All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு கோணத்தில் கதையை சிந்திக்கவே இல்லை... ஜான்விக்கு குழந்தை பிறக்கும் சில காலம் கழித்து காதலை உணர்ந்து சேருவாங்கனு நினைச்சேன்...
ஆனால் வாழ்க்கை ரெண்டு பேருக்கும் வலிக்க வலிக்க பாடம் கத்துக் கொடுக்குது... இன்னமும் முடியல...
ஜான்வி உண்மை காதல் கையில கிடைச்சும் கண் முன்னாடி கை நழுவிப் போயிடுச்சு... எந்த குழந்தை வேண்டாம்னு அவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்தாளோ அந்த குழந்தை கூட இல்லையேன்னு வருந்துறா...
ஹ்ரித்திக் இவன் நிலைமை அதை விட மோசம்... செய்த பாவத்துக்கு செய்யாத பழியை சுமக்க வேண்டியதாகிடுச்சு... அது மனசுல ஆறாத வடுவா பயத்தையும் ஒரு விலகலையும் உருவாக்கிடுச்சு... மனைவியோட துரோகம் ரொம்ப பெரிய அடி... அந்த குழந்தையை ஏத்துக்கிட்டது அவனோட நல்ல மனசு..
இளமையில சந்தோஷத்தையும் கர்வத்தையும் கொடுத்தத் தவறுகள் நிம்மதியையும் வாழ்க்கையையும் அழிச்சுடுச்சு...
உங்க பாணி எப்போவும் வித்தியாசம் தான்... ரொம்ப அருமையா கொண்டு போறிங்க sis.... ❤❤❤❤❤
கதை படித்து உணர்ந்து அழகாய் விமர்ச்சித்திருக்கீங்க மிக்க நன்றி.. ஆமாம் இளமையில் புரியும் தவறு.. அவர்களின் வாழ்க்கையை அழித்து வடு கொடுத்திருக்கு.. அந்த வடுக்கு ஒருவருக்கு ஒருவர் மருந்தாவார்களா..
 

saru

Bronze Winner
Lovely update dear
Vidyasama yosichirukeenga raji ha ha
Idu oru treatment tan
Seida Thava sambathapatavangle
Unravaikuradu pola
 

Indhumathy

Well-known member
திரும்பத் திரும்ப முடிந்ததை பேசி நினைத்து மனதை காயப்படுத்திக்கிறாங்க... அதை கடந்து வர வழி தெரியாம தவிக்கிறாங்க...
Nice update.. ❤️
 

Thani

Well-known member
நடந்து முடிந்ததை நினைத்து ,பேசி....வெந்த பண்ணில் வேல் பாய்ந்தது போல் ..தங்களை வருத்தி என்ன பிரயோஜனம் ...அதற்கான மாற்று வழியை கண்டு புடிச்சா கொஞ்சம் மனஅமைதியாவது இருவருக்கும் கிடைக்கும் ...🙁
சூப்பர் ❤️
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கொஞ்சம் ஏமாற்றம் தான், குட்டி பதிவு. ஆனாலும் இன்னும் மூன்று நாட்கள் வரும் என்று சொன்னதால் ஓகே.

இரெண்டு பெரும் மறுபடி மறுபடி கிளம்பிய இடத்திலேயே வந்து நிக்காங்க. அங்கேயே சுற்றி கொண்டு இருக்காங்க.. முட்டி மோதி வரட்டும் என்று விட்டு விடீர்களா..? அவளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுவீங்களே.. ? உங்களை நம்பவும் முடியல.. உங்ககூடவே வருகிறோம். பாத்து கவனமா கூட்டிட்டு போங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Vidyasama yosichirukeenga raji ha ha
Idu oru treatment tan
Seida Thava sambathapatavangle
Unravaikuradu pola
ஹா.. ஹா.. நன்றி.. அடுத்து கதையைக் கொண்டு போன விதமும்.. வித்தியாசமா என்றுச் சொல்லுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பத் திரும்ப முடிந்ததை பேசி நினைத்து மனதை காயப்படுத்திக்கிறாங்க... அதை கடந்து வர வழி தெரியாம தவிக்கிறாங்க...
Nice update.. ❤
நன்றி.. அவங்களோட தவிப்பிற்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.. ஆனால் வேறு தவிப்பை கொண்டு வந்துவிடலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடந்து முடிந்ததை நினைத்து ,பேசி....வெந்த பண்ணில் வேல் பாய்ந்தது போல் ..தங்களை வருத்தி என்ன பிரயோஜனம் ...அதற்கான மாற்று வழியை கண்டு புடிச்சா கொஞ்சம் மனஅமைதியாவது இருவருக்கும் கிடைக்கும் ...🙁
சூப்பர் ❤
நன்றி..

அவங்களோட தவிப்பிற்கு மருந்தாய் வேறு ஒன்று இருக்கிறது.. அது என்ன என்று இனி பார்ப்பீர்கள்..
 
Top