்
 
Top