Thank you jerryஉங்கள் கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
All the best for you too..
First episode உங்க கதை ல படிச்சேன்..
நல்லா நகைச்சுவையா இருந்தது
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you jerryஉங்கள் கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Thanks brotherGood Akka intha covid situation la u have value something Good keep it up we wil support akka u do ur best
Great start AkkA excitement for upcoming episodes ka❤All the best dr"கண்களின் தேடல்" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
Great start AkkA excitement for upcoming episodes ka❤All the best dr
ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லோருக்கும் வணக்கம். எனக்கு thread அமைச்சு கொடுத்த ஸ்ரீ மேம்க்கு நன்றி..
என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம் கொடுத்திடுறேங்க.
என்னோட பெயர் சிலம்பரசி (thread லேயே தெரிஞ்சிருக்கும் !!) பெங்களூருல இருக்கேன். சிவில் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன் (i am in break from job due to covid issue)..
இந்த தளத்தில் நிறைய novels படிச்சிருக்கேன்ங்க. கொஞ்சம் மாதத்திற்கு முன் எனக்கும் கதை எழுத ஆசை வந்துவிட்டது ..
So here i am.. please give your support..
Thanks a lot..
அழகான கதாபாத்திரங்கள் கொண்ட ஓர் அருமையான கதை.....Awaiting for the next episode..."கண்களின் தேடல்" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
வாழ்த்துக்கள் சகோ
பதிவுகள் யாவையும் அருமை நாயகனின் நடவடிக்கை ஏன் புதிராகவே இருக்கு சகோ
மிகவும் அருமையான பதிவுகள் sis கதையின் தலைப்பு மிக அருமை நாயகனின் நடவடிக்கைகள் யாவும் புதிராகவே இருக்கு இந்த பிரதீப் என்ன மேக்கோ சும்மாவே அஞ்சலியை பிடித்திருக்கிறது என்று கல்யாணமும் பண்ணிக்கொண்டான் இந்த கல்யாணம் ஒன்றும் இஷ்டப்பட்டு பண்ணியது இல்லையே அஞ்சலியின் வீட்டில் உள்ள அனைவரோடும் கலகலப்பாய் பேசுகிறவன் அஞ்சலிகிட்ட மட்டும் அளந்து தான் பேசுறான்என்ன பிறவி இவன் இவன் ஏதோ பழிவாங்க தான் அஞ்சலியை கல்யாணம் பண்ணி இருக்கான் அது மட்டும் தெளிவா தெரியுது அப்படி என்னடா உனக்கு அஞ்சலி செய்துவிட்டால் குடும்பத்தின் நிம்மதியை பார்க்கிற நீ அஞ்சலியின் மனதை பார்க்க தவறிவிட்டாய் அந்த பெண்ணின் மனது என்ன பாடுபடும் என்று தெரியாதா அஞ்சலிக்கு ஆரம்பித்தில் இருந்தே அவள் உள்ளுணர்வு எச்சரித்து கொண்டே தான் இருந்தது ஆனாலும் அவளின் அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் அவளை நல்லாவே பிரைன் வாஷ் செய்துவிட்டார்கள் மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவன் அப்படி இப்படின்னு நாளைக்கு உங்க பெண் இந்த பிரதீப் கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தை படும்போது ரத்தக்கண்ணீர் வடிக்கப்போறீங்க