All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖 உன்னுள் தொலைந்தேனே 💖 -கருத்து திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருஷ்ணன் மகளின் நலனை முன்னிறுத்தி தன் மனைவியிடம் பேசுவது அருமை. அரவிந்த் கையில் ப்ரியா பார்த்த புடவை தான் இருக்க வேண்டும். அவளை பிடிக்காமல் எப்படி எடுத்தான் என்று யோசிக்க வைக்கிறது. பெண் கொடுத்து பெண் எடுக்க போகிறார்களோ என்று தோன்றுகிறது. கதையின் போக்கு நன்றாக உள்ளது. அடுத்த பதிவு எப்போது?


நன்றி சரியாக கெஸ் பன்னிருக்கீங்க.. புடவை யாருக்கு என்று அடுத்த யூடியில் வரும்.... மிக்க நன்றி....
 

Ramyasridhar

Bronze Winner
அர்விந்த் மனக்கண்ணில் தெரிந்த உருவம் ப்ரியாவை அவன் மனம் ஏற்கும் போது உருப்பெறும் என எண்ணுகிறேன். திருவிழாவில் மூன்று ஜோடிகளும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரவிந்தன் .... பிரியா இருவரும் சேர்ந்து கல்யாணத்தை நடுத்துவார்களா அல்லது நிறுத்துவார்களா சகோ
🤔🤔🤔🤔🤔🤔

நல்லதே நினைப்போம் சகோ😘😘😘
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்விந்த் மனக்கண்ணில் தெரிந்த உருவம் ப்ரியாவை அவன் மனம் ஏற்கும் போது உருப்பெறும் என எண்ணுகிறேன். திருவிழாவில் மூன்று ஜோடிகளும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
நன்றி சிஸ் நானும் அதற்கு தான் காத்து கொண்டு இருக்கேன் 😍😍😘
 
Top