RudraPrarthana
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி வைஷுக்காஆர்.பி.மேடம் என்ற எழிலு மனசுக்குள்ளாற இம்பூட்டு போராட்டத்தை அனுபவிச்சு இருக்காரு.. எத்தனையோ நாளா டாக்டர்கிட்ட காமிச்சு மனசுக்கு வைத்தியம் பாத்து இருக்காரு.
. அதுல இருந்து மீண்டு வரவும், அலர்மேல வச்ச அதீத காதலால் திரும்ப பழைய நிலைக்கு திரும்பறதுக்கு உள்ள எத்தனை ஏச்சு, பேச்சு,அவமானம்,அசிங்கத்தையெல்லாம் சந்திச்சிட்டாரு. இப்ப ரொம்ப சந்தோஷம் எழிலுஊஊஊஊஊஊஊ.
.
![]()


