All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
நான்கூட உங்களை ஈரோ ஆர்மின்னு நினச்சேன் டாலிம்மா. ஆனா என்ற நிது தூங்கிமுழிச்சு எழுந்ததை வர்ணிச்சிங்க பாருங்க. அங்க நிக்கறீங்க. அழகு பேரழகுன்னும், சுருள்கூந்தலிடை முகம் 🌙🌙🌙 வும், நிது அழகைப் பாத்து காற்றுகூட நின்னு வீசியதுன்னும் ,மத்த வர்ணனைகள் எல்லாம் நிதுவை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பிரம்மையை தந்தது டாலிம்மா. ஏட்டு சுரை கறிக்குதவாதுன்னு தெளிவா படிப்பை இரண்டாவதாகவும், விவசாயத்தை எதிர்காலத்திற்கு முக்கியமாவும் சொல்லியிருக்கீங்க டாலி. அதையே என்ற நிதூ பாலோ பண்ணறா. நானு அந்த பனைமரத்தை (மிதி) ன்னு சொன்னமாதிரியே என்ற நிதுவும் சொல்றா 🤭🤭🤭🤭. இந்த நெட்டைக் கொக்கன் எதுக்கு ஆடு மாடு மேய்க்கறவங்களுக்கு படிப்புன்னு கேக்கறான். எம்பூட்டு எகத்தாளம் இருக்கோனும் அவுனுக்கு. இந்தியாவோட கடைக்கோடில பிறந்து மீனவத்தொழில் செய்யற குடும்பத்துல இருந்து வந்த கலாம் அய்யா உலகமே திரும்பிப் பாத்து வியந்த விஞ்ஞானியாவும் இந்தியாவின் குடியரசு மகனாவும் ஆனார். என்ற நிதுவும் எதிர்காலத்துல சிறப்பா வருவா. அதனால கூரையத் தொடறவனை யாரையும் கீழா நினச்சி பேசக்கூடாதுன்னு கண்டிக்கிறேன்.😡😡😡😡.இதுல ஒட்டகச்சிவிங்கி மெத்தப்படிச்சு இருக்கானாம். லேட்டா கிளாஸூக்கு வந்தா கண்டிக்கோனும். மறுபடியும் இதே நடந்தா தண்டிக்கலாம்.அதைவுட்டுபோட்டு இப்புடி எல்லாமா வையப்புடாது.
 

sivanayani

விஜயமலர்
Romba strict sir போல, நிதிகிட்ட நடக்குமா. எங்க நிதிகிட்ட தலைகுப்புற விழ போற so எதனாலும் பாத்து செய். Heroine introduction super. Very nice ud.
மிக மிக நன்றிபா. மீ சோ ஹப்பி. பின்னே விழுந்துதானே ஆகணும். இல்லைன்னா இழக்கணம் தப்பாயிருமே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow very bold nitharthini.dislike animal mikilthiyan.super nick name.starting itself clashes started.it will be very good entertainment.wow awesome
வாவ் மிக மிக நன்றிபா. மனம் மகிழ்ந்தேன் உங்க கருத்த பாத்து. ஆமா எதிரும் புதரும்தான் எப்பவும் அழகா இணையும் இல்லையா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oh… Nitha vida teacher ah avan?? 🤭🤭🤭
Venum ivalukku nalla… 1 hour class ku 1/2 hour pinthi vandha yar than ulla viduwa?? 🙄🙄🙄
Ennoda vathiyare veetukku anuppi vitruwaru
அப்படி சொல்லுங்க. இதில அவன் மேல கோபம் வேற. இவள என்ன செய்யலாம்னு சொல்லுங்க செஞ்சிரலாம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி என்ன இது என் ஹீரோவை இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்க 😤😤😤😤😤😤😤😤😤.
நிதார்த்தினியும் மக்கு பொண்ணா 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 இவளை யாரு குட்டையா பிறக்க சொன்னா, இதுல மிகில் ஒட்டகசிவிங்கியாம்ல , ஆனிரை மேய்ப்பது தவிறில்லை தான் அதுக்கு வகுப்பிற்கு நேரம் கடந்து வருவது சரியா ???.
கணித ஆசிரியர் என்றால் எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமா, நான் பட்ட கஷ்டத்தை சொன்னால் நீங்களே அழுதுடுவிங்க😭😭😭😔😔, என்னோட ஹீரோவோட கஷ்டம் எனக்கு தான் தெரியும் :smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60:.
அப்படியா ஹா ஹா ஹா வருக ஆசிரியையே வருக. நான்லாம் என்னோட ஆசிரியர்கள நினைச்சு பாப்பேன். எம்பிட்டு பாவம். நாம செஞ்ச தறுகுறும்பு ஒன்னா இரண்டா. அடி வாங்கி வாங்கி செய்வோம். இப்ப நினைச்சா சிரிப்பு வருது எனக்கு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நான்கூட உங்களை ஈரோ ஆர்மின்னு நினச்சேன் டாலிம்மா. ஆனா என்ற நிது தூங்கிமுழிச்சு எழுந்ததை வர்ணிச்சிங்க பாருங்க. அங்க நிக்கறீங்க. அழகு பேரழகுன்னும், சுருள்கூந்தலிடை முகம் 🌙🌙🌙 வும், நிது அழகைப் பாத்து காற்றுகூட நின்னு வீசியதுன்னும் ,மத்த வர்ணனைகள் எல்லாம் நிதுவை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பிரம்மையை தந்தது டாலிம்மா. ஏட்டு சுரை கறிக்குதவாதுன்னு தெளிவா படிப்பை இரண்டாவதாகவும், விவசாயத்தை எதிர்காலத்திற்கு முக்கியமாவும் சொல்லியிருக்கீங்க டாலி. அதையே என்ற நிதூ பாலோ பண்ணறா. நானு அந்த பனைமரத்தை (மிதி) ன்னு சொன்னமாதிரியே என்ற நிதுவும் சொல்றா 🤭🤭🤭🤭. இந்த நெட்டைக் கொக்கன் எதுக்கு ஆடு மாடு மேய்க்கறவங்களுக்கு படிப்புன்னு கேக்கறான். எம்பூட்டு எகத்தாளம் இருக்கோனும் அவுனுக்கு. இந்தியாவோட கடைக்கோடில பிறந்து மீனவத்தொழில் செய்யற குடும்பத்துல இருந்து வந்த கலாம் அய்யா உலகமே திரும்பிப் பாத்து வியந்த விஞ்ஞானியாவும் இந்தியாவின் குடியரசு மகனாவும் ஆனார். என்ற நிதுவும் எதிர்காலத்துல சிறப்பா வருவா. அதனால கூரையத் தொடறவனை யாரையும் கீழா நினச்சி பேசக்கூடாதுன்னு கண்டிக்கிறேன்.😡😡😡😡.இதுல ஒட்டகச்சிவிங்கி மெத்தப்படிச்சு இருக்கானாம். லேட்டா கிளாஸூக்கு வந்தா கண்டிக்கோனும். மறுபடியும் இதே நடந்தா தண்டிக்கலாம்.அதைவுட்டுபோட்டு இப்புடி எல்லாமா வையப்புடாது.
ஹா ஹா வாவ் எத்தனை அழகான கருத்துப் பதிவு. ஆமா ஒரு நியாயம் வேணாமா. கலாம் ஐயாவ சொல்றீங்களே, அந்த மனுஷன் படிச்சார்யா. படிப்பில அம்பிட்டு விருப்பம் அவருக்கு. படிச்சதால அவர உலகம் திரும்பி பாத்துச்சு. இந்த நிதுக்கு சும்மாவே படிப்பு கசக்கும். இதில கலாம் ஐயா போல வந்திட்டாலும். ஒரு நியாயம் வேணாமா துரை. கடவுளுக்கே அடுக்காதுயா அடுக்காது. :love::love::love::love:
 

priyanila

Well-known member
மாதாஜி என்ன இது என் ஹீரோவை இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்க 😤😤😤😤😤😤😤😤😤.
நிதார்த்தினியும் மக்கு பொண்ணா 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 இவளை யாரு குட்டையா பிறக்க சொன்னா, இதுல மிகில் ஒட்டகசிவிங்கியாம்ல , ஆனிரை மேய்ப்பது தவிறில்லை தான் அதுக்கு வகுப்பிற்கு நேரம் கடந்து வருவது சரியா ???.
கணித ஆசிரியர் என்றால் எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமா, நான் பட்ட கஷ்டத்தை சொன்னால் நீங்களே அழுதுடுவிங்க😭😭😭😔😔, என்னோட ஹீரோவோட கஷ்டம் எனக்கு தான் தெரியும் :smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60:.
Maths tr ah neenga...naanum sis🙌🙌 but irunthalum intha paiyan konjam overa than pesitan...pavam than nitha😜😆
 

priyanila

Well-known member
Nayani ma endra nitha va nalla varnichu mela thooki vachuttu ippo ipdi posukkunu vaathi kitta vangi katta vachutingaley so sad😌😔
irunthalum paravala ithukellam sethu vachu double ah thiruppi kuduppa enga nitha😄😆 appo antha valantha panaimaram kununju than avonum pathukanga😜😅
 
Top