All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
டாலிம்மா இன்னிக்கித்து எபில எங்களையெல்லாம் சின்னப் புள்ளங்க ஆக்கி மன உலா கூட்டிக்கிட்டு போயிட்டீங்க.எனக்கு கண்ணு வேர்த்திருச்சு.View attachment 33801 ஆறாப்பு படிக்கும்போது (5 வரைக்கும் சின்னப் பள்ளிக் கூடம். 6 க்கு பெரிய பள்ளிக்கூடம் போகோனும்.) சைக்கிள் டயர் ஓட்டி, கவுத்தல உள்ளாற பூந்து ரயிலுவண்டி ஓட்டி அடி வாங்குனது, , அஞ்சாவது பீரியடு கணக்குதான் மதியம் சத்துணவு சாப்பிட்டு வந்தா தூக்கம் வரும் பாருங்க தூங்கி அதுக்கு அடிவாங்கி,அப்பறம் ஒருத்தர் மண்டைல ஒருத்தர் தூங்குவியான்னு மாத்திமாத்தி கொட்டோனும். மொள்ள கொட்டக்கூடாது.விசையாக் கொட்டோனும். எபி படிச்சதுக்கு அப்பறம் கண்ணு முன்னாடி இந்த சம்பவமெல்லாம் செத்த நேரம் நிழலாடுன பெருமை உங்களையேச் சேரும் டாலிம்மா. 😘😘😘😘😘 இங்க பாருங்க டாலிநயணூ உங்காளு பண்ணறது சரியில்லை.ரொம்பக் கொடுமை பண்ணறான். என்ற நிதுவ ஒளிஞ்சு விளையாட,பட்டம்விட,எட்டுக்கோடு விளையாட,பழம் பறிச்சு திங்கவுடாம,ஆடுமாடுகூட இருக்க வுடாம ஸ்ப்பா இத்தனை வேலையும் பண்ணவுடாம கணக்கை கணக்கு பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணறான். வூட்ல வேற சொல்லி மாட்டி வுட்டு விளக்குமாத்தடி வாங்க வக்கறான். இதுக்குமேல பொங்கல் சாப்பிட்டு வந்தா தூங்க வுடமாட்டீங்கிறான். இங்கனபாரு மிதியா இதுக்கெல்லாம் பேக்குல பியூச்சருல அனுபவிப்படா தம்றீ..சாக்கரதை. என்ற நிதுவுக்கு எம்பூட்டு எளகிய மனசு.கன்னுக்குட்டிய அழுது ஆகாத்தியம் பண்ணி கூட்டியாந்துட்டாளே. தம்றீ மிதியா உன்ற பாடு View attachment 33798
அனே மறக்க முடியாத நிகழ்வுகள் இல்ல. எனக்கு கணித பாடம்னாலே செம தூக்கம் வரும். எங்களுக்கு கணக்கு எப்பவும் இடைவேளை விட்ட பிறகுதான் தொடங்கும். சாப்பிட்டுட்டு வகுப்புக்குள்ள போய் உக்காந்தா, சும்மா தூக்கம் கண்ண சொக்கும். இதில கணக்கு வாத்தி தன் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டிருப்பார். சத்தியமா ஒன்னும் புரியாது.. (ஆர்வம் இருந்தாதானே புரியிறதுக்கு. நமக்குதான் அது சுட்டுப்போட்டாலும் வராதே) கடைசியா திக்கித் திணறித் தூங்காம கிடந்து கண்ணு இரண்டையம் விரிய வச்சுட்டு கிடப்பேன். அதெல்லாம் மறக்க முடியாத காலம்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
pongal saptu thunkuna pullaya ipadiya koduma paduthurathu netha ku kalayan kuda iruka kuda neram kudukama avanga amma panrathu sariya enna namma techer ah ava paduthurathum pavam than avanum enna panuvan
ஏன்யா அவன் தொ்ணட தண்ணி வத்த படிப்பிக்கிறான். அத அவதானிக்க துப்பில்ல, அவள சப்போர்ட் பண்றீங்களா? இதெல்லாம் நியாயம் இல்ல சொல்லிட்டேன். இப்படி படிச்சா எப்படி பெரிய ஆளா வர்ரதாம்:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very nice ❤
Hero heroine names super sis...
அவ்ளோ லவ் திதியன் க்கு நிதா மேல..💕 அப்படி இருந்தும் பிரிஞ்சு இருக்கான்னா என்ன நடந்துருக்கும்.. முதல் சந்திப்பே கோபமா தான் முடிஞ்சிருக்கு..
வாத்தியார் பிடிக்கலனா அந்த பாட வேளை bore அடிக்கும் தானே... அதுவும் பொங்கல் சாப்பிட்டு maths கிளாஸ் attend பண்றதெல்லாம் எவ்ளோ பெரிய டாஸ்க்.... 🤭🤭 பாவம் நிதா.. தூங்கிட்டாளாம் அது ஒரு குத்தமா.. 😆
அடி ஆத்தி... நிதாவுக்க சப்போர்ட்டா. ஏன்யா அங்கன ஒருத்தன் தொண்ட தண்ணி வத்த பாடம் எடுக்கிறானே. அவன பாத்தா பாவமா இல்லையா உங்களுக்கு. சும்மா படிக்காமலே வந்துட்டு தூங்கிற ஹீரோயினிக்கே இவ்வளவு இருந்தா, அடுத்த நாள் வகுப்புக்கு என்ன படிப்பிக்கணும், படிப்பிக்கக் கூடாதுன்னு பட்டியல் போட்டு, அத தலைக்குள்ள பத்திரமா சேகரிச்சு விடிஞ்சதும் விடியாததுமா தயாராகி, நேரம் பொகுதுன்னு அரை குறையா சாப்பிட்டு, வண்டி எடுத்து பெட்ரோல் போட்டு, அரக்க பரக்க வகுப்புக்கு வந்து புத்தகத்த எடுத்தா நோட்சக் காணோம்னு, மண்டைக்குள்ள ஏத்தினத ஒருவாட்டி சரி பார்த்து சோக்கத் தேடினா அது முடிஞ்சு போயி அரை பீஸ் மட்டும் பல்லிழிக்க, புது சோக் ஓடிப்போய் எடுத்து வந்து, தயாரிச்சு வந்ததையெல்லாம் துப்பிட்டு பசங்க ஒழுங்கா கேக்கிறாங்களான்னு நிமிர்ந்த பார்க்கிற நம்ம ஹீரோக்கு எம்பிட்டு இருக்கும். (வேலையில்லா பட்டதாரி தனுஷ் ஸ்டைலில் படிக்கவும்) :p:p:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
யோவ் சத்தியமா சொல்றேன் நருமு எனக்கு கணிதம்னாலே தூக்கம் அப்படி வரும். அதில சக்கரை பொங்கல் வேற துன்னுட்டு போனா எப்படி இருக்கும். அதெல்லாம் அழகிய அடிக்காலங்கள்பா. என்னத்த சொல்ல. ஆனாலும் இது ரொம்ப ஓவர்தான்ல. படிக்க முடியலைன்னா எதுக்குத்தான் வர்ராளாம். நல்லா கேக்கணும்யா:love::love::love::love:
உண்மை தான் மாதாஜி பெரும்பாலும் பல மாணவர்கள் கணக்கு என்றாலே பயந்து நடுங்குதுவதும், விருப்பமின்மை தான் பார்க்க முடிகிறது, ஒரு சிறந்த ஆசிரியர் விருப்பம் இல்லாமல் கற்கும் மாணவர்களையும் விரும்பி கற்கும் அளவுக்கு சுவரசியத்துடன் கற்பிக்க வேண்டும்.
என்னுடைய வகுப்பிலும் பல சம்பவங்கள் நடைபெரும், அதுவும் cbse கல்வி முறையில் புத்தகத்தில் இருந்து 50%மட்டும் தான் வினாக்கள் வரும், மற்றவை கற்றலின் திறனை சோதனை செய்யும் வினாக்கள் தான் வரும், அதற்கு அவர்களை தயார் படுத்துவதுற்குள் நமக்கு நாக்கு தள்ளிடும்.
என்ன செய்ய இன்றைய கல்வியில் கணிதம் இன்றியமையாதது ஆகிவிட்டதே 😊😊😊😊.
 

priyanila

Well-known member
அடி ஆத்தி... நிதாவுக்க சப்போர்ட்டா. ஏன்யா அங்கன ஒருத்தன் தொண்ட தண்ணி வத்த பாடம் எடுக்கிறானே. அவன பாத்தா பாவமா இல்லையா உங்களுக்கு. சும்மா படிக்காமலே வந்துட்டு தூங்கிற ஹீரோயினிக்கே இவ்வளவு இருந்தா, அடுத்த நாள் வகுப்புக்கு என்ன படிப்பிக்கணும், படிப்பிக்கக் கூடாதுன்னு பட்டியல் போட்டு, அத தலைக்குள்ள பத்திரமா சேகரிச்சு விடிஞ்சதும் விடியாததுமா தயாராகி, நேரம் பொகுதுன்னு அரை குறையா சாப்பிட்டு, வண்டி எடுத்து பெட்ரோல் போட்டு, அரக்க பரக்க வகுப்புக்கு வந்து புத்தகத்த எடுத்தா நோட்சக் காணோம்னு, மண்டைக்குள்ள ஏத்தினத ஒருவாட்டி சரி பார்த்து சோக்கத் தேடினா அது முடிஞ்சு போயி அரை பீஸ் மட்டும் பல்லிழிக்க, புது சோக் ஓடிப்போய் எடுத்து வந்து, தயாரிச்சு வந்ததையெல்லாம் துப்பிட்டு பசங்க ஒழுங்கா கேக்கிறாங்களான்னு நிமிர்ந்த பார்க்கிற நம்ம ஹீரோக்கு எம்பிட்டு இருக்கும். (வேலையில்லா பட்டதாரி தனுஷ் ஸ்டைலில் படிக்கவும்) :p:p:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love:
2c017bf01752a2733414f404377df13b.gif
 

Indhumathy

Well-known member
அடி ஆத்தி... நிதாவுக்க சப்போர்ட்டா. ஏன்யா அங்கன ஒருத்தன் தொண்ட தண்ணி வத்த பாடம் எடுக்கிறானே. அவன பாத்தா பாவமா இல்லையா உங்களுக்கு. சும்மா படிக்காமலே வந்துட்டு தூங்கிற ஹீரோயினிக்கே இவ்வளவு இருந்தா, அடுத்த நாள் வகுப்புக்கு என்ன படிப்பிக்கணும், படிப்பிக்கக் கூடாதுன்னு பட்டியல் போட்டு, அத தலைக்குள்ள பத்திரமா சேகரிச்சு விடிஞ்சதும் விடியாததுமா தயாராகி, நேரம் பொகுதுன்னு அரை குறையா சாப்பிட்டு, வண்டி எடுத்து பெட்ரோல் போட்டு, அரக்க பரக்க வகுப்புக்கு வந்து புத்தகத்த எடுத்தா நோட்சக் காணோம்னு, மண்டைக்குள்ள ஏத்தினத ஒருவாட்டி சரி பார்த்து சோக்கத் தேடினா அது முடிஞ்சு போயி அரை பீஸ் மட்டும் பல்லிழிக்க, புது சோக் ஓடிப்போய் எடுத்து வந்து, தயாரிச்சு வந்ததையெல்லாம் துப்பிட்டு பசங்க ஒழுங்கா கேக்கிறாங்களான்னு நிமிர்ந்த பார்க்கிற நம்ம ஹீரோக்கு எம்பிட்டு இருக்கும். (வேலையில்லா பட்டதாரி தனுஷ் ஸ்டைலில் படிக்கவும்) :p:p:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love:
அம்மாடியோவ் 😍😍😍😍👏👏👏👏
நானும் ஹீரோ ஆர்மி தான்.. இவ்ளோ handsome ஆ இறக்கிருக்கிங்க.. என்ன கெத்து... 💓💓💓
ஆனா வரலாறு ஒன்னு இருக்குல்ல.. படிக்கிறப்போ அது முன்னாடி வருது.. வாட் டு டூ..
 

Vaishanika

Bronze Winner
அடி ஆத்தி... நிதாவுக்க சப்போர்ட்டா. ஏன்யா அங்கன ஒருத்தன் தொண்ட தண்ணி வத்த பாடம் எடுக்கிறானே. அவன பாத்தா பாவமா இல்லையா உங்களுக்கு. சும்மா படிக்காமலே வந்துட்டு தூங்கிற ஹீரோயினிக்கே இவ்வளவு இருந்தா, அடுத்த நாள் வகுப்புக்கு என்ன படிப்பிக்கணும், படிப்பிக்கக் கூடாதுன்னு பட்டியல் போட்டு, அத தலைக்குள்ள பத்திரமா சேகரிச்சு விடிஞ்சதும் விடியாததுமா தயாராகி, நேரம் பொகுதுன்னு அரை குறையா சாப்பிட்டு, வண்டி எடுத்து பெட்ரோல் போட்டு, அரக்க பரக்க வகுப்புக்கு வந்து புத்தகத்த எடுத்தா நோட்சக் காணோம்னு, மண்டைக்குள்ள ஏத்தினத ஒருவாட்டி சரி பார்த்து சோக்கத் தேடினா அது முடிஞ்சு போயி அரை பீஸ் மட்டும் பல்லிழிக்க, புது சோக் ஓடிப்போய் எடுத்து வந்து, தயாரிச்சு வந்ததையெல்லாம் துப்பிட்டு பசங்க ஒழுங்கா கேக்கிறாங்களான்னு நிமிர்ந்த பார்க்கிற நம்ம ஹீரோக்கு எம்பிட்டு இருக்கும். (வேலையில்லா பட்டதாரி தனுஷ் ஸ்டைலில் படிக்கவும்) :p:p:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love:
இத்தனை வேலையப் பாத்த உங்க பனைமரம் முக்கியமா டீச்சரா இருந்துகிட்டு மண்டைமேல இருக்கற கொண்டைய மறந்துட்டான். எல்லாம் புள்ளங்களும் ஒரே மாதிரி ஒரே சிந்தனைல இருக்கமாட்டாங்க. சிலருக்கு புரிதல் சீக்கிரமா இருக்கும்.சிலருக்கு தாமதமா இருக்கும். அதுக்குதக்க தட்டிக் குடுத்து புள்ளங்களோட திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும். அதைச் செய்யாம எப்பப் பாத்தாலும் திட்டவும் மிரட்டவும் டஸ்டரை வுட்டு அடிக்கவும் சாக்பீஸை எறியவும் இருந்தா என்ற நிது பாவமில்லை யா😁😁😁😁😂😂😂. அதுவும் இப்பதான் படிக்கவே வந்திருக்கா. பனைமரம் பாடம் படிச்சு முடிச்சு பாடமே சொல்லிகுடுக்கற அளவுல டீச்சரா வே இருக்கறவனுக்கு தெரியாத போது என்ற நிது அப்பிராணி அவுளுக்கு எப்படி தெரியவரும் சொல்லுங்க பாக்கலாம்.எதா இருந்தாலும்கூட ஒரு 🤭🤭🤭🤭🤭 நியாயம் வேணுமில்லையா?
 

sivanayani

விஜயமலர்
உண்மை தான் மாதாஜி பெரும்பாலும் பல மாணவர்கள் கணக்கு என்றாலே பயந்து நடுங்குதுவதும், விருப்பமின்மை தான் பார்க்க முடிகிறது, ஒரு சிறந்த ஆசிரியர் விருப்பம் இல்லாமல் கற்கும் மாணவர்களையும் விரும்பி கற்கும் அளவுக்கு சுவரசியத்துடன் கற்பிக்க வேண்டும்.
என்னுடைய வகுப்பிலும் பல சம்பவங்கள் நடைபெரும், அதுவும் cbse கல்வி முறையில் புத்தகத்தில் இருந்து 50%மட்டும் தான் வினாக்கள் வரும், மற்றவை கற்றலின் திறனை சோதனை செய்யும் வினாக்கள் தான் வரும், அதற்கு அவர்களை தயார் படுத்துவதுற்குள் நமக்கு நாக்கு தள்ளிடும்.
என்ன செய்ய இன்றைய கல்வியில் கணிதம் இன்றியமையாதது ஆகிவிட்டதே 😊😊😊😊.
நிச்சயமா. ஆனா நம்ம கல்விகற்பிக்கும் முறைதான் தப்பாயிருச்சு. ஆரம்பத்தில் வாய்ப்பாடு மனனம் பண்ணுவாங்க. அதில வெறுக்க ஆரம்பிக்கும் கணிதம். அப்புறம் பள்ளிக்கூடம் போனா படிப்பிக்கிற ஆசிரியர்கள்குழந்தை எந்தளவுக்கு புரிந்துகொள்ளும்னு யோசிக்கிறதில்லை. தங்கள் அறிவை அப்படியே கரும்பலகையில கொட்டிடுவாங்க. அங்க தியறி கற்பிக்கிற அளவுக்கு ப்ரக்டிகல் இல்லை. புரியிறது ரொம்ப கஷ்டம். அந்த கற்பிக்கும் திறனை மாத்தணும். அதுக்கப்புறமா கணிதம் ஒரு விளையாட்டாயிரும் குழந்தைகளுக்கு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அம்மாடியோவ் 😍😍😍😍👏👏👏👏
நானும் ஹீரோ ஆர்மி தான்.. இவ்ளோ handsome ஆ இறக்கிருக்கிங்க.. என்ன கெத்து... 💓💓💓
ஆனா வரலாறு ஒன்னு இருக்குல்ல.. படிக்கிறப்போ அது முன்னாடி வருது.. வாட் டு டூ..
யு டு. ஹா ஹா ஹா சேம் பிஞ்சுயா :love::love::love::love:
 
Top