Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றியோஓஓஓஓஓஓDei enna da memes avathaaram eduthitta
Semmma reaction
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றியோஓஓஓஓஓஓDei enna da memes avathaaram eduthitta
Semmma reaction
Thuuuuu
Hey ennade ithuஹே ஶ்ரீஉஈஈஈ....
எங்கள போட்டு குழப்பனும்னே இப்படி ஒரு கதை எழுதியிருக்கியாடி
ராணி பாட்டிக்கு தேவகியும் பொன்னு கஜாவும் பொன்னு கரெக்டா...விஷ்னுவோட அப்பாவும் இவங்க பையனா...
ஈஸ்வர் வர்னாவோட அப்பாவோட தங்கச்சி பையன்...அதாவது அத்த பையன்...
விஷ்னு வர்னாவோட அம்மாவோட அண்ணன் பையன் அதாவது மாமா பையன்....
கரெக்ட்டாஆஆ
விஷ்னு அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவிக்கு பிறந்த பையனா....
அவன யாரும் ஏத்துக்காத அப்போ அவங்க ஐய்த்த மட்டும் அவங்கல பாத்துகிட்டாங்கலா....அதனால ராணி அம்மா ஒதுக்கி வைச்சுட்டாங்கலா...ஒன்னும் புரியல நீயே வந்து சொல்லு
யாருனே தெரியாதாம் அவங்க சொன்னா இவங்க கேட்டுப்பாங்கலாம்....
ராணி பாட்டிய கூல் ஆக்குங்க...
பாட்டி பொட்டுனு போய்ர போகுது....
அடேய் விஷ்னு கேக்குறதே உதவி அத கொஞ்சோ பணிவா கேக்கலாம்ல...ஆட்டத்த கலச்சு விட்டுருவ போலியே...
டீ சீன்ஸ் பாத்தா இந்த ஈஸ்வர் பையன் தாலிய வர்ணா கழுத்துக்கு முன்னாடி நீட்டி வைச்சிருக்கான்.....
Royal Enfield
#waiting for next episode
View attachment 14789
@marry @Srisamyuktha @Ammubharathi @Shalini M
Enna da panni vachirukinga.sirichy sirichu வயிறு வலிக்குது.நேத்து அம்மு and samyu semma formla iruntheenga pola
Samyu kutty நீங்களுமா
ஷாலு மா nadula என்ன comment பண்ணோம் nu marakiura அளவு பண்ணியிருக்க...
Meeeeee எனக்கே உங்களை பார்த்து lite ha paavam ah போச்சு அநியாயத்துக்கு அடுத்த epila செத்து போயிடுவீங்களே meeeeeee
ஏது samyu விஷ்ணு வா
ஷாலு ஈஷ்வர் ஆ
நீ மட்டும் வர்ணா வா
சோகஙகள் ☹☹
காலையிலே ரெண்டாவது தடவை படிசசும் சிரிக்குறேன்
நான் இல்லாம fun panniyirukkeenga..paarthukirean
Ammu❣
//ஹே ஶ்ரீஉஈஈஈ....
எங்கள போட்டு குழப்பனும்னே இப்படி ஒரு கதை எழுதியிருக்கியாடி//
எப்புடி , ஜாலி ல இதுவரையும் நான் சஸ்பென்ஸ் வச்சே எழுதினது இல்லை☹ஒரு கதையை தவிர, இந்த கதையிலும் 5 வது எபிக்கு மேல சஸ்பென்ஸ் இருக்காது
//ராணி பாட்டிக்கு தேவகியும் பொன்னு கஜாவும் பொன்னு கரெக்டா...//
பாதி கரெக்ட் மீது தப்பு...
//விஷ்னுவோட அப்பாவும் இவங்க பையனா...//
நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.தப்பு தப்பு தலைவழி கொப்பு
//ஈஸ்வர் வர்னாவோட அப்பாவோட தங்கச்சி பையன்...அதாவது அத்த பையன்...//
சூப்பர் ..இது மிக மிக சரி
//விஷ்னு வர்னாவோட அம்மாவோட அண்ணன் பையன் அதாவது மாமா பையன்....
கரெக்ட்டாஆஆ//
இங்க தான் தப்பு
//விஷ்னு அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவிக்கு பிறந்த பையனா....//
இது சரி...செம்ம
//அவன யாரும் ஏத்துக்காத அப்போ அவங்க ஐய்த்த மட்டும் அவங்கல பாத்துகிட்டாங்கலா....அதனால ராணி அம்மா ஒதுக்கி வைச்சுட்டாங்கலா...ஒன்னும் புரியல நீயே வந்து சொல்லு//
First பாதி crct ,next பாதி தப்பு
//யாருனே தெரியாதாம் அவங்க சொன்னா இவங்க கேட்டுப்பாங்கலாம்....//
எல்லாம் அவங்க அய்த்தானுக்காக
//ராணி பாட்டிய கூல் ஆக்குங்க...
பாட்டி பொட்டுனு போய்ர போகுது....//
அதை வச்சு நிறைய சம்பவம் வச்சிருக்கேன் da...இப்படியெல்லாம் சொல்லாத, pesama நம்ம meeeeee வச்சுக்கலாம் இந்த character Ku.,aana ithulaium oru sambavam irukkea Enna panrathu
//அடேய் விஷ்னு கேக்குறதே உதவி அத கொஞ்சோ பணிவா கேக்கலாம்ல...ஆட்டத்த கலச்சு விட்டுருவ போலியே...//
Excuse meee avar கதையில important character , konjam gethu காட்டதான் செய்வார் .இதுக்கே வா
//டீ சீன்ஸ் பாத்தா இந்த ஈஸ்வர் பையன் தாலிய வர்ணா கழுத்துக்கு முன்னாடி நீட்டி வைச்சிருக்கான்.....//
இதாவது purinjathea
//Royal Enfield//
❤❤
//#waiting for next episode //
Podalam podalam..
Thank you soooooo much for the lovely comment Ammu❣
நானு நானுசேம் பீல்❤❤