All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
@Vaishanika எங்க போயிட்ட, ஒழுங்கா இங்க வந்து சேரு, எதுக்கு இப்படி ஒளிந்து இருக்க, நீ வரலைனா உன் வீடு தேடி வருவேன் உன்னோட நருமு தங்கம்.
 

sivanayani

விஜயமலர்
Enna ippadi kaettutenga.... Neenga eluthura ella storyum nalla thaan irukkum.... Unga fans naangaella ippadi kaetta varuthapaduvom.... Life LA positive, negative ellame nadakkum ethuva irunthalaum accept panni thaan ahanum.... Neenga aluthamana story nu sollum pothe curiosity vanthruchu... So am waiting for your updates..
.
Cho chweet. Love you sooooooooooo much darling. இது நிச்சயமாக நீங்க எதிர்பார்த்த கதைமாதிரி இருக்காதுபா. ரொம்ப அழ வேண்டி இருக்கும் ஹீ ஹீ... எனக்கு குஜாலுதான்யா அது. நீங்க சொல்றது சரி வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்கள் உண்டு அதை கடப்பதுதான் சுவாரசியமே. அப்புறம் பெண்களுக்கு மட்டும்தான் கஷ்டமான்னு கேட்டா என் பதில் இல்லை. ஆண்களுக்கும் அதே அளவு சிரமங்கள் உண்டு. அவங்களும் சந்திக்கிறாங்க. என்ன பெண்கள் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதால் அதை ஆண்கள் தமக்கு சாதகமா பயன்படுத்திறாங்க. அவ்வளவுதான். இதை புரிஞ்சு கொ்ணடாலே ஆண்களால் வாலாட்ட முடியாதுபா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி உங்கள் ஒவ்வொரு கதையும் வித்தியாசம் நிறைந்தவைகள், அழுத்தம் அதே சமயம் ஒரு உன்னத உறவுடன் பிணைக்கபட்டவையாகவும் அவர்களுக்காக போராடும் படியும் அமைந்தவையாக உணர்ந்துள்ளேன்.இப்படியும் வலிகள் கொண்ட பாதைகள், அதை கடக்க போராடும் கதை மாந்தர்கள் உணர்வுகளை எங்களுக்கு கடத்தும் உங்களின் அசாத்திய எழுத்துகள் பல சமயம் எங்கள் கண்களிலும், இதயத்திலும் கண்ணீர் வர செய்யும். சமுதாயம் சார்ந்த கதையானாலும் அதில் நடக்கும் அதிரடி காட்சி பதிவுகள் ஆகட்டும் எல்லாம்
பிரம்மிப்பு ஏற்பட செய்யும், உங்களுக்கு தனி வாசகர் கூட்டம் அமையவும் உங்களுக்குரிய தனிப்பட்ட இந்த கதைமுறை தான். நாங்க இருக்கோம் படிப்பதற்கு😍😍😍, அதே சமயம் கருத்து திரியில் பலர் கவலையாக பதிவிடுவார்கள் அதனால் தான் சற்று என் கருத்துடன் நகைசுவை கலந்து பதிவிட்டேன், இனியும் பதிவிடுவேன் கண்டு கொள்ளாதீர்கள் மாதாஜி 🙈🙈🙈🙈🙈.
சோ ச்வீட்பா... நீங்கலாம் எனக்கு கிடைச்ச மிகப் பெரும் வரம் தெரியுமா. (இத வைஷு கேட்டா அப்ப நானுன்னு சேலைய வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்திருவாங்க. வைஷு நீங்களும்தான்.ந ீங்க மட்டுமில்ல எனக்கு கிடைச்ச அத்தனை வாசகர்களும் எனக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதங்கள்தான்) இப்படி நீங்கள் என்னை உயர்த்தி வைப்பதால்தான், தொடர்ந்து என்னால் பயனிக்க முடிகிறது. என்ன ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒவ்வொரு ரசனை. அதை நம்ம எழுத்து வடிவில வாசிக்க பிரியப்படுவாங்க. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சட்டியில் இருக்கிறதுதானே அகப்பையில் வரும் என்கிறது அவங்களுக்குத் தெரியல. ஹீ ஹீ.. நம்ம போய் கருத்தா கதையெழுதச் சொன்னா, கருத்து என்னப் பாத்து காறித் துப்பிராது. :LOL::LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
Ungal story ellame nantraka irukkum enakku romba padikkum mam Hero mattum anti hro vaaha iruppathillai unmail niraiya pengal mariyaadhai illaacmal alachchiya pookkudan iruppadhai kanyeathire paarkirean thankaluku kodukka patta sudhanthiraththai penniyan entra peayaril thavaraka payan paduththi aankalai police il maatti viduvathaiyum paarkirean kadhai neengal ezhuthuvathu eppadi ezhutha veandum enpathu ungal viruppam ungal kadhaikalil hero anti hero vaaka maarukiraan entraal atharku oru valuvaana kaaranam irukkum so ungal karpanai ungal kadhai athai eppadi ezhutha veandum enpathu ungal viruppan neengal mudivu seivathu thaan ud ku aavaludan waiting ganamaana story enil etho oru karuththu irukkum padikka aavaludan viji
மிக சரியா சொன்னீங்க. எல்லாமே மனுஷங்கதானே. மனித குணம் ஆள் ஆளுக்கு மாறுபடுமே தவிர, மத்தும்படி ஆணோ பெண்ணோ அவங்க குணாதிசயம் மாறாது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்கு குளிர்பாணத்தில் நஞ்சு கலந்து கொடுத்தது கூட ஒரு பெண் தானே. அதற்காக பெண்களுக்கு சகல நல்லதும் நடக்கிறது என்றும் சொல்ல முடியாதுதான். ஆனா பெண்கள் இடம் கொடுப்பதால்தான் ஆண்கள் மடம் பிடிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

விஜி நிஜமா உங்கள் அன்பான ஊக்குவிப்பிற்கு மிக மிக நன்றிபா. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. ரொம்ப நன்றிபா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உண்மை.... வலிகளை நமக்கு கடத்ததுவதில் இவருக்கு இவரே நிகர்.... காதலின் வலி, புறக்கணிப்பின் வலி,ஆக்ஷன் சீக்வன்ஸ், உறவுகளின் பிணைப்பு என எல்லா கதைகளுமே அழுத்தமாக இருக்கும்.... முக்கியமான ஒன்று இத நான் செய்கிறேன் ஆகனும் கதை ஆரம்பித்து விட்டால் ஒருமுறை (எனக்குத் தெரிந்த) வரை திங்கள்,புதன், வெள்ளி ஏமாற்றாமல் பதிவுகள் போடும் ஒரே கதையாசிரியர் இவர் தான்.... மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறை, கடல் தாண்டி வாழ்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்துடன் வாழ்வது என வெளிநாட்டில் குடியேரியவர்களின் நவீன வாழ்க்கை முறையை அழகாக சொல்வது என அனைத்தும் இரசிக்கும் படியிருக்கும்.... அழகான தமிழ் பெயர்கள், பிற மொழி கலவாத தமிழ் வார்த்தைகள் என பெரிய பட்டியலே போகும்.....
ஐயோ என்ற உச்சந்தலையே குளிந்து போச்சே... தலையில இரண்டு கொம்பு மொளைச்சு பின்னால பெரிசா வெள்ள இறக்கை முளைச்சு வானத்தில பறக்கிறாப்லயே இருக்கே... யோவ் பிடிச்சு கீழ இறக்கி விடுங்கயா... பெரும தாங்க முடியல...:smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆமாம் நீங்கள் சொல்வது 100% உண்மையே ! கிழமை தவறாத பதிவுகள் ஆகட்டும், வாசகர் கருத்துக்கு பதில் கருத்து பதிவிடுவதில் இருந்து இவருக்கு நிகர் இவர் மட்டுமே.கடல் தாண்டி வாழ்ந்தாலும் அவர்களின் இந்த அபார எழுத்துக்கள் நம்முடன் இருப்பது போன்று நெகிழ செய்கிறது, அவருடன் வாசகர் உரையாடலை நீங்கள் கவனித்து இருப்பிங்க, எவ்வளவு சேட்டை செய்தாலும் முகம் சுணங்காமல் பதில் அளித்து நம்முடன் மகிழ்ச்சியாக பயணிப்பாங்க, இதெல்லாம் வேற வேற லெவல் 💝💝💝💝💝.
நிச்சயமாக எத்தனை பேருக்கு தமிழ் பெயரின் அர்த்தம் தெரியும், எனக்கும் தெரியாது, பல சமயம் இப்படியும் பெயர் உண்டா என்று ஆச்சரியம் கொண்டுள்ளேன்.
அனைத்து வாசகருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது, அதே சமயம் நீங்க இப்படி தான் எழுத வேண்டும் என்று கூற உரிமை இல்லை என்பது என்னுடைய கருத்து 🙏🙏🙏.நாமெல்லாம் இருக்க மாதாஜிக்கு கவலையே வர கூடாது 🤝🤝🤝🤝🤝🤝
அவ் நருமு... சோ லப் யு பா.. அது நான் ஒன்னும் பண்ணல. நீங்க எல்லாரும் எனக்கு வழி கொடுத்தீங்க. தூக்கி விட்டீங்க. ரசிச்சீங்க. ஊக்கப்படத்தினீங்க. அதனால எழுதுறேன். அம்பிட்டுந்தென். இத விட நான் பெரிசா ஏதும் செய்யலபா. இப்படி எழுதுறதுக்கு அந்த காட்சிக்குள் நானும் இருப்பது ஒரு காரணமா இருக்கலாம் டாலு. ஒரு வாசகியா அவங்க தன்னோட வேண்டுகோளை வச்சிருக்காங்க. நம்ம எழுத்தில அவங்களுக்கு பிடிச்ச கதைய படிக்க ஆசைப்படுறாங்க. அது கூட மகிழ்ச்சிதான் எனக்கு. என்ன, என்னாலதான் அவங்க ஆசைக்கு எழுத முடியாது என்பதுதான் வருத்தம். நமக்கு சுட்டுப் போட்டாலும் அவங்க எதிர்பார்க்கிற நல்ல கதை கொடுக்க முடியாதே.

" ஏன்னா பேசிக்கலி ஐ ஆம் எ ரவுடி.. ஹா ஹா ஹா" ரஜனிகாந்த் பாணியில் படிக்கவும்.:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
@Vaishanika எங்க போயிட்ட, ஒழுங்கா இங்க வந்து சேரு, எதுக்கு இப்படி ஒளிந்து இருக்க, நீ வரலைனா உன் வீடு தேடி வருவேன் உன்னோட நருமு தங்கம்.
அதானே அந்த வாத்துக் குட்டி எங்க போச்சு. ஆளையே காணோம். பாம்ப கண்டு திரும்பவும் பயந்து எங்காச்சும் விழுந்து வச்சிட்டாயலோ. அலோ வை31637🐍🐍🐍🐍ஸ்ஸ்ஸ்ஸு வை🐍🐍🐍🐍ஸ்ஸ்ஸ்ஸு எங்கேமா இருக்கே:love::love::p:p:p:p:p🐍🐍🐍🐍
 

Narmadha

Bronze Winner
ஆண்டவா நாங்க எல்லாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள், சுதந்திர காற்று, சுதந்திர நாடு என்று வாழ்கிறோம். கடவுள் படைப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் உறுப்புகள் தானே, அனைவருக்கும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மொழி மாற்றம் மட்டும் தானே தவிர அனைத்து மனிதர்களுக்கும் தேவை ஒன்று தானே.
சொந்த நாட்டில், சொந்த மக்களால் பாகு பாடு படுத்தி, இந்த அளவுக்கு கொடுமையும், சித்திரவதை படுத்தபட்டது 😥😥😥😥😥😥மிகவும் கருணை அற்ற செயல்.காயம் பெற்ற மக்களின் உணர்வுகளையும் வலிகளையும் வார்த்தைகளால் சொல்லிட முடியாது 🥺🥺🥺🥺🥺.
கனமான பதிவு மாதாஜி 😥😥😥.
 
Top