All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் "என்னருகில் நீ இருந்தால்...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவு எல்லாம் உறங்காமல்… காலையில் கண் விழிக்க முடியாமல்.குமரன்…. உறங்கி கொண்டு இருக்க..தன்னோட… முழு பரிச்சை காக… எப்போதும் போல் அதிகாலையில் எழுந்து படிக்க போகும் நிஷா…இன்னும் துங்கும் குமரனை கண்டு …” என்ன இது … இன்னும் இவரு தூங்குராரு. எப்போவுமே .. ஜோகிங் .. கிளம்பிடுவாறே..உடம்பு ஏதும் சரி இல்லையோ.. என குழம்பியவாறே… .. அவன் அருகில் சென்று…நெற்றியே தொட்டு பார்த்தாள்..

காய்ச்சல் ஏதும் இல்லை என்றதும் தான்.. நிம்மதி ஆனது நிஷாக்கு… அப்புறம் ஏன் இப்பிடி…

” ஏங்க… எழுந்திரிங்க…. ‘ என எழுப்ப..

” அவன் பதில் ஏதும் சொல்லாமல்.. மறுபக்கம் திரும்பி படுக்க..”

” அட..”

” என்ன இது புதுசா… .. என்னங்க.. ஏங்க எழுந்திரிங்க.. விடிஞ்சுருச்சு… என மீண்டும் எழுப்ப..”

” நேரம் ஆவதை பார்த்த நிஷா. இனி பேசி ஒன்னும் ஆகா போகவில்லை என்று தெரிந்த நிஷா.. .. மெதுவா அவன் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றாl .. . ஹ்ம்மும்.. அப்போவும் அசைவு இல்லாமல்.. போக..

இம்முறை ஓங்கி அறைந்து விட்டாள்….


” அம்மா என கன்னத்தை பிடித்து கொண்டே எழுந்துவிட்டான். குமரன்..
..
.

அவன் அலறியதில்.. நிஷா பயந்து. …ஓடி. .போய்…. கதவு அருகே சென்று நின்று .. கொண்டாள் . ..இங்கே குமரன்.. . அறைந்தது. போல் இருக்குதே .கனவா.. என்று . . . .வலிக்குதே.. யார இருக்கும்.. என . கதவு அருகே அவனின்.. .செய்கையே. பார்த்து மிரட்சி உடன் நின்று இருந்தால் அவனது மனைவி.

நீ தான என்று கேள்வி . உடன்.அவளை பார்க்க.. நிஷா.. சாரிங்க நீங்க எழுந்திரிக்கல. அதான்.. லேசா தட்ட ..போய்…

என்னது லேசவா.. பாருடி எப்பிடி . எரியுதுன்னு.உன்ன.. என அவளை பிடிக்க …போக. ..

நிஷா.. ” ஐயோ மாமா நான் வேணும்ன்னு பண்ணல … நல்ல யோசிச்சு பாருங்க தப்பு உங்கள் மேல .. தான்… உங்கள யாரு இப்பிடி தூங்க சொன்னது… அதோட விளைவு… .தான் இது.. என அவன் கையில் சிக்காமல் . பதில் பேச…”

” குமரன் , ” ஹே ஒழுங்கா இங்கே வா நீ ..”

” மாட்டேன்….”

” நிஷா…”

” நான் இல்லை வர மாட்டேன் “

” ஏய் உன்ன.. அவளை மடிக்கி பிடிக்க. முயலும் பொது கால் தடிக்கி.. குமரன் நிஷா உடன் கட்டிலில் விழ…

இருவரும் விளையாட்டு போக்கில்… விழுந்ததை கூட கவனிக்கமால். நிஷா ஒரு தலையணை எடுத்து மீண்டும் அடிக்க போக.. தன் மேல் பட்டு விடாமல் அதை தடுத்த குமரன் அப்போது இருவரும் இருந்த நிலையே கவனித்தான்…மொத ரோஜா தோட்டம். தன் கையில் அடைங்கி இருந்தது போல் தோன்ற…. .. அவள் கன்னத்தில் முத்தம் இட… அவ்வளோ நேரம் விளையாட்டா இருந்தவள்… அவனின் இதழ தீண்டலில்…தன்னை மறந்து.. விழிகள் மூடி கொள்ள….ஒரு நிம்மிடம் ஒரே நிமிடம்….தான் சட்டுன்னு.. அவளை விட்டு விலகியவன்… குளியல் அறைக்குள் சென்று விட்டான்…… .. இது வரை.. அவளை பேருக்கு தீண்டியது.. கிடையாது.. இவன். அதே போல்.. அவளும் அதை நினைத்தது கிடையாது… ஆனால் .இன்று…

இங்கே நிஷாவிற்கு…..அவன் சென்ற பின்..இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது… இப்போ நடந்தது.. நிஜம் தானா …என்னும் போதே அவளுக்கு.. முகம் எல்லாம் வியர்த்துவிட்டது.இனி எப்பிடி.. அவனை எதிர்கொள்வது.. என . அவன் வருவதுக்குள் அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு.. அவள் கிழே வந்துவிட்டாள் ..

இவள் வந்த வேகத்தை பார்த்து ருக்மணி . ” என்ன நிஷா.. ஏன் இப்பிடி வர… ஏதும் பிரச்சனையா ம்மா..”

அவர் அப்பிடி கேட்டதும்.. . நிஷா.. ” திரு திருவென முழித்த.. படி….ஆ…அது….அத்தை… ஒன்னும் இல்லை.. நேரம் ஆச்சு இல்லையா அதான்…. என சமாளிக்க….”

” இல்லையே ம்மா அப்பிடி நேரம் ஆகலையே.. “

” அது அத்தை எனக்கு நேரம் ஆகல. அவர் தான் சீக்கிரம் கிளம்பனும் சொன்னங்க அது நால…”

ருக்குமணி.. ஹ்ம்ம் இந்த பையன் எப்போ தான் மாற போறனோ… என தன் கணவர் இடம் செல்ல..”

” நிஷா.. ” ஷ்ஷ்ஸ் இருந்தாலும் அத்தை இவ்வளோ கேள்வி கேட்க கூடாது.. என காலை டிபன் செய்வதில். முழ்கி விட…

குளிக்க வந்த குமரன்… ” தன் தலையில் தானே.. தட்டி.. என்ன காரியம் செய்ய இருந்தேன்… என்ன நினைச்சுருப்பா.. அவ என்ன பத்தி… பக்கம் பக்கமா பேசிட்டு இன்னைக்கு.. நானே… போச்சி.. எல்லாம் போச்சி.. இனி முகம் கொடுத்து கூட பேச மட்டாளே ……. அவசர பட்டுடியே டா குமராஆஆஅ…. என தன்னை தானே நொந்து கொண்டு குளித்து விட்டு வெளியே வர.. அங்கே நிஷா இல்லை…

” கோபமா போயிட்டாளா என நினைக்கும் போதே திக் என்றது.. அவனுக்கு….”

நேரம் ஆகிவிட்டதே என வேகமாய் கிளம்பி….கிழே வர.. அங்கையும் நிஷாவை காணோம்… ..

‘ ஐயோ என்று இருந்தது டைன்னிங் டேபிளில்.. உட்காந்து இருந்தாலும் மனமும் விழிகளும் நிஷாவை தேடி அலைந்தது.. .பார்க்க பிடிக்காமல் தான் உள்ளே இருக்காளோ.. என இவன் எதையோ நினைக்க… .. சாப்பிடாமல்.. கிளம்ப.. “

கிட்சென்லில்.. இருந்து நிஷா வேகமாய் வந்து என்ன இது .. புதுசா.. சாப்பிடாமல் கிளம்பிரிங்க… . அதுவும் இல்லாம. என்ன யாரு.. கிளாஸ்க்கு அழைச்சுட்டு போய் விடுறதாம்… …”

ஹப்பாடா. பேசி விட்டாள் ” இல்லை.. அது… “

” அது இது எல்லாம் வேண்டாம் ஒழுங்கா.. உட்காருங்க.. இதோ வரேன் என மீண்டும் உள்ளே சென்று டிபன் எடுத்து வந்து…அவனுக்கு பரிமாறி விட்டு.. தானும் சாப்பிட அமர்ந்தாள் .”

” சாப்படு..கொண்டு இருந்கும்.. பொது.. குமரன். மெல்ல.. சாரி நிஷா.. என சொல்ல..”

” இப்போ எதுக்கு சாரி “

” நான் அப்பிடி நடந்ததுக்கு.”

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு ” நேரம் ஆச்சு. கிளம்பலாமா”

” அவள் அப்பிடி பட்டுன்னு சொல்லியே உடன் “

” அப்போ என் மேல கோபம் இல்லை..”

” நேரம் ஆச்சுன்னு சொன்னேங்க “

” ஹ்ம்ம் சரி கிளம்பலாம் ”

போகும் வழியில் கூட.. அவள் ஏதும் பேசாமல்.. வர..

குமரன்..” ஹ்ம்ம் ச்சு.. என எரிச்சல் உடன் அவளை ஸ்கூலில் விட்டுவிட்டு.. சென்று விட்டான்

அவன் போவதை பார்த்து கொண்டு இருந்தவள் மனதுக்குள் இந்த கோபத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை நான் என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி வேகமா போறாங்க. வரட்டும் பேசிக்கிறேன்..

அவளுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்து இருந்தது..அவன் முகம் பார்க்க… வெட்க்க பட்டுக்கொண்டு.. அப்பிடி பேசிவிட்டாள் ஆனால் தன்னை நிதானம் படுத்தி கொள்ள அவளால்.. முடியே வில்லை நடந்ததையே நினைத்து கொண்டு லதாவை கவனிக்காமால் முன்னால் நகர்ந்து விட..

அதை பார்த்து லதா என்ன இவ நம்மள கண்டுக்காம போறா... .” ஏய் நிஷா நிஷா ஏய் நில்லுடி. ,என்ன ஆச்சு இவளுக்கு இவ்வளோ சத்தமா கூப்பிடுறேன் இப்படி போறா.. இவள நிஷா.ஆ……..ஆஅ……….என அவள் ஓடி சென்று நிஷா முதுகில் ஒரு அடி வைத்தால்..”


லதா அடித்ததில் நிஷா பயந்து கையில் வைத்து இருந்த புத்தகங்கள் கிழே போட்டுவிட்டு..

அவோச்சு.. லூசு.. என்ன டி… ஏன் இப்பிடி..அடிச்ச.. வலிக்குது பாரு.. முகம் சுளித்த படி.. சொல்ல…..

” பின்ன கூப்பிடுரென்ல கண்டுக்காம போற.. லதா கடுப்பில் சொல்ல

என்னது எப்போ என்ன கூப்பிட்ட என நிஷா கேட்க


அப்பிடி என்னடி.. யோசனை.. எவ்வளோ நேரம் கத்தினேன் தெரியுமா , பக்கி . தோண்ட தண்ணி வற்றி போச்சி உன்னால என கோபமா சொல்ல..”

” அவள் அப்பிடி கேட்டதும்… நிஷா.. முகம் சிவக்க தலை குனிந்தது கொள்ள ”

” ஹே என்னடி…. ஒரு மார்கமா இருக்கிரவ என்ன விஷயம் “

” சும்மா இரு லட்டு வா போகலாம் க்ளாச்சுக்கு நேரம் ஆச்சு..”

” இருடி… அப்புறம் போகலாம் இன்னும் நேரம் இருக்கு… நீ நடந்தது.. என்னன்னு சொல்லு……”

” அது ”

” எது ”

” ஒய்.. இப்பிடி எல்லாம் பேசினா.. நான் ஏதும் சொல்ல மாட்டேன்..’

” சரி சரி கோவிச்சுக்காத .. செல்லம் நீ சொல்லு இன்னைக்குன்னு வேற உன் முகம் செர்ரி பழம் மாதிரி இப்பிடி சிவந்து கிடக்கே ”

” ஹ்ம்ம் அது என நிஷா நடந்ததை சொல்லி முடிக்க ”

அதை கேட்டு , செல்ல குட்டி என்று அவளை அணைத்து ஹே ஹே… என லதா காத்த ஆரம்பிக்க,..’

போகிற வருபர்கள் எல்லாரும் இவர்களையே வேடிக்கை பார்த்து கொண்டு செல்ல அதை பார்த்தா நிஷா

” ஐயோ இப்போ.. எதுக்கு டி இப்பிடி கத்துற பாரு எல்லாரும் நம்மள தான் பார்த்துட்டு போறாங்க விடு முதல என்ன “

”அப்பிடி எல்லாம் உன்ன விட முடியாது செல்ல பின்ன எவ்வளோ சந்தோசமா விஷயம் இது தெரியுமா எங்கே எனக்கு ட்ரீட்டு ”

” ச்சே லதா ட்ரீடா உன்ன வா போகலாம். மேடம் வந்து திட்டுறதுகுள்ள…”

” ஹ்ம்ம் இன்னைக்கு… நீ பாடம் கவனிச்ச மாதிரி தான்.. நான் பரிட்சைல பாஸ் ஆகினா மாதிரி தான்…” என் லதா கேலி.. செய்ய

” டி உன்னை கொல்ல போறேன் பாரு இப்போ பேசாம இருக்கணும் என லதா கழுத்தை பிடிக்க..

” ஐயோ ஐயோ.. போலீஸ் கொலை கொலை.. காப்பாத்துங்க… ‘

” ஐயோ . எப்பிடியோ போ நான் க்ளச்சுக்கு போறேன்.. என நிஷா போக..’ அவள் நகர போக

லதா அவளை தடுத்தி நிறுத்தி கோவிச்சுக்காத பேபி ” சரி சரி வா போகலாம்….”

கிளாஸ் ஆரம்பிக்க…

நிஷா படத்தில் கவனம் செலுத்தினாள் ஆசிரியர் சொல்ல சொல்ல எல்லாம் எழுதி கொண்டு வர.

” லதா.. அவள் பார்த்து நொடிக்கு ஒரு முறை சிரித்து கொண்டு இருந்தாள் ”

” நிஷா அவளை முறைத்து.. ” இப்போ என்னத்துக்கு இழிச்சுகிட்டு இருக்க மரியாதையா நோட்ஸ் எடு “

” இல்லை.. நினச்சு.. பார்தேனா சிரிப்பு சிரிப்பா வருது.. டா.. என்ன பண்ண சொல்லு ”

” ஹ்ம்ம் .. நீ சரி பட்டு வர மாட்ட உன்ன என நிஷா பேசிக்கொண்டே லதா கையில் கில்லி விட்டாள்

வலி தாங்க முடியாமல்.

” அம்மா மா மா லதா காத்த.. “

” பிசிக்ஸ். டீச்சர்..” கர்ல்ஸ். என்ன சத்தம் அங்க ”

லதா மனதுக்குள் நிஷாவை திட்டியே படி [ பிசாசே இப்பிடி மாட்டி விட்டுடாலே ] மேம புச்சி.. மேம்…” என ஏதோ சொல்லி சமாளிக்க

” ஸ்டுபிட் அதுக்காகவா இப்படி கத்தின…சிட் டௌன் கிளாஸ் ஹெர்ல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு என அவர் விட்ட இடத்தில இருந்து பாடம் ஆரம்பிக்க..”

” நிஷா.. வாய் மூடி கொண்டு சிரித்து…” கொண்டு இருந்தால்..ஹஹா”

லதா.. ‘” டி… உன்ன எங்க அண்ணன் கிட்ட போட்டு கொடுக்கிறேன்.. இரு..”

நிஷா.. ” சொல்லிக்கோ.. எனக்கு என்ன பயமா..”

” அப்பிடியா.. இரு இருக்கு உனக்கு.. என லட்டு.. சொல்ல”

” லட்டு….”

” டார்லு..”

என கேலி பேசியே படி படிப்பில் இருவரும் கவனம் செலுத்த..

இங்கே குமரன் .. கோபத்தில் வேலையில் கவனம் செலுத்த…. முடியாமல்….தவித்து கொண்டு இருந்தான்..

******************************************************************************

ஹாய் பிரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி போட்டேன்​
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



15

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்
ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்

முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்


குமரன் .. கோபத்தில் வேலையில் கவனம் செலுத்த…. முடியாமல்….தவித்து கொண்டு இருந்தான்..

ஒரு பைல் எடுக்க.. அதை பிரித்து பார்க்க பிறகு மூடி வைக்க…’;

” இப்பிடியே… அரை மணி நேரம்.. கடத்தி கொண்டு இருந்தான் .” எதுக்கோ அறைக்கு வந்த குணா…’

” அதை பார்த்து.. என்ன ஆச்சு.. இவனுக்கு.. இப்பிடி ஏன் இப்பிடி சட்டில..போட்ட..கடுகு மாதிரி போருமிகிட்டு இருக்கான்… “

” என்ன டா ஆச்சு.. எதுக்கு இப்போ இவ்வளோ கோபம்…. என குணா “

அவ்வளோ தான் குமரன் புழம்பி தள்ளிவிட்டான்..” இல்லை டா.. நான் அப்பிடி என்ன பண்ணிட்டேன்.. அதுக்கு அவ்வளோ கோபமா போகனுமா.. அதான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறமும் …. முகத்த திருப்பிகிட்டு,, போனா.. என்ன அர்த்தம்… எதோ.. கொஞ்சம் எமோசனல்.. ஆகிட்டேன் அதுக்கு அப்பிடியா சொல்லுறது முகத்துல அடிச்ச மாதிரி எனக்கு எப்பிடி இருக்கு தெரியுமா…’ என அவன் போக்கில் பேசி கொண்டே போக ..

அதை பார்த்து

குணா…” டேய் டேய் நிறுத்து என்ன சொல்லுற யாருக்கு கோபம்.. என்ன செஞ்ச நீ .. எதுக்கு சாரி சொன்ன யாருக்கு சாரி சொன்ன… .. கொஞ்சம் புரியும் படியா தான் சொல்லேன் டா… நீ பேசுறது.. எப்பிடி இருக்கு தெரியுமா… தலையும் புரியல ஒரு மண்ணும் புரியல.. இப்பிடி உட்காரு என்னனு சொல்லு.. “

குணா சொன்ன உடன் கொஞ்சம் நிதானித்து

” ஹ்ம்ம் இல்லடா… என குமரனும் குணா இடம் காலையில் நடந்ததை சொல்ல…”

அவன் சொல்லி முடிக்கும் வரை குறுக்கே பேசாமல் கேட்டு கொண்டு இருந்த….குணா..” ஹாஹா… இதுக்கு தான் இப்பிடி வேப்பில்லை இல்லாம ஆடுறியா.. நீ…. ஹாஹா…” மேலும் சிரிக்க

” சிரிக்காத… என் நிலைமை பார்த்து.. உனக்கு சிரிப்பா வருதா…”நிஷா மேல் இருந்த கடுப்பை குணாவிடம் கட்டினான் குமரன்


” பின்ன சிரிக்காமல் என்ன செய்வாங்க… , அவ ரிலாக்ஸ் ஆகா டைம் கொடுக்காம… நீ பாட்டுக்கு சாரி சொன்னா.. எப்பிடி டா “

” என்ன டா சொல்லுற… “ இப்போது குமரனுக்கு குணா சொல்லுவது ஒன்றும் புரியவில்லை

” ஹ்ம்ம் சொல்லுறாங்க . சொரக்காயக்கு உப்பு இல்லைன்னு… போடா இவனே.. “

” டேய்….ஏன் டா “

” அப்புறம் என்ன.. உன் மேல கோபம் எல்லாம் இருந்து இருக்காது உன்ன பேஸ் பண்ண முடியாம தான் அப்பிடி பெசிறுக்கும் நிஷா புரியுதா ரொம்ப போட்டு.. யோசிக்காத… கொஞ்சம் விட்டு பிடி…. . எல்லாம் தானா சரி ஆகும்.. சரியா இப்போ இந்தா இந்த தண்ணியே குடி.. கேஸ் விஷயமா கொஞ்சம் பேசணும்……”

” சரி ஆகுமா டா.. “ குமரன் கவலையுடன் கேட்க

” அவனை பார்த்து.. குணா.. ” எல்லாம் சரி ஆகிட்டும் ரொம்ப யோசிக்காத நிஷாக்கு டைம் தேவை சொன்னவன் நீ தான் அப்போ அவல யோசிக்க விடு மத்த எல்லாம் அதுவே நடக்கும் இப்போ வேலையே பார்ப்போமா “

நண்பனின் பேச்சை ஏற்று கொண்டு தன வேளையில் அவனோட கலந்து உரையாட. ஆரம்பித்தான்

இங்கே.. ஷாலினி.. இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்த கிளம்பிவிட்டாள் யாரு யாரையோ பிடித்து. நிஷாவின் அலைபேசி எண்ணை கண்டுபிடித்து வைத்து கொண்டு வினையே வித்தைக்க… எப்படி , என்ன பேச வேண்டும் என தனக்குள்ளே சொல்லி பார்த்து கொண்டு இருந்தாள்


இருவரும்.. இனைர்வார்கள.. அல்லது ஷாலினியின் சதியால் பிரியே போகிறார்களா காலம் தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்….

இங்கே பாஸ்கரின் ஆட்கள் ராகவி , மற்ற குழந்தைகளை தேட ஆரம்பித்தார்கள் குமரன் முன்பே ராகவி இருந்த மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு குடுத்து இருந்தான் அவனுக்கு தெரியும் எப்பிடியும் அந்த ஆட்கள் ராகவையே தேடி வருவார்கள் என்று

இன்னும் சில குழந்தைகளும் அந்த ஹோச்பிடலில் இருந்தார்கள்..

பாஸ்கர் சொன்னதை உடனே அவர்களால் செய்யே முடியவில்லை.. என்றல் சுற்றில்ம் போலீஸ் இருக்க அவர்களால் அவ்வளோ சீ க்கிரம் ராகவி இடம் நெருங்க முடியவில்லை.

இதை கேள்வி பட்ட பாகரின் கோபம் முழுவதும் குமரன் மீது திரும்பியது அவன் மனதுக்குள் விட மாட்டேன் ஏ சி பி உன்ன என சபதம் எடுப்பது போல் சொல்லி கொண்டான்

ஒரு பக்கம் பாஸ்கர் குமரனை மடக்க திட்டம் போட்டுகொண்டு இருக்க இங்கே ஷாலினி நிஷாவின் அலைபேசி எண்ணை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தாள்


பாஸ்கர் அவனுடனே ஆட்களையே விட்டு மருத்துவமனையே கண்காணிக்க அவர்கள் எதிர் பார்த்தது போல் ராகவியே கடத்த எல்லா ஏற்படும் செய்து சரியான நேரத்துக்காக காத்து இருந்தார்கள் .
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதோ கிடைத்துவிட்டது அவளின் அலைபேசி என் இப்போ நமக்கு அவர் இருவருக்கும் இருக்கும் உறவை பற்றி தெரிஞ்சுக்கணும்.. அதை வச்சு.. இருவருக்குள் பிரிவை ஏற் படுத்துத வேண்டும்…

ஆனால் பாவம் ஷாலினிக்கு தெரியேவில்லை.. அவள் செய்யும் போகும்.. அந்த நல்ல செய்யல் நிஷா குமரன்.. இணைவதருக்கு அடித்தளம் ஆகா மாற போகிறது என்று……..

நிஷாவுக்கு.. அழைப்பதற்கு காத்து கொண்டு இருந்தாள் …



மாலையில் பள்ளி நேரம் முடிந்து.. வீடு திரும்பியே.. நிஷா.. குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு.. கிழே வந்தவள்

பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ருக்மணி இடம் வந்து அத்தை உங்களுக்கு டீ போடவா இல்ல காபி போடவா



டீயே போடும்மா அவர் சொல்லிவிட

சரிங்க அத்தை என்று டீ போடு எடுத்து வந்து அவருக்கு கொடுத்துவிட்டு தானும் அவருடன் பேசியே படி டீ அருந்திவிட்டு அத்தை நான் படிக்க போகட்டா என கேட்க

ருக்மணி, சரிம்மா நீ போ ,



படிக்க கிளம்பியவள் திரும்பி அவரிடம் வந்து , அத்தை நைட்டுக்கு என்ன செய்யே சொன்னிங்கன்னா



இருக்கட்டும் நிஷா நானே பண்ணிடுறேன்

வேண்டாம் நான் தான் செய்வேன் நீங்க என்ன மேனு மட்டும் சொல்லுங்க



அதை கேட்டு ருக்மணி சரி ம்மா . இப்போ நீ போய் படி நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து சொல்லுறேன் என சொல்லிவிட



அங்கே சிறிது நேரம் ருக்குமணி இடம் பேசிவிட்டு.நிஷா . தனது அறையில் படிக்க அமரும் பொது.. தான் அவள் போன் அலறியது…



எடுத்து பார்த்தவள்… .. ” யாரு இது புது நம்பரா.. இருக்கே.. . இப்போ எடுக்கலாமா வேண்டாமா , வேண்டாம் எதுக்கு வனம்பு என போனை வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தாள்.

…………….



குணா.. கொஞ்சம் என் கேபினுக்கு. வா.. என குமரன் குணாவை அழைக்க..





” போனை வைத்த. நிமிடத்தில் குணா குமரன் அறையில் இருந்தான்..





” சொல்லுங்க சார்.. “





” கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு……நான் வீட்டுக்கு கிளம்புறேன் .. நீ இருந்து பார்த்துக் ஏதும் எமர்ஜென்சினா எனக்கு கூப்பிடு…”



” என்ன ஆச்சு குமரா .. என கவலையோடு , குணா.. கேட்க… “



” தெரியல டா என்னவோ ஒரு மாதிரி இருக்கு.. என குமரன் சொல்ல…”



” சரி டா நீ கிளம்பு.. நான் பார்த்துகிறேன்.. நீ எதையும் போட்டு அலடிக்கமா இரு..என்று குமரனை குணா அனுப்பி வைக்க..



” ஹ்ம்ம் என்கிற சொல்லோடு.. குமரன் கிளம்பிவிட்டான்.. “

__________________________________

ரொம்ப நேரம் அலைபேசியில் அதே என்னில் இருந்து.. அழைப்பு வர.. நிஷா .. வேற வழி இல்லாமல்.. போனை .. பார்த்து கொண்டு இருந்தாள், “ யாரு இது இப்படி விடாம கால் பண்ணுறது “ என மனதுக்குள் திட்டியே படி தனது வேலையே பார்க்க.



சிறிது நேரம் கால் வராமல் போக .. நிஷா.. நிம்மதி அடைந்தாள்… “ஹப்ப டா “ ஆனால்.. மீண்டும் அழைப்பு வர தொடர





” ஐயோ என்று இருந்தது .. அவளுக்கு.. பொதுவாக.. எந்த ஒரு புதியே என்னில் இருந்து அழைப்பு வந்ததுளும்.. அவள் எடுப்பது இல்லை.. இதற்க்கு இடையில்.. ஒரு நாள் குமரனும்.. சொல்லிவைத்து இருந்தான்.. . எந்த புதியே நம்பரில் இருந்து.. போன் வந்தாலும்.. எடுத்து பேச வேண்டாம் என்று….. “



இதை மனசில் வைத்து.. அவள் போன் எடுக்காமல்.. இருக்க..

அங்கே ஷாலினி….” என்ன இது.. இவ்வளோ நேரம் ஆகியும் போன் எடுக்காமல் இருக்கா… அந்த அளவுக்கு பிசியா…விட மாட்டேன்.. நிஷா. என ஏதோ.. சபதம் போடுவது போல்…..ஷாலினி மீண்டும் மீண்டும் நிஷாவுக்கு அழைத்து கொண்டு இருந்தால்….”

ஒரு கட்டதில் நிஷா போருக்க மாட்டாமல்.. போனை அட்டெண்ட் செய்ய.. குமரன்.. வீட்டுக்குள் நுலையே சரியாக இருந்தது..

ருக்மணி அவர் அறையில்.. ஓய்வு..எடுத்து கொண்டு இருப்பதாய் கவனித்த குமரன்.. மெல்ல.. தனது அறைக்கு.. சென்றான்..

அங்கே..



ஹலோ….யாருங்க… யாரு வேணும் உங்களுக்கு…நிஷா கொஞ்சம் கோபமாக கேட்க…



சிறிது நேரம் அமைதிக்கு பின்

” டி நிஷா… நான் தான் டி.. ஷாலினி பேசுறேன்…”



ஷாலினி என்றதும் நிஷா அதிரிந்து ,

” ஷாலினி… அக்கா…….”

[ ஷாலினி பேரை..கேட்ட உடன்.. குமரன்.. மனதில் . இவ எதுக்கு நிஷாவுக்கு.. போன் பண்ணுறா.. எப்பிடி நம்பர் கிடைச்சது.. அவளுக்கு.. என்ற எண்ணத்தில் அப்பிடியே அரை வாசலிலே .. என்ன பேசுகிறாள்.. என்று கவனிப்போம்.. நின்று விட்டு விட்டான்…]



” ஆமா நிஷா.. அக்கா தான்.. எப்பிடி இருக்க…”



” நான் நல்ல இருக்கேன் அக்கா .. நீ எப்பிடி இருக்க.. ஆமா உனக்கு எப்பிடி என் நம்பர் கிடைச்சது..

” அவளது கேள்வியில் .. ஷாலினி சற்று அமைதி ஆனால் பிறகு என்னடி நிஷா. என்னை கேள்வி கேட்குற அளவுக்கு பெரியே ஆள் ஆகிடியா என்ன .. போலீஸ் காரான கல்யாணம் செய்துகிட்டா இப்பிடி எல்லாம் கேட்க தோன்றுமா என்ன என … நக்கலாக ஷாலினி கேட்க…”

” அவளது பேச்சு.. கேட்டு நிஷாவுக்கு .. ஒரு மாதிரி ஆகிவிட்டது.. . மனதுக்குள்.. இவ நலம் விசாரிக்க.. போன் பண்ணின மாதிரி தெரியலையே… ஏதோ விவகரம இருக்கும் போல... .என நினைக்க.. .

” என்ன அக்கா உன் பேச்சு சரி இல்லையே.. அவர் என் ஹச்பண்ட் அவர பத்தி பேசுறதுக்கு உனக்கு ஒன்னும் ரைட்ஸ் இல்லை..அதுவும் இல்லாமல் கொஞ்சம் மரியாதையா பேசினா நல்ல இருக்கும் என சற்று. கோபமாக சொல்ல....



ரொம்ப உணர்ச்சி வசபட்டுவிட்டோமோ….என ஷாலினிக்கு தோன்ற.. இப்போது சமாளிக்க வேண்டுமே… என இல்லைடி நிஷா.. நீ விசாரிச்சா… உடனே சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன் அதுக்கு போய் கோப படலாம

ஷாலினி சமாதனம் செய்தும்.. நிஷாவிற்கு அவள் குமரனை பற்றி பேசியது.. பிடிக்கவில்லை… .. இருந்தும்.. பேசினால்…. ” சொல்லு அக்கா எதுக்கு போன் பண்ணின……”

” அது நீ எப்பிடி இருக்க தெரிஞ்சுக்க தான் டி.. நான் பாட்டுக்கு.. பாஸ்கர கல்யாணம் செய்துகிட்டு.. வந்துட்டேன்..
நீ அந்த..........


மேலும் மேலும் தவறாக பேச போன ஷாலினியே நிஷா மீண்டும் கோபத்துடன்

அக்கா……மரியாதையை ரொம்ப முக்கியம்.. . என அதடின்னாள்

ஷாலினி.. மீண்டும்.. இல்லை.. உன் வீட்டுக்காரர்.. என் மேல் உள்ள கோபத்துல.. தீர்த்துக்க தானே உன்னை கல்யணம் செய்துகிட்டாறு அதான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்துரான்களோ… என அவள் போட்டு வாங்க….

இந்த முறை வெளியே நின்ற குமாரனால் பொறுமை காக்க.. முடியவில்லை.. ஷாலினி ஏதும் இவள் இடம் கேட்டு இவள் உளறிவிட்டாள்.. என்றால்.. என்ன ஆவது… என வேகமாக உள்ளே.. செல்ல..

சட்டென..வந்த சத்தத்தில்.. நிஷா… அவள் அக்கா விடம் பேசி கொண்டே யாரு என்று திரும்பி பார்க்க.. அங்கே குமரன்.. சோர்ந்து.. போய் நின்றான்…அவனது.முகம் பார்த்து.. ..

அவன் இடம். என்ன ஆச்சு என செய்கையில் கேட்க…..

” ஒன்றும் இல்லை நீ பேசு.. என அவளுக்கு.. அவளை போல் பதில் சொல்ல.. “

அவனை பார்த்து கொண்டு நின்று இருந்தா நிஷா ஷாலினி அடுத்து கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லாமல் இருக்க..

ஷாலினி.. ,” ஹலோ ஹலோ நிஷா லைன் ல இருக்கியா…”

” ஹான் இருக்கேன் ‘

” அப்புறம்.. ஏண்டி பேசாமல் இருக்க..”

” ஆமா என்ன கேட்ட..”

” கிளிஞ்சது போ… அப்போ நான் பேசினது உன் காதுல விழவே இல்லையா…”‘

” ஏதோ யோசனை… அக்கா அத விடு.. நீ என்ன கேட்ட….அத மறுபடியும் கேளு…”

இல்லைடி நீயும்… உன் வீட்டுகாரரும்..”
என அவள் இழுக்க


ஷாலினி என்ன கேட்க போகிறாள் என்று புரிந்து கொண்ட நிஷாவுக்கு மனதுக்குள் [ அக்கான்னு தான் பேரு . கொஞ்சமாச்சு அறிவு இருக்கா பாரு , ஷாலினியே திட்டியே படி. ]

‘ அக்கா… இது எங்க பர்சனல்.. நீ ஏன் இதை எல்லாம் கேட்குற நானும் அப்போது இருந்து பார்க்குறேன் நீ என்கிட்ட பேசுற எந்த பேசும் சரி இல்லை “

” அதுக்கு இல்லைடி… என் மேல உள்ள கோபத்துல.. உன்ன காயம் படுத்தினா நீ என்ன பண்ணுவ அதை நினச்சா தான் டி எனக்கு கவலையா இருக்கு “ என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டு பேச



” அவ்வளோ அக்கறை என் மேல இருந்தா நீ ஏன் அக்கா அப்பிடி பண்ணின என சரியான இடத்தில நிஷா பட்டென்று கேட்டுவிட்டாள் அன்னைக்கு சுமதி அழுத அழுகை என்ன கிருஷ்ணன் அமர்ந்து இருந்த கோலம் என்ன.. இதோ குமரன் நேசன் ருக்மணி அவர்களின் நிலைமை என்ன எவ்வளோ பெரியே அவமானம் அப்போ எல்லாம் தோன்றாதது இப்போது இவளுக்கு தோன்றி விட்டதாம என்கிற கோபம் நிஷாவை பேச வைத்து விட்டது



நிஷாவின் கேள்வினால் ஷாலினி.. மீண்டும் அமைதி ஆகிவிட

இதை அனைத்தும்.

.. குமரன்.. கட்டிலில் கண் மூடி படுத்த படி கேட்டு கொண்டு இருந்தான்..

ஷாலினி என்ன கேட்டு இருப்பாள் .. என்று அவனுக்கு புரிந்து விட.. அதுக்கு நிஷா சொன்ன.. பதில்.. கேட்டு.. அவளை மனதுக்குள் பாராட்டினான்..” அப்பிடி சொல்லுடி என் செல்லம்,…..”





ஷாலினி.. மேலும்.. அவள் வாயால்.. உண்மையே வர வைக்க… நிஷாவை கேள்வி.. கேட்டு.. தூண்டினால்……

” அவளது கேள்வி. கேட்கும் விதம் பிடிக்காமல்…. நிஷா ஏதோ பதில் சொல்ல.. அப்போது தான் அவளுக்கு உரைத்தது..

எப்போதும் தன் இடம்.. பேச நினைக்காதவள்.. இன்று.. அலைபேசி என் கண்டுபிடித்து.. மட்டும் இல்லாமல்… .. தன் வாழ்கையே பற்றி.. இவ்வளோ கேள்வி.. கேட்கிறாள்… என்றால்.. நிச்சியம் இதில் ஏதோ இருக்கிறது…..என தோன்ற.. இதுக்கு மேல் பேசுவது சரி இல்லை.. என.. நிஷா.. .. அக்கா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறம் பேசுறேன்.. அவர் வர நேரம் ஆச்சு,.. என பக்கத்தில் இருந்தா குமரனை பார்த்த படி.. சொல்ல…

அவன் அடிப்பாவி.. பக்கத்துல வச்சுகிட்டே…. இப்படி பெசுறாலே…என மனதுக்குள் சிரித்தான்

ஷாலினி மேல் இருந்த கோபம் மற்றும் குமரன் தெரிந்து கொண்டே தன்னிடம் விளக்கம் கேட்க அவ்வளோ தான் பொங்கி விட்டாள் நிஷா

ஏன் இன் நேரம்… உங்க போலீஸ் மூளை . வச்சு. .. கண்டுபிடிக்க முடியலா என்ன…….. கோபமாய் நிஷா… .கேட்க



” இப்போ எதுக்கு நிஷா.. இவ்வளோ கோபம்…நான் என்ன பண்ணினேன்.. ….’

” .. பின்ன. நீங்க எதுக்கு… இப்போ அவளை பத்தி கேட்குறிங்க…”

” எவள.. பத்தி… கேட்டேன்……”

“ஹ்ம்ம்…” மேலும் முறைக்க

” என்னமா….”

” ஒன்னும் .இல்லை. .நீங்க…ஏன் .இவ்வளோ …. சீக்கிரம் வந்துடிங்க.. உங்க முகம் கூட சரி இல்லையே… என்ன ஆச்சு…..”

” அது…. கொஞ்சம் தலைவலி….”

” நிஷா… என்ன ஆச்சுங்க. .இருங்க.. நான் போய் .. சூடா எதாவுது.. எடுத்துட்டு.. வரேன் என போக இருந்தவளை தடுத்து

” இரு நிஷா….இதோ இந்த போடோல இருக்கிறது உனக்கு யாரு தெரியுமா..நானும் பார்த்த மாதிரி….இருக்கு…. ஆனா எனக்கு…..யாபகம் வரல……. என ஒரு… போட்டோவை.. காட்ட ….”

” அதை வாங்கி பார்த்த… நிஷா… இது .. ஹான்… யாபகம்…வந்துருச்சு…….இவன் அன்னைக்கு.. அக்கா கிட்ட .. பேசும்…போது பார்த்துகிறேன்…….”

என்ன … எப்போ சொல்லு என குமரன் அமர்ந்து விட்டான்..

” .ஒருதடவ.. பார்த்துகிறேன்… இவன் தான்… அக்காவோட….. லவர் ….இருப்பான்… நினைக்குறேன் ஆனா சரியா தெரியலை எனக்கு ”





எஸ் ஐ காட் இட் .இவன் தான்,…அன்னைக்கு….மண்டபம்……… வந்து ..இருந்தான்… என . .குமரன்.. பதட்டமாக.. .
சொல்ல.
இப்பொது அதே .பதட்டம். நிஷாவையும் தொற்றி கொண்டது ….” ஏதும் …பிரச்சனையா. யாரு இவன் .”


” இல்லைன்னு.. . சொல்ல… தான் ஆசை… ஆனா.. எனக்கு இவனுக்கும்… அந்த ..கடத்தல்.. காரர்களுக்கும் ஏதும் சம்பதம்.. இருக்குமோ தோணுது…… ….அதான் அது மட்டும் இல்லை இவன தான் ஷாலினி கல்யாணம் பண்ணி இருக்கா .



” …என்னங்க ,
ஏங்க ஏதும் பிரச்சனையா என நிஷா கேட்க…




” இல்லைன்னு.. . … சொல்ல… தான் ஆசை… ஆனா.. எனக்கு இவனுக்கும்… அந்த ..கடத்தல்.. காரர்களுக்கும் ஏதும் சம்பதம்.. இருக்குமோ தோணுது…… ….அதான்.”

நிஷா.. அதிர்ந்து….. ” என்ன சொல்லுரிங்க…. .நீங்க. “



” பதட்ட படாத.. நிஷா… இது ஒரு கேஸ் தான்.. இன்னும் உறுதி ஆகல… இதுக்கும் மேல் அவளை . மிரள வைக்க வேண்டாம் .என்கிற.. எண்ணத்துடன்…. .. பேசியது. போதும் என்று.. தன் தலை பிடித்து கொண்டு… படுத்து விட்டான்…குமரன்…



அவன் சொன்னதை கேட்டு.. நிஷா… .. இதுக்கு தான்.. அக்கா நமக்கு போன பண்ணினாலோ…. அப்போ அந்த ஆளுக்கும் இந்த கேஸ்ல.. சம்பதம் இருக்குமோ.. என்கிற ..யோசனையில். முழ்கிவிட்டால்



சிறிது நேரத்தில்… குமரன் தலைவலியில்…முனங்கும் சத்தம் கேட்டு.. நிஷா.. சுதாரித்து அவனை பார்த்து… என்ன ஆச்சுங்க… , என்ன பண்ணுது..



“குமரன், ” முடியல.. நிஷா.. ரோ.. ரொம்ப.. தலை வலிக்குது… என சொல்ல..”



” இருங்க இதோ வரேன்.. என்று வேகமாய் கிலே சென்றவள்.. சிறிது நேரத்தில்.. சூடா .. காப்பி.. மாத்திரை உடன் வந்தால்.. , வந்தவள் அவனை . எழுப்பி.. இந்தாங்க.. மாத்திரை. இத போட்டுக்கிட்டு.. சூடா இந்த காப்பியே. குடிச்சுட்டு.. தூங்குங்க.. சரியா போய்டும்….. என சொல்ல.i

” அதை வாங்கி….குடித்து.. முடித்தவன்.. மீண்டும் படுக்க….போக..

நிஷா.. அவனை தடுத்தால்.. கொஞ்சம் உட்காந்துட்டு அப்புறமா படுங்க.. என அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே குமரன் போன அலறியது… .

என்னவென்று குமரன் போனை எடுத்து பார்க்க… ” குணா தான் அழைத்து இருந்தான்…”





” என்ன குணா..”




*******************************************************

HAI FRIENDS ITHO NEXT UD POTUTEN , ENAKU SATISFY AGALA NETHU PODA IRUNTHA EPI IPOVUM ARA MANASATHAA PODUREN EPPIDI IURKUNU NEENGA THAAN SOLLANUM

THEN FRIENDS KONJAM INTERVIEW PROCESSING LA MATIKITTEN SO EPI KONJAM LATE AH PODURA MADHIRI IRUKKUM ONE DAY GAP VITU PODUREN ELLAM EPIS PLEASE CONSIDER THIS FOR ME
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

16
***​
” என்ன குணா..”

” குமரா.. நாம பாதுகாப்புல வச்சு இருந்த ராகவியே காணோம்டா .” என பதட்டமாக குணா சொன்னான்

” என்ன காணோமா என்னடா சொல்லுற எப்போ.. “ என குமரன் பரப்பு ஆனான்

” தெரியல டா இப்போ தான் ஹோச்பிடல இருந்து போன்வந்தது.. நான் இப்போ அங்கே தான் இருக்கேன் நீ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா…. நானே பார்த்துக்கலாம் இருந்தேன்ஆனா விஷயம் கொஞ்சம் சீரியஸ் டா ”

” சரி குணா நீ அங்கயே இரு இதோ வந்துறேன் என குமரன்கிளம்ப.”

” அவன் பேசுவது புரியா விட்டாலும்… ஏதோ பிரச்சனையைஎன்று தோன்ற… நிஷா…… பதட்டத்துடன்.. குமரன் அருகில்நின்று கொண்டு இருந்தாள் அவன் ஏதும் சொல்லுவான் என்று அவன் முகத்தை பார்க்க ’

‘ போனை.. வைத்தவன் , நிஷா நான் கிளபும்றேன் என வேகமாக.. கிளம்பினான் “

” நிஷா அவனை பார்த்து ‘ என்னங்க ஆச்சு…. “

” ஒன்னும் இல்லை…. நிஷா.. நான் இப்போ உடனே.. ஸ்டேஷன்போகணும்.. போயிட்டு வந்து சொல்லுறேன்.. அம்மா – அப்பாகேட்டா சொல்லிடு, இவள் கிட்ட ராகவி காணோம் என்று சொன்னாள் தாங்க மாட்டாள் வந்து சொல்லிக்கலாம் என நினைத்து கொண்டு அவன் கிளம்ப ”

” தலைவலின்னு சொன்னிங்களே.. , அதோட கிளம்பினாஎப்பிடி…”

” போலீஸ்காரன் .. வேலை பத்தி தெரியாத நிஷா உனக்கு..சரிமா பார்த்துக்.. என்று.. குமரன் கிளம்பி சென்று விட…’

அவன் போன பாதையே பார்த்த படி… நிஷா.. ஹாலில்..அமர்ந்துவிட்டாள் அவள் மனதுக்குள் ஒரே ஒரு விஷயம் தான் ஓடியது……..ஷாலினி.. ஏதோ.. கிறுக்குத்தனம் செய்துஇருப்பாளோ , எதுக்கு அவ போன் பண்ணினா ஏன் இவரு இப்போ இவ்வளோ பதட்டம போறாரு தான்….. “

எவ்வளோ நேரம் அப்பிடியே இருந்தாளோ ருக்மணி.. சிவநேசன் எழுந்து வந்தது கூட கவனிக்காமல் குமரனை பற்றியே யோசித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்

இதை பார்த்த ருக்குமணி.. நேசன் இடம்.. என்னங்க எதுக்கு இந்த பொண்ணு.. இப்பிடி உட்காந்து இருக்கு முகம் வேற பயந்த மாதிரியே வேர்த்து கிடக்கு

‘ யாருக்கு தெரியும்.. உன் புள்ள.. ஏதும் திட்டி இருப்பானோஎன்னவோ.. அவனுக்கு தான் பொருமைனா என்னனேதெரியாதே.. “ சிவநேசன் சொல்ல

ருக்குமணி.. ,” அவரை முறைத்து… அவன குறைசொல்லலைனா.. உங்களுக்கு தூக்கம்.. வராதே…….

”அதுக்கு இல்லைடி. …”

” சும்மா .வாங்க…என சொல்லிவிட்டு . ருக்மணி. .சென்று.. நிஷாஅருகில் சென்று அவள் தோல் தொட..’
” யாரோ… எவரோ.. என்று.. நிஷா… திடுக்கிட்டு திரும்பினாள் .”

“அவளின் பதட்டம் கண்டு.. ருக்மணி.. ” நான் தான் மா.. . .எதுக்குஇவ்வளோ பதட்டம்..”.

” … ஒன்னும்… இல்லை.. அத்தை நீங்க மாமா எப்போ வந்திங்க “

” இல்லையே உன் முகமே சரி இல்லையே நிஷா…” என அவரும் கவலையாக கேட்க.

” இல்லை அத்தை .. .. அது.. .. என்ன சொல்லுவது நிஷாயோசிக்க. “

” குமரன் ஏதும் சொன்னன என்ன…”

” ஐயோ அவர் ஏதும் சொல்லல…. “ இவளுக்கு எப்பிடி என்ன சொல்லுவதுஎன்று புரிஎவில்லை

" கனவு ஏதும் கண்டியா என்ன…” ருக்மணி மேலும் கேட்க

” ஆ..ஆமா… அத்தை.. “ என்று வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள்

” நல்ல பொண்ணும்மா நீ … எதையும் நினைக்காத.. நிஷா…சரியா… இந்தா இதுல கோவில் பிரசாதம் . இருக்கு.. பூஜை…ரூம்ல வச்சுடுமா…

” சரிங்க… அத்தை.. …என .. நிஷா சென்று விட..”

நேசன்… ” அவள் போவதை யோசனை உடன் பார்த்து கொண்டு நின்று கொண்டு இருந்தார் அவர் ’

” ருக்மணி..”

“ என்னங்க என்ன ஆச்சு ”

” ஹ்ம்ம் ஒன்னும் இல்லை… குமரன் வரட்டும் அவன் கிட்ட பேசணும்…. “ யோசனை உடன்

” எங்க ஏதும்… .?

” ஏதும் இருக்காது நம்புவோம் ருக்குமணி… என்ன இந்த புள்ளைமுகமே சரி இல்லை…

” ..என்னங்க இப்பிடி சொல்லுரிங்க… , “

” கொஞ்சம் று விட்டு பிடிப்போம்… , “

ருக்குமணி அவரை கலக்கத்துடன் . பார்க்க.”

” என்ன ம்மா…”

” இதுக்கு அன்னைக்கே படிச்சு படிச்சு சொன்னேன்…. . அவனுக்கு இந்த வேலை எல்லாம் வேண்டாம்ன்னு..கேட்டிங்களா நீங்க.. இப்போ பாருங்க…. என்ன எதுன்னு தெரியலை நீங்க இந்த வேலைல இருக்கும் பொது தான் என் உசுர கைல படிச்சுகிட்டு இருந்தேன் இப்போ இவன நினைச்சு என் நிம்மதி போச்சு “

” ஹே , அதுக்கு ஏண்டி என்ன சொல்லுற…”

” பின்ன அவன் போலீஸ் வேலைக்கு…போகாம…. தடுத்து நிறுத்தி இருக்கலாம்ல “

கொஞ்சம் பொறு மா.. குமரன் கிட்ட பேசிட்டு சொல்லுறேன்ருக்கு. நாமளா ஏதும், பேசி குழப்பிக்க வேண்டாம்….இப்போபோ எனக்கு காப்பி எடுத்துட்டு வா… .. என .சொல்ல.”

” வேற வழி.. இன்றி. ருக்குமணி.. சிவநேசனுக்கு காப்பி எடுத்து வர .. சென்று விட்டார் அவருக்கு குமரன் மற்றும் நிஷா சந்தோசமாக வழ வேண்டும் அதற்க்கு தான் இப்பிடி தவிக்கிறார்

” இங்கே நேசன் குணாவுக்கு அழைக்க…

‘ இங்கே விசாரித்து கொண்டு இருந்த குணா நேசன்..அழைப்பை.. பார்த்து…

” சொல்லுங்க அப்பா… என்ன விஷயம்…”

” அதை நான் தான் கேட்கணும் குணா….. என்ன பரச்சனை… “

‘ என்னங்க அப்பா.. என்ன ஆச்சு…. “

” குமரன் எங்கே குணா…”

” இங்க ஒரு கேஸ் விஷயமா விசாரிச்சுட்டு இருக்கான் பா.. “

” அவ்வளோ தானே வேற ஏதும் உன் கிட்ட சொன்னானாஅவன்….”

” வேற . எதை பத்தி அப்பா… ” என புரியாமல்.. குணா கேட்க…”

நேசன் ,” இவனுக்கு ஏதும் தெரியாது போல.. , ஒன்னும் இல்லைப்பா.. நான் அப்புறம் பேசுறேன்… என வைத்துவிட…”

” இப்போது.. குணா.. ,” அப்பா எதுக்கு போன் பண்ணினார்… .என்னவோ கேட்டாரு .. அப்புறம் ஒன்னும் இல்லைன்னுசொல்லிடாரு… என குணா யோசிக்க…..

இங்கே குமரன்… டாக்டர்… இடம் கத்தி கொண்டு இருந்தான்….

என்ன டாக்டர் இப்பிடி பொறுப்பு இல்லாம பேசுறிங்க.. அந்தபொண்ண யார கேட்டு.. அனுப்பிவச்சிங்க அதுவும் எனக்குதகவல் சொல்லாமல் உங்களோட கவன குறைவால் அந்த பொண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா யார் பொறுப்பு

அவனின் கோபத்தை கண்டு பயந்து

” இல்லை.. சார்.. அந்த பொண்ணு ஓட . சொந்தகாரங்க.சொல்லி… “ என அந்த ஹோச்பிடல் நிர்வாகி.. சொல்ல.

” யார இருந்தாலும் நீங்க என்ன பண்ணி இருக்கணும் எனக்குநீங்க சொல்லிர்கனும்…. “

” சார் “ மேலும் டாக்டரால் பதில் பேச முடியவில்லை.

” இப்போ அந்த பொண்ணுக்கு எதாச்சும் ஆச்சினா.. அதுக்குநீங்க தன காரணமா இருப்பிங்க. …..”

“என்ன சார் இப்பிடி எல்லாம் சொல்லுரிங்க..” என டாக்டர் பயந்தே விட்டார் பின்ன இவ்வளோ செலவு செய்து கட்டியே மருத்துவமனை பெயர் அல்லவா போய் விடும்

”சீ ட் என கோபமாய் வெளியே குமரன் வந்து விட..”

” என்ன குமாரா , என்ன சொன்னாங்க

யாருனே தெரியலையாம் டா… இப்போ என்ன பண்ணுறது..ராகவி ஓட அப்பா-அம்மாக்கு என்ன பதில் சொல்லுறது…

என பேசியே படி.. தனது போனை எடுக்க.. . அப்போது தான்ஞாபகம் வந்தது.. கிளம்பும் அவசரத்தில்.. குமரன் வீட்டுலயேபோன மறந்து வைத்துவிட்டு வந்தது…. ” அச்சோ …”

” இப்போ என்ன ஆச்சு குமார…’

” போன மறந்து வீட்டுலயே வச்சுட்டு வந்துட்டேன் டா…”

” சரி அதுக்கு என்ன இப்போ.. விடு.. “

” ஹ்ம்ம்… “

…………………

தன் அறைக்கு வந்த நிஷா.. இன்று கலையில் இருந்துநடந்ததை… நினைத்து பார்த்து கொண்டு இருந்தால்…..

அப்போது தான்.. குமரன் போன அலறியது

நிஷா.. இது அவர் போன் ஆச்சே.. ஐயோ எடுத்துட்டுபோகலையா… “

என வேகமாய் சென்று போனை எடுக்க…

அவள் ஹலோ சொல்லும் முன்…..

” அந்த குரல்……. ‘ பேசி முடிக்க….நிஷா… ” அய்யோ மாமா எனமயங்கி சரியே சரியாக இருந்தது…

கிழே இருந்த.. ருக்மணி தன் கணவரிடம் ” ஏங்க நிஷா கத்தின..மாதிரி இல்ல…”

” ஆமா ருக்மணி என்னாச்சு வா மேல போய் பார்க்கலாம்.. என இருவரும் நிஷாவை தேடி போக அங்கே நிஷா.. பேச்சு.. மூச்சிஇன்றி.. மயங்கி கிடந்தால்

” ஐயோ நிஷா.. என ருக்குமணி.. அவளை தன மடியில் ஏந்தி..கண்ணா திறம்மா.. என்ன ஆச்சு.., ஏங்க சீக்கிரம் டாக்டரகூப்பிடுங்க……’

” இதோ.. என நேசன் வேகமாய் டாக்டரை வர வைக்க… , மேலும்குமரனுக்கு அழைத்தார்

அவன் போன் நிஷாவின் கையில் அலறியது..

போன விட்டு போயிட்டானா இவன திருத்தவே முடியாது..எனமீண்டும் குணாவுக்கே… போனை போட….

” சொல்லுங்க அப்பா…”

” குணா.. சீக்கிரம் குமரன வீட்டுக்கு வர சொல்லுப்பா..”

சிவநேசன் பதட்டமாக பேசுவதை கேட்டு குணா , ஏன் அப்பாஎன்ன ஆச்சு. ஏன் ஒருமாதிரி இருக்கு உங்க குரல் ”

” அதுவா… நிஷாக்கு.. உடம்பு சரி.. இல்லை… கொஞ்சம் சீக்கிரம்..”

” என்ன ஆச்சு.. அப்பா… திடிருன்னு ”

” எனன்னு தெரியல திடிருன்னு மயங்கி விழுந்துடுச்சு.. . மத்ததுஎல்லாம் டாக்டர் பார்த்துட்டு தான் சொல்லணும்…”

” சரிங்க பா… இதோ கிளம்பி வரோம் ப்பா “

” ஹ்ம்ம் சரி.. குணா அப்போ நான் போன வச்சுடுறேன்…கொஞ்சம் சீக்கிரம்..”

” சரிங்க ப்பா “

என போனை வைத்த குணா குமரன் அருகில் சென்று… .. ‘ டேய்குமரன்.. சிக்கிரம் வீட்டுக்கு நீ கிளம்பு டா…

” ஏன் குணா.. இன்னும் நம்ம விசாரணை முடியலை நீ என்ன கிளம்ப சொல்லுற ’

” இத நான் கூட பார்த்துகிறேன்.. அங்கே நிஷா.. மயக்கம் போட்டு.. விழுந்துடுச்சாம்..”

” என்ன…. என்று குமரன் அதிர்ந்து நின்று விட…”

” டேய் போதும் டா ஷாக்கானது இப்போ கிளம்பு…”

” இல்லடா… நான் கிளம்பி வரும் பொது நல்ல தான் டா இருந்தா.இப்போ எப்பிடி.. அதுவும்.. “

” இங்க பொலம்புறது விட.. நீ நேருல போய். தெரிஞ்சுக்கோகிளம்பு நீ ”

” சரி வா போகலாம் என குணாவையும் தன்னுடன்சேர்த்து…..அழைத்து சென்றான்..’

………………….

டாக்டர் , நிஷா செக் செய்து பார்த்துவிட்டு…, ருக்குமணி இடம்…”பயப்படுற அளவுக்கு.. ஒன்னும் இல்லை ருக்மணி மேடம். அதிரிச்சி .. தான்…கொஞ்சம் நேரம் தூங்கினா சரியாபோயிடும்… …’

” சரிங்க.. டாக்டர்…” என ருக்குமணி நேசன்.. இருவரும் அவரைவழி அனுப்பி வைக்க..

” குமரன் உள்ள.. வர சரியாய் இருந்தது..”

அவசரமாய் காரை விட்டு இறங்கியவன்…” என்ன அப்பா என்னஆச்சு நிஷாவுக்கு..”

நேசன், ” டேய் இது தான் நீ வர வேகமா…”

” இல்லபா. .. ‘

” போதுங்க விசாரிச்சது.. நீ உன் ரூம்க்கு போ குமரா… நிஷாக்குஒன்னும் இல்லையாம் சின்ன அதிர்ச்சி தான்……”

” அதிர்ச்சியா…..??? “

” என்னன்னு தெரியல.. குமார.. நாங்க வீட்டுக்கு வரும் போதேநிஷா முகம் சரி இல்லை.. அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு…ஐயோ சத்தம் கேட்டு மேல போனா கிழ விழுந்து கிடந்தா.. நீ அவகண் விழிச்சதும் என்ன எதுன்னு மெதுவா கேளு.. சரியா எனருக்குமணி.. விவரம் சொல்லி.. அவனை நிஷா பார்க்க அனுப்பி வைத்தார்…”

படிக்கல் ஏறும் போதே.. குமரன்.. ” அப்பிடி என்ன நடந்துர்க்கும்…ஷாலினி ஏதும் போன திரும்ப பண்ணி இருப்பாளோ அப்படியே அவ பேசினா இவ எதுக்கு மயக்கம் போட்டு விழனும் எனயோசித்த படி…. அறையே நோக்கி செல்ல.. அங்கே.. நிஷா..இன்னும் கண் விழிக்காமல் .. மயக்கத்தில் கிடந்தாள் ……….

****************************************


" ELLARUKKU HAPPY NEW YEAR FRIENDS "

hai friends ithu romba kutty episode tthaan exam start aagitu ppa so athula concentrate pannuren chinna epi naalum daily potturen and munnave sonna madhiri interview process vera busy ah irukken konjam enaku plus online tution vera side la poitu irukku eppidi ellam work enna paduthura nala kutty episode thaan poda mudiyuthu naanum big episode type pannanum paarkuren adhuthu etho oru velai enna iluthutu poituthu .......pleasse makkale
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



நிஷா மயங்கி விழுந்துவிட்டால் என்று தேர்நித உடன் குமரன் பதட்டமாக வீடிற்கு வந்து என்ன அம்மா ஆச்சு அவளுக்கு அங்கே ருக்குமணி நடந்த அனைத்தையும் சொல்லிமுடித்தார்….

என்ன நடந்து இருக்கும் என யோசனை செய்த படி.. குமரன்.. அவன் அறைக்கு….அங்கே . இன்னும் கண் விழிக்காமல்… நிஷா இருக்க….

அவள் அருகில் சென்று.. . அமர்ந்தவன் அவள் விழிபதர்காக காத்துகொண்டு இருந்தான்…..

அரை மணி நேரம் கழித்து.. நிஷா.. திடுக்கிட்டு விழித்து…. .எழ…அங்கே குமரன் இருப்பதை தெரிந்தது….எதை பற்றியும் யோசிக்காமல்.. நிஷா அவனை.. ” மாமா.. என கதறியே படி இறுக்கி அணைத்து கொண்டாள்

அவளின் இந்த செயல்.. குமரனை கலவர படுத்தியது… மெல்ல அவள் தலையே வருடியே படி.. ” என்ன டி ஆச்சு.. எதுக்கு இவ்வளோ பதறி போய் அழுகை எல்லாம்… “

என்ன சமாதனம் சொல்லியும்.. நிஷாவின் அழுகை குறையேவில்லை…

ஒரு வழியா நிஷா அழுது கொண்டே விஷயத்தை சொல்ல வரும் பொது…..குமரனின் போன் மீண்டும் அலறியது…

அவன் போன் சத்தத்தை கேட்டு.. நிஷா. முகம் வெளிற பயத்தில் அவள் உடல்.. நடுங்கியது….

ஒரு நிமிஷம் நிஷா…. போன் அடிக்குது பாரு பேசிட்டு வரேன் இரு.. என அவன் அவளை விட்டு நகர போகும் பொது

நிஷா அவன் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு….. ” வேண்டாம் மாமா… போன் எடுத்துகாதிங்க… என நடுங்கும் குரலில் சொல்ல..

அவளின் இந்த செயல்.. கண்டு.. குமரினின் குழப்பம்… மேலும் கூட….

இருந்தாலும்…..யாரு என்று.. பார்த்து ஆகணுமே என்று……..இருடா கமிச்னர் ஆபீஸ் ல இருந்து….போன இருக்க போகுது….”

” இல்ல வேண்டாம்… “ அவன் சட்டையே இருக்க பிடித்த அவனை நகர விடாமல் நிஷா பேச

” நிஷா ஒரு நிமிஷம் அப்படியே இரு யாருன்னு பாப்போம் என அவளை தன்னுடன் அணைத்த படி குமரன் எட்டி போனை எடுக்க.. அவன் நினைத்தது போல்…. கமிஷ்னர் தான் அழைத்து இருந்தார்… .”

அதை நிஷா விடம் காட்டிவிட்டு போன் எடுத்து பேச …

………….

ஓகே சார்

……….

நாளைக்கு முடிச்சுடலாம் சார்…என பேசிவிட்டு போனை வைத்துவிட்டு நிஷா பக்கம் திரும்பி…

இப்போ சொல்லு…. எதுக்கு இவ்வளோ பயம்…”

” இல்லைங்க… அது நீங்க வரதுக்கு முன்னாடி உங்க போன்ல இருந்து ஒரு கால் வந்தது எடுத்து பேசினேன்……..அப்போ….. என நிஷா நடந்தததை சொல்ல..

இங்கே குமாரின் முகம் கோபத்தில்.. இறுகியது….

அதே முக பாவத்துடன்.. எப்போ வந்தது யோசனையுடன் எப்போ வந்தது எந்த நம்பர் அது இதுவா என்று ஒரு நம்பர் எடுத்து என நிஷாவை விசாரிக்க.. அவள் அந்த எண்ணை அவனுக்கு எடுத்து கொடுத்தாள் ..

அதை வாங்கி பார்த்தவன்…. நான் நினச்சது சரியா போச்சி.. அவனை.. கோபத்துடன் என குமரன் கிளம்ப போக

நிஷா அவனை தடுத்து நிறுத்தினாள் …..” ஏங்க , இப்போ எங்கையும் போக வேண்டாம் எல்லாம் காலைல பார்த்துக்கலாம்.. நீங்க போகாதிங்க ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் நீங்க என் கூடவே இருங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவன் கைகளை பிடித்து கெஞ்சினாள்

” ஏய்.. இவளோ நடந்திருக்கு என்ன போக வேண்டாம் சொல்லுற…. நான் பார்த்த நிஷாவா இது.. என அவளை குற்றம் சாட்டும் பார்வையில் அவன் கேட்க…..

” அப்போ நான்.. வெறுமனே நிஷா தாங்க என்னக்கு என்ன ஆனாலும் கவலை படமா இருந்து இருப்பேன் ஆனா இப்போ அப்பிடி இல்லையே… “

” ஏன் இப்போ என்ன வந்தது…. “ அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்து கொல்ல வேண்டும் என்று குமரன் அவளை மேலும் கேள்வி கேட்க

ஆனா இப்போ நீங்க , உங்களுக்கு ஏதும்னா என் தரையில் அமர்ந்து கதற..

” குமரன்… அப்பிடியே நின்றுவிட்டான்… என்ன சொல்லுகிறாள் இவள்… அப்பிடினா … அவன் மனம் ஏது ஏதோ யோசிக்க ஆரம்பித்தது ஒரு வேலை ?

” நிஷா என அவன் அழைக்க…”

நிஷா நிமிர்ந்து அவனை பார்த்து இன்னுமா உனக்கு புரியல….நான் உங்கள விரும்புறேன் மாமா.. உங்களுக்கு ஏதும் ஆகின நான் எப்பிடி தாங்குவேன்…

சொல்லிவிட்டாள் கடைசியில் நிஷாவே தான் வாயால் அவனை விரும்புகிறேன் என்று…

இது கனவா இருக்க கூடாதே என்கிற எண்ணத்துடன் குமரன் நிஷாவை நெருங்க…

அவள் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்பிடியே அமர்ந்த படி… அவனை பார்த்து கொண்டு இருந்தாள் .

குமரன் அவளை பக்கத்தில் அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு நிஷா நீ சொல்லுறது ????

இப்போது நிஷாக்கு கோபம் வர.. ” என்ன நிஷா நீ சொல்லுறது சொல்லுறதுன்னு கேட்டுட்டே இருக்கீங்க.. அதான் ஒரு தடவ சொல்லிடேன்ல. அவளோ தான் இனி எல்லாம் சொல்ல முடியாது ….என அவள் சொல்லி முடிக்கும் முன் முகம் சிவந்து குரல் உள்ளே போய்விட….

” குமரன்… ” ஹே… என…அவளை இழுத்து அணைத்து.. கொண்டு….இது எப்போ நடந்தது.. எப்பிடி..என அவள் முகத்தில் விழுந்து கிடந்த முடியே ஒதிக்கிவிட்ட படி அவன் கேட்க..

அவன் செய்யலை.. ரசித்த படி.. . அவளும் அவன் கழுத்தில் தன் கைகளை கொண்டு மாலை ஆக்கி அவன் சொன்னது போலவே பதில் சொன்னாள் அவன் காதல் மனைவி..” ஹ்ம்ம் அது எப்போவோ .. எப்பிடியோ… நடந்துருச்சு….”

நிஷாவின்.. செயல் , பதிலை கேட்டு குமரனின் மனம் இத்தனை நாளாய் இல்லாத அளவிற்கு அமைதி அடைந்தது …’ இதை தானே அவன் எதிர் பார்த்தான் குணாவிடம் சொன்னது இதை பற்றி தானே அவள்.. அவன் சொல்லாமலே அவன் மேல் காதல் கொள்ள வேண்டும் என்று .. இதோ.. நடந்து விட்டது…அந்த அதிசியம்….

குமரன்.. சிறிது நேரம் கழித்து நிஷாவின் முகம் நிமிர்த்தி.. நிஷா.. இப்போ உனக்கு எக்ஸாம் டைம்.. சோ உன்னோட ரிசல்ட் தான் எனக்கு முக்கியம்.. நம்மள பத்தி,… நாம அப்புறம் யோசிப்போம் டா.. நான் சொல்ல வரத்து உனக்கு புரியுது தானே….

” ஹ்ம்ம் புரியுதுங்க.. , “

” தட்ஸ் குட் .. சரி இப்போ உனக்கு உடம்பு ஓகே தானே ,”

” அது எல்லாம் நல்லா தான் இருக்கேன்..”

” சரி.. அப்போ நீ போய் எக்ஸாம்க்கு படி… நான் குணா கிட்ட பேசிட்டு வந்துடறேன்….”

” சரிங்க…ஆனா எனக்கு பயமா இருக்கே “ இன்னும் பயம் தெளியாமல் நிஷா குமரன் இடம் சொல்ல

“ நான் பார்த்துகிறேன் நிஷா ம்மா சரியா நீ உன் படிப்புல மட்டும் கவனம் செலுத்து அது போதும் எனக்கு புரியுதா

“ ம் புரியுதுங்க , என நிஷா படிக்க சென்று அமர்ந்து விட..”

” குமரன். அதை பார்த்துவிட்டு.. தன் போனை எடுத்துக்கொண்டு குனாவிக்கு….அழைக்க…
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
” முதல் ரிங்க்லையே குணா..போன் எடுத்துவிட்டான். ‘ சொல்லு குமரா இப்போ நிஷாக்கு எப்பிடி இருக்கு…,”

” இப்போ தான் எழுந்தா .. கொஞ்சம் அதிரிச்சி.. தான் டாக்டர் சொன்னாகளாம்……”

” சரி டா ஆமா என்ன விஷயம் இந்த நேரத்துல போன் பண்ணிர்க்க…”

” ஆமா டா.. இந்த ரஞ்சினி விஷயம் தான்.. நீ நாளைக்கு நான் சொல்லுற ஹோட்டல போய் விசாரிக்கணும் , நான் ஒரு வேலையா நிஷாவ அழைச்சுட்டு அத்தை வீடு வரைக்கும் போய்டு வந்துறேன் ”



” ஹைய்… டேய் என்ன குமரன்.. மாமி வீடு விருந்தா… குணா நக்கல் பண்ணினான்

” ஆமாண்டா அது ஒன்னு தான் இப்போ எனக்கு குறைச்சல் நமக்கு இருக்கிற பிரச்சனையை பைத்தியம் பிடிக்க வைக்குது இதுல விருந்து கேட்குதா உனக்கு , டேய் அங்கே ஷாலினி வந்து போறதா எனக்கு தகவல் அதான் அங்கே நிலவரம் எப்பிடின்னு பார்க்க போறேன்… அதுவும் இல்லாமல் நான் மட்டும் போனா நல்லா இருக்காதுல அதான் நிஷாவுக்கு எக்ஸாம் டைம் இப்போ போய்… டைம் வேஸ்ட் பண்ண நான் விரும்பல “

” என்னது எக்சாமா டேய்,,, நீ இன்னும் திருந்தலையா..” என குணா அலற…

ஆமா டா… குமரன் கூலாக சொல்ல

டேய் குமார வேண்டாம்.. அசிங்கம எதாவுது திட்டிர போறேன் மேலும் ஏதோ குணா சொல்ல போக முன்

குமரன் அவனிடம் நான் அப்போ சொன்னது சொன்னதுதான் அதுல எந்த மாற்றம் இல்லை

அதை கேட்டு குணா போடா போ போய்.. 2 HCl + 2 Na → 2 NaCl + H2 பாடம் எடு... நீ எல்லாம் தேற மட்ட வாயே கிளராம மரியாதையா ஓடிரு

என்ன டா இப்பிடி பேசுற.. அவ.. படிக்கிறா டா.. அதுவும் பிளஸ் 2 இப்போ போய் அவ மைண்ட் டைவேர்ட் பண்ணுறது தப்பு டா .. என குமரன் சொல்ல..

என்னத்த சொல்ல நீயும் திறந்த மாட்ட.. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்ட….என்னமோ சொல்லுற பார்த்து நடந்துக்கோ.. சரி டா….நான் போனை வைக்கிறேன்

” ம் சரிடா….” என அவனும் போனை வைத்துவிட்டு உள்ளே செல்ல…”

அங்கே நிஷா உட்காந்து படித்து கொண்டு இருந்தால்…இவன் வருவதை பார்த்து..

என்னங்க பேசிட்டிங்களா

” ம் பேசிட்டேன் ம்மா நீ இன்னும் படிச்சு முடிக்கலையா…”

” ஆமங்க..இன்னும் 4 சப்டர்ஸ் தான் இருக்கு.. அதுவும் இல்லாம என்னக்கு தூக்கமும் வரல… நீங்க தூங்குக…. நான் முடிச்சுட்டு தூங்குரென்…..”

” இல்ல பரவில்லை.. நீ படி.. நான் இப்பிடி உட்காந்து இருக்கேன்.. “

” உங்களுக்கு தூக்கம் வரலையா..”

” வரலை.. அதான்.. நீ படி.. என அவன் சொல்ல..”

” இதோ.. என அவளும்.. விட்ட இடத்தில இருந்து படிக்க ஆரம்பித்தாள் .



விடிந்த உடன் குமரன் அவசரமாக நிஷாவிடம் வந்து கிளம்பு நிஷா

திடிரெண்டு கிளம்பு சொன்னுடன் குழம்பியே நிஷா , “ எங்கங்க போறோம்

“ அது நான் போற வழியில சொல்லுறேன் இப்போ நீ முதல போய் கிளம்பு என அவசர படுத்தினான்

“ இல்லைங்க அது “

“ ஏய் அதான் சொல்லுறேன் சொல்லிட்டேன்ல கிளம்பு ம்மா நேரம் ஆச்சு போலீஸ் காரன் பொண்டாட்டின்னா இப்படியா விசாரண பண்ணுவ போ கிளம்பு

“அவன் தன்னை கேலி செய்கிறான் என்று புரிந்து கொண்டு நிஷா “ ரொம்ப தான் உங்களுக்கு வாரேன் இருங்க “

“ ஹ்ம்ம் வரும் பொது உன் பூக்சையும் சேர்த்து எடுத்துட்டு வந்துரு “

அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த ருக்மணி ஏன் குமரா ஏன் அவளை இந்த விரட்டு விரட்டுற என்ன விஷயம் ?

“ அம்மா அது நான் நிஷாவ அத்தை வீட்டுக்கு தான் கூப்பிட்டு போறேன் மிச்சத்தை வந்து சொல்லுறேன் அம்மா இப்போ நாங்க கிளம்புறோம் என்று குமரன் நிஷாவுடன் கிளம்பிவிட்டான்



. ******************

hai friends itho next epi potuten
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
photo-1515192196389-608dce1784c4.jpg






நிஷா தன்னை எங்கு அழைத்து செல்கிறான் என வேடிக்கை பார்த்து கொண்டே வரும் பொது தான் தெரிந்தது அது தன் அம்மாவின் வீட்டுக்கு போகிற வழி என்று சந்தோஷத்தில் எங்க அம்மா வீட்டுக்கா போறோம் சொல்லவே இல்ல என்ன சொல்லாம இப்படி அவள் பேசுவதை கேட்டு கொண்டே கார் ஓட்டிக்கொண்டே சாலையில் கவனம் செலுத்தினான்





நிஷா நான் சொல்ல வரத கொஞ்சம் நல்ல கவனி , நானா வந்து உன்ன அழைச்சுட்டு போற வரைக்கும் நீயா எங்கயும் வெளியே போக வேண்டாம் , அப்புறம் யார் கால் பண்ணினாலும் நீ அதுக்கு ரேச்போன்ஸ் பண்ண கூடாது எது நாளும் எனக்கு தகவல் சொல்லிட்டே இருக்கணும் போன் பண்ணனும் அவசியம் இல்லை மெச்செஜ் மட்டும் பண்ணினா போதும் என அவன் பேசி கொண்டே வர



நிஷா சரிங்க நீங்க சொல்லுற மாதிரியே பண்ணிடுறேன் அவள் சொல்லி முடிக்க

அவளது அம்மா வீடு வரவும் சரியாக இருந்தது ரொம்ப நாள் கழித்து மகளை பார்த்த சந்தோஷத்தில் மகளை அணைத்து கொண்டார் , வாடா கண்ணமா எப்படி இருக்க நீ , என கேட்க



நல்லா இருக்கேன் ம்மா ,நீங்க எப்பிடி இருக்கீங்க அப்பா எங்கே ம்மா



வேலையா போய் இருக்காரு ம்மா நீ வா உள்ளர.. வாங்க தம்பி என குமாரனையும் அவர் நலம் விசாரிக்க.



கொஞ்சம் அங்கே இருந்தவன் . நிஷாவை அழைத்து , நிஷா நான் கிளம்புறேன் நீ கொஞ்சம் நாள் இங்கே இரு சரியா இந்த வேலை முடிஞ்ச உடனே உன்ன வந்து கூட்டிட்டு போறேன்





ஹ்ம்ம் சரிங்க பார்த்து போயிட்டு வாங்க , என அவனை வழி அனுப்பி வைத்தாள்



அங்கே அவளை விட்டுவிட்டு.. அவன் விசாரணை தொடர…வெளியே வந்தவன் அங்கே ஷாலினியே கவனித்து விட அவனுக்கு கிடைத்த தகவல் சரி என்று தான் தோன்றியது



வீட்டில் நிஷா.. வழக்கம் போல்… கிட்சென்.. ஸ்லாப் மேல ஏறி அமர்ந்து கொண்டு தாய் சமைக்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க..



சுமதி.. என்னடி.. வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.. அதுவும் இங்க உட்காந்து “



” அம்மா.. நீங்க என்ன எப்பிடி சமைக்கிரிங்கனு பார்த்துகிட்டு இருக்கேன்….என சொல்லிக்கொண்டே இறங்கி.. சுமதியே அணைத்து கொண்டாள்

சுமதி.. என்ன டி இது விடு.. எப்போ தான் வளர போறியோ…..”

” ஹ்ம்ம் மாட்டேன்….என மேலும் அணைத்து படி இருக்க..”:

சுமதி….’ வாலு … என செல்லமாய் அவளை திட்டி கொண்டே சமையலில் கவனம் செலுத்த…

சிறுது நேரம்., கழித்து…..நிஷா.. அந்த மிளகு டப்பாவ எடு……

” இதோ ம்மா.என அவள் மிளகு டப்பாவ எடுத்துகொடுக்க…”

அதை வாங்கியே.. படி…ஏன் நிஷா.. நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே…”



“ என்ன ம்மா.. இப்பிடி எல்லாம் கேட்டுகிட்டு. என்னன்னு சொல்லுங்க… “

” சரி டா நீ சந்தோசமா தானே இருக்க… மாப்பிள்ளை உன்னை நல்ல பார்துக்கிறாரா ”



” சுமதி அவ்வாறு கேட்ட உடன்.. நிஷா.. ஒரு நிமிடம் திகைத்து.. பின் மெதுவாக ., ஹ்ம்ம் நல்ல பார்த்துகிராறு ம்மா..”

” அதை கேட்ட உடன் சுமதி நிஷாவின் கைகளை பிடித்து கொண்டு . அழுதே விட்டார்…. “

” அவர் அழுவதை பார்த்து.. நிஷா பதறி.. ஐயோ அம்மா இப்போ எதுக்கு இவ்வளோ அழுகை.. என்ன ஆச்சும்மா.. அம்மா அழாதிங்க… எனக்கு பயமா இருக்கே என நிஷாவும் கண் கலங்க…”



” சுமதி .. , ச்சு ஒன்னும் இல்லடா உன் அக்கா பண்ணினதுக்கு.. எங்கே உன்ன கஷ்ட படுத்திட்டேனோ ஒரு பயம் டா……அதான்.. நீ சந்தோசமா இருக்கேன்னு தெரிஞ்ச பின்ன.. கொஞ்சம்.. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…. வேற ஒன்னும்.. இல்லை.. என அவர் கண்ணை துடைத்து கொண்டே சொல்ல….”

” ம் இவ்வளோ தானா நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் ம்மா. இனி இப்பிடி எல்லாம் அழ கூடாது சரியா என அவளும் தாயின் கண்களை இன்னும் நல்ல துடைத்து விட்டாள் ….”

” அது எல்லாம் இருக்கட்டும்.. தம்பி இப்போ சாப்பிட வருவாப்லையா இல்லையா..”



அவர் பேசுவதை கேட்டு நிஷா

” தம்பியா ? உங்களுக்கு தம்பி வேற இருக்காரா சொல்லவே இல்லையே ம்மா நீங்க… என அவள் கிண்டல் செய்யே..”

” சுமதி நிஷா தலையில ஒரு குட்டு வைத்துவிட்டு வாண்டு.. நான் தம்பின்னு சொன்னது.. மாப்பிள்ளையே தான்…”

” ஒ ஓஹோ….அவர தான் சொன்னிங்களா தெரியலை ம்மா…இருங்க நான் போன் பண்ணி கேட்குறேன்..என நிஷா.. குமரனுக்கு அழைத்தால்..”

சரி நீ பேசிட்டு சொல்லு நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. என சுமதி சொல்லிவிட்டு உள்ளே சென்று.. விட..



அவர் போய் விட்டாரா என பார்த்துவிட்டு குமரனுக்கு அவள் போன் பண்ண

சிறிது நேரம்.. ரிங் போக விட்டு.. குமரன்.. போன் எடுத்து ” சொல்லு நிஷா, ஏதும் ப்ரோப்லேம் இல்லையே அங்க “

இல்லைங்க அப்படி ஏதும் இல்ல நான் போன் பண்ணினது வீட்டுக்கு எப்போ சாப்பிட வரிங்க கேட்க தான்”





இல்லைம்மா இன்னும் வேலை முடியல.. நான் வர நைட் ஆகிரும்.. நீங்க சாப்டுங்க சரி ம்மா அப்புறம் பேசுறேன் என குமரன் போனை வைத்துவிட்டு.. தனது வேலையே கவனிக்க சென்றான்





அதான் அந்த ஹோட்டலுக்கு… சென்று குணாவுடன்.. விசாரிக்க

அவன் யூகித்து போல்.. அங்கே .. பாஸ்கர்… இன்னும் சில பேரு உடன் அமர்ந்து…பேசியே படி.. சில பெட்டிகளை.. கொடுத்துவிட்டு.. அதற்கு பதில் பாஸ்கரும்… அதை போல் பெட்டிககளை.. வாங்கி கொண்டான்….

குணா என்ன டா நடுக்குது இங்கே.. இவன்..

ஆமா இவன் தான் ஷாலினி ஓட.. ஹஸ்பன்ட்

குணா குமரனை அதிர்ச்சி உடன் பார்த்து என்ன டா சொல்லுற





“ ஹ்ம்ம் ஆமா “



அப்போ இன்னும் ஏன் நாம வெயிட் பண்ணனும்.. அவன அங்கே இருக்குறவங்கள இப்போவே அர்ரெஸ்ட் பண்ணலாமே “

” பொறு டா எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் நிஷா வீட்டுல இருந்து கிளம்பும் பொது நான் ஷாலினியே அங்கே பார்த்தேன் என்ன பார்த்த உடனே அந்த இடத்தை விட்டு ஓடிட்டா





இவ்வளோ தகவல் குணாவுக்கு அதிர்ச்சியே தந்தது , “ என்ன டா சொல்லுற ஷாலினி அங்கையா அவ அங்க என்ன பண்ணுறா “



எனக்கும் அது தெரியலை என்னோட கெஸ் சரியா இருந்ததுன்னா , அவ எங்கள நம்ம வீட்டுல இருந்தே தொடரா நினைக்கிறேன் , அது மட்டும் இல்ல இப்போ அவங்க டார்கெட் அடுத்து நிஷா தான் இது மட்டும் இல்லை எனக்கு வேற ஒரு சந்தேகம் இருக்கு இவன் ரஞ்சனியே ஓட சேர்த்து மற்ற குழைந்தைகள எங்கே கடத்தி வச்சு இருக்கனுன்னு ”



” அதுக்கு தான் அவன இன்னும் நல்ல கண்காணிக்கணும் சொன்னேன்.. அப்புறம்.. எல்லாம் சேர்த்து ஆதாரம் கைல வச்சுக்கிட்டு

இவனுக்கு அப்புறம் இவன் கேங்க்கு.. இருக்கு .. என குமரன் கோபமாக சொல்ல..”

” குணா அவன் சொன்னதுக்கு அமோதித்தான்….”



***********

“ குமரன் தன்னை கவனித்துவிட்டான் என ஷாலினி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள் சற்று தூரம் போனவள் பாஸ்கருக்கு அழைத்து , பாஸ்கர் எனக்கு பயமா இருக்கு அவன் நிஷாவ இங்கே அம்மா வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து இருக்கான் இங்கே இருந்து எப்படி என அவள் கேட்க .

அதுக்கும் பாஸ்கர் அசராமல் , “ ரொம்ப நல்லது ஷாலினி , நல்ல வாட்ச் பண்ணு நிஷா வெளியே வந்த உடனே நான் குடுத்த நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் மட்டும் குடு மத்தது எல்லாம் தான நடக்கும் அந்த ஏ சி பி என் வழில ரொம்ப வரான் அவனுக்கு ஒரு பாடம் கற்று கொடுக்க வேண்டாமா அதுக்கு அது மட்டும் இல்ல இந்த வேலையே நீ சரியாய் செஞ்சு முடிச்சா , உன் அம்மா வீட்டுக்கும் நீ மட்டும் தான் வாரிசு உன் தங்கச்சி இருக்க மாட்டா என்ன சொல்லுற என அவன் கேட்க

அவன் பேச்சில் மதி மயங்கி ஷாலினி , நீ சொல்லுறதும் சரி தான் பாஸ்கர் நான் வேலையே முடிச்சுட்டு உனக்கு சொல்லுறேன் என போனை வைத்தவள் மீண்டும் அவள் அம்மா வீட்டை கவனிக்க ஆரம்பித்தாள் நிஷா வெளியே வருவதுர்க்காக ..
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai friends sorry for the late update , innum konjam epi iruku continuation typing sikiram post panniren

ellarukum en belated pongal wishes yaarukum thaniyaa wishes poda mudiyala reply panna mudiyala ennoda interviews la concetrate pannurathu naala typing work pending aagitu .. naan ninachu madhiri epi varanum enaku satisfy aana thaan inga post pannanum thonum pls konjam time kodunga
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்









ஷாலினியின் இடம் பேசிவிட்டு பாஸ்கர் அங்கே நின்று இருந்த ஒருவனை அழைத்து அந்த ராகவி என்ன பண்ணுறா பார்த்தியா அங்க இருக்கிற பெண்கள் யாருக்கும் சுய நினைவு இருக்க கூடாது கொஞ்சம் நினைவு வந்த கூட மேலும் மயக்கம் மருந்து குடுத்து அவங்க எல்லாரையும் மயக்காமாவே வச்சு இருக்கிற பொறுப்பு உன்னது புரியுதா எந்த ஒரு தப்பும் நடக்காம பார்த்துக்கோ இன்னைக்கு எல்லாரையும் நாம சொன்ன மாதிரி அனுப்ப வைக்கணும் , அந்த ஏ சி பி நம்மள தேடி வரத்துக்குள்ள நாமளும் இந்த இடத்தை விட்டு கிளம்பனும் டைமிங் ரொம்ப முக்கியம் சுந்தர் என அவன் திட்டம் எல்லாம் சொல்ல

அங்கே நின்றவனோ சரிங்க சார் ,எல்லாம் சரியா பண்ணிடுறேன் என சொல்லிவிட்டு பெண்களை அடைத்து வைத்து இருந்த அறைக்கு சென்று விட்டான்..



பாஸ்கர் ,தன் கண் முன்னாள் இருந்த அந்த பணம் இருந்த பெட்டிகளை பார்த்து தனக்கு தானே பெருமையாக பாராட்டி கொண்டு இருந்தான் இது போதாது பாஸ்கரா இன்னும் வேணும் பணம் இன்னும் வேணும் என்கிற வெறி தான் அவனிடம் இன்னும் தோன்றியது அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் என அவன் மனம் அடுத்து அடுத்து புதியே திட்டம் தீட்டினான் ( நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் ??)



**********

இங்கே ,

ஷாலினி , நிஷா எப்போ வெளியே வருவாள் என காத்து கொண்டு நின்று இருந்தாள்,[ எப்படி அவள் நிஷாவை கடத்த எற்றுகொண்டாள் என யோசித்து பார்த்தாள் , அவளுக்கு நிஷாவை அவள் பெற்றோர் தாங்கியது , குமரன் மட்டும் அவனது குடுப்பம் தாங்கியது பிடிக்கவில்லை என்ன செய்தும் நிஷாவிடம் நெருங்க முடியவில்லை என்கிற ஆத்திரம் அதிகரிக்க ஏதோ யோசித்த படி அமர்ந்து இருந்தவளை எதுக்கோ வீட்டுக்கு வந்த பாஸ்கர் பார்த்து ,” என்னாச்சு ஷாலினி ஏன் இப்படி உட்காந்து இருக்கு உடம்புக்கு ஏதும் சரி இல்லையா என்ன “என கேட்டான்”

இல்லைங்க அது எல்லாம் ஒன்னும் இல்லை சும்மா தான் வீட்டு ஞாபகம் ,என சொல்லிவிட்டு எழ போக

அவள் கையே பிடித்து தடுத்து அவன் அருகில் அவளை அமர வைத்து , வீட்டு ஞாபகமா என்ன திடிருன்னு , என கேட்க “

ஷாலினி அவனிடம் எல்லாம் சொல்லி விட்டாள் , ஒ அப்போ உனக்கு நிஷாவ அங்கே கொண்டாடுறது பிடிக்கலை அப்பிடி தானே , அப்போ சரி எனக்கு அந்த ஏ சி பி ரொம்ப தொல்ல பண்ணுறான் நீயும் அவன் பொண்டாட்டி நால கஷ்ட படுற அப்போ நீ நாம ரெண்டும் பெரும் சேர்ந்து அவங்கள நம்ம வழியிலை இருந்து அகற்றினா என்ன அவன் சொல்ல

அவளுக்கு ஆர்வம் தோற்றி கொண்டது,, “ எப்படிங்க , நம்மால முடியுமா என்ன பண்ணனும் மட்டும் சொல்லுங்க நான் அதை அப்பிடியே பண்ணிடுறேன் அவ இல்லாம போன அம்மா அப்பாவும் என்ன ஏத்துபாங்கள வேற வழி இல்லாம என அவள் சொல்ல



அவளின் இந்த எண்ணத்தை அறிந்த பாஸ்கர் ,மனதுக்குள் ,ஆமா இருக்கிற சொத்தும் நமக்கே வந்துரும் அதுங்கள கேட்க யார் இருக்கா , என நினைத்து கொண்டு,ஆமா ஷாலினி இதை மட்டும் பண்ணு மத்தத நான் பார்த்துகிறேன் இதோ அவன் சொல் படி அவளும் கிளம்பி வந்து விட்டாள் நிஷாவின் வரவை எதிர் பார்த்து .



அங்கே குமரன் , தன்னோட டீமிடம் ,” எல்லாம் செக் போஸ்ட்ல போலீஸ அலெர்ட் பண்ணுங்க ,போற வர எல்லாம் வேஹிகல்ஸ் டிடைல்ஸ் எனக்கு வந்துட்டே இருக்கணும் அர்விந்த் அது உங்க பொறுப்பு மீடியாக்கு விஷயம் போக கூடாது , நமக்கு பெண் பிள்ளைங்க ரொம்ப முக்கியம் பார்த்துகோங்க , குணா நீங்க என்னோட இருங்க மத்தவங்க நான் சொன்ன இடத்துக்கு போயிடுங்க எல்லாரும் அலெர்டா இருக்கணும் அவனுங்க மிஸ் ஆகிட கூடாது ஓகே லெட்ஸ் மூவ் டீம் என அவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து சென்றார்கள்

******

நிஷா ,மதியே உணவை முடித்து விட்டு , தனது பாடத்தை எடுத்து படித்து கொண்டு இருக்க சுமதி அங்கே வந்து நிஷாம்மா மேல மாடில போய் துணி எல்லாம் காயே வச்சு இருக்கேன் எடுத்துகிட்டு வாடா என சொல்ல



“ சரி ம்மா என நிஷா தனது புத்தகத்தை வைத்துவிட்டு மேலே சென்றாள் அங்கே கோடியில் காய்ந்து கொண்டு இருந்த துணிகளை ஒவ்வன்றாக எடுத்து மடித்து வைத்த படி வேடிக்கை பார்க்க அப்போது தான் அங்கே ஓரத்தில் ஷாலினி நிற்பதை பார்த்தாள் , அது அக்கா மாதிரி இருக்கே இங்கே என்ன பண்ணுறா அதுவும் இப்பிடி மறஞ்சு நின்னுகிட்டு என யோசித்த படி மடித்த துணிகளை எடுத்து கொண்டு கிழே சென்று அதன் இடத்தில அடிக்கி வைத்து விட்டு வெளியே செல்ல போக



சுமதி அவளை தடுத்து எங்கே போற நிஷா இந்த நேரத்துக்கு , என கேள்வி கேட்டார் ,

அது வந்து ம்மா வெளியே அக்காவ பார்த்தேன் ம்மா அதான் என்னனு போய் பார்க்க போறேன் என சொல்ல



சுமதி மகளை முறைத்து படி, உள்ள போ நீ எங்கயும் யாரையும் பார்க்க போக கூடாது , உனக்கு அக்காவும் இல்ல யாரும் இல்ல எங்களுக்கு நீ ஒரே பொண்ணு தான் புரியுதா போ உள்ளர அக்காவாம் அக்கா ,, என திட்டிவிட்டு கதவை நன்றாக சாத்தி விட்டு அவர் உள்ளே சென்று விட

நிஷா மனதுக்குள் ,அக்கா சொன்னதுக்கே அம்மா இப்படி கோப படுறாங்களே இன்னும் அவ எனக்கு போன் பண்ணினத சொன்னா ஆத்தி கொலையே விழும் போல வாயே திறக்காத நிஷா என தனக்கு தானே சொல்லி கொண்டாள் .. ( ஆனால் விதி..யாரை விட்டது )



கொஞ்சம் நேரம் சென்று இருக்க ,நிஷா ரொம்ப நேரம் படிக்கிறோம் ,இந்த லதாவை போய் பார்த்துட்டு வரலாமே என மீண்டும் தனது புக்ஸ் எடுத்து கொண்டு சுமதி இடம் சென்று ,அம்மா நான் லட்டு வீடு வரைக்கும் போயிட்டு வரேன் ம்மா என சொல்லிவிட்டு கிளம்பி சென்றால்



பாதி தூரம் தான் சென்று இருப்பாள் ,யாரோ தன்னை பின் தொடர்வது போல் இருக்க சற்று நிதானித்து சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள் ,அங்கே யாரும் இல்லாமல் போக நிஷா மீண்டும் நடக்க ஆரம்பித்தாள் , மீண்டும் அதே போல் தோன்ற, இவ்முறை நிஷா சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள் . அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது தனியாக வெளியே வந்தது தவறோ என அவள் மனம் அவளை குற்றம் சாற்றியது நிஷா இன்னும் வேகமாக நட டி என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டே அவள் இன்னும் நடையில் வேகத்தை கூட்டினாள் ஆனால் அவளை தொடர்ந்து வந்த உருவம் அவளை முந்தி கொண்டு அவளை வழி மறைத்து நின்றார்கள் அதில் பெண்ணும் ஒருத்தி அவளை பார்த்த நிஷா அதிர்ந்து ,” அக்கா நீயா ? “

“ ஆமா டி நான் தான் எங்க இவ்வளோ வேகமா தப்பிக்க பார்க்கிற , “என ஷாலினி சொல்ல

நிஷா அவளை முறைத்து, “ என்ன அக்கா என்ன சொல்லுற நீ “

உன் கிட்ட பேச எனக்கு நேரம் இல்லை நிஷா ,என அவளுக்கு பின்னால் நின்று இருந்தவனை பார்த்து அவனுக்கு கண்ணை காட்ட



அதை கவனித்த நிஷா , ஷாலினியே பார்த்து, அக்கா நீ தப்பு பண்ணுற என அவள் சொல்ல



அதை ஏதும் கண்டுகொள்ளாமல் , ஷாலினி நிஷாவின் கையே பிடித்து கொண்டாள் , அந்த ஆளோ நிஷாவின் முகத்தில் மயக்கம் மறந்து இருந்த துணியே வைத்து அழுத்த கொஞ்சம் கொஞ்சமாய் நிஷா தன் நினைவை இழந்தாள்.

நிஷா முற்றிலும் தன்னோட நினைவை இழந்து விட்டாளா என ஷாலினி உறுதி படுத்தி கொண்டு , அவல தூக்க சொல்ல அங்க இருந்தவர்கள் அவளை தூக்கி கொண்டே முன்னால் செல்ல ஷாலினி நிஷாவின் கையில் வைத்து இருந்த எல்லாம் பொருட்களையும் எடுத்து கொண்டு அவர்களுடன் சென்று விட்டாள் “
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாலை ஆகி விட நிஷா வீடு திரும்பாததால் , சுமதி வீட்டு வாசலில் அமர்ந்து படி அவளுக்காக காத்து இருந்தார் ,வெகு நேரம் ஆகியும் அவள் வாராததால் அவருக்கு மனத்துக்குள் பயம் கிளம்ப , அதற்குள் கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விட்டார் , வெளியே பதட்டமாக அமர்ந்து இருந்த மனைவியே பார்த்து என்ன ஆச்சு சுமதி ,ஏன் இங்க உட்காந்து இருக்க “



“ இல்லைங்க அது என அவர் கையே பிசைந்த படி,நிற்க “



“ என்ன சுமதி, ஏதும் பிரச்சனையா “ என சுமதி அருகில் அவர் சென்று கேட்க



அது வந்துங்க பாப்பா இன்னைக்கு வந்து இருந்தாங்க “



“ யாரு நிஷாவா “ கிருஷ்ணன் கேட்க

“ ஆமா ஆனா “ என சுமதி இழுக்க



“ ஏய் என்ன விஷயம் சொன்னாதானே தெரியும் ஆனா ஆவானா சொல்லிக்கிட்டு நின்னா எனக்கு எப்பிடி புரியும் , நிஷா எங்க “ என்று கிருஷ்ணன் அவரோட குரல் உயர்ந்த உடன்

அதில் பயந்து போய் சுமதி, அழுதபடி, வந்துங்க பாப்பா லதா வீட்டுக்கு போயிட்டு வரேன் சொல்லிடு போனாங்க ஆனா இன்னும் வரல திரும்ப போய் ரொம்ப நேரம் ஆச்சுங்க என அவர் சொல்லி முடிக்க

லதா அங்கே வர சரியாக இருந்தது ,
அம்மா நிஷா இங்கே வந்து இருக்காளா வர சொல்லுங்க ம்மா கொஞ்சம் நேரம் பேசிட்டு போறேன் எனக்கு கொஞ்சம் இந்த பாடாத்துல சந்தேகமா இருக்கு என அவள் சொல்ல சொல்ல

இங்க சுமதி ரொம்ப பயந்து போய்விட்டார் , அவர் பதட்டதுடன் , என்ன லதா சொல்ல அவ உன் வீட்டுக்கு தானே வந்தா



இப்போது குழம்பி போவது லதாவின் முறை ஆனது, என்ன அம்மா சொல்லுரிங்க நிஷா என் வீட்டுக்கு வரதா சொன்னாளா ஆனா அவ அங்க வரவே இல்லையே.

சுமதி மற்றும் கிருஷ்ணன் இப்போது மேலும் பயம் கூடியாது,கிருஷ்ணன் அவசரமாக தன் போனை எடுத்து குமரனுக்கு அழைக்க

அவனோ பாஸ்கரை இன்று எப்பிடியாவுது பிடித்து ஆகா வேண்டும் என்று அதில் கவனம் செலுத்தி இருந்தான் போனை சைலென்ட் மோடில் போட்டுவிட்டு பாஸ்கரின் ஆட்களை பின் தொடர நிஷா கடத்த பட்ட செய்தி அவனுக்கு தெரியாமலையே போய் விட்டது.



hai friends itho epi potuten padichutu unga comments solunga nejamave story nalla poguthaa . innuum ennoda works mudiyalai kidaikira gapla epis eppidyaavuthu poturen kovichukaathinga makkale
 
Status
Not open for further replies.
Top