Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..
எல்லாரும் எப்படியிருக்கீங்க.. உங்க அனைவரையும் மீண்டும் பாதியில் நிறுத்திய கதையுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
ரொம்ப ஆசையாக தொடங்கிய கதை.. கதை எழுத எழுதவே.. எனர்ஜீ போஸ்ட் சாப்பிட ஃபீலுடன் எழுதுவேன். மீண்டும் அந்த மனநிலைக்கு செல்ல போகிறேன் என்று நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. படிக்கிறவங்களுக்கும் அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒகே விசயத்திற்கு வருகிறேன். இனி எழுத போவது கதையின் இரண்டாம் பகுதி..!
கதையின் முதல் பகுதியை எடுத்துவிட்டேன். முதல் பகுதி படித்தவர்களுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் புதிதாக படிக்க வந்திருப்பவர்களுக்காக.. முன் கதைச்சுருக்கம் தருகிறேன். படித்துவிட்டு தொடர்வது என்றால் உங்களது விருப்பம் அல்லது.. கதை முடியும் தருவாயில்.. மீண்டும் ஆக்டிவேட் செய்வேன். அப்போ எல்லாவற்றையும் ஒன்றாக படித்துக்கோங்க..
இந்த கதையின் யூடி.. செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தருகிறேன்.
என்சாய்…
காதல்காரா..! காதலாட்டக்காரா..!
முன்கதைச்சுருக்கம்..
தனியார் சேனல் நடத்தும் ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக வேலை செய்யும் வாய்ப்பு சஞ்சயிற்கு கிடைக்கிறது. அந்த நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பு அவனது நண்பன் சரணிற்கு கிடைக்கிறது.
அந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
மித்ரா - சினிமா நடிகை
ரெமோ - சினிமா காமெடி நடிகர்
அநேஹா - சினிமா பாடல்களுக்கு மட்டும் ஆடும் நடிகை
விவேக் - யூ ட்யூப் சேனல் பிரபலம்
தீபக் - விளையாட்டு வீரர்
வஸந்த் - டிவி சீரியல் நடிகர்
பாவனா - டிவி சீரியல் நடிகை
சர்வின் - சினிமா துணை நடிகர்
ஆன்ட்ரூ - வெளிநாட்டு மாடல்
ஆரியன் - தொழிலதிபர்
அக்க்ஷரா - இந்திய மாடல்
இவர்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் சஞ்சய் கவருகிறான். ஒருவரைத் தவிர..
மோதலுடன் தொடங்கும் இவர்களது சந்திப்பால்.. சஞ்சயிற்கு மித்ராவின் மேல் நடிகை என்ற பிரம்மிப்பை மீறி.. ஈர்ப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே திருமணமுறிவு செய்துக் கொண்ட நடிகர் ஜெய்வரதனுடன் திருமணத்தை நிச்சயத்திருக்கிற மித்ராவின் மீது இந்த ஈர்ப்பு கொள்வது சரியில்லை சாத்தியமும் இல்லை என்று விலக முயல்கிறான். ஆனால் குடிபோதையில் மித்ரா அவனை முத்தமிடவும்.. அவன் குழப்பம் கொள்கிறான்.
இவ்வாறு இருக்கையில்.. ஒருபக்கம் போட்டிகளும் சுவாரசியத்துடன் நடைப் பெறுகிறது. நடைப்பெற்ற போட்டிகளில் ஆரியன், அக்க்ஷரா, பாவனா, வஸந்த் ஆகியோர் தோல்வியுற்று விலகினர். இதில் சரணின் தலையீடு இருந்தது. போட்டியின் சுவாரசியத்திற்காக.. தில்லுமுல்லுகள் செய்தான். கூடவே சஞ்சயிற்கு மித்ராவிடம் இருக்கும் ஈர்ப்பையும் படம் பிடித்து மக்களுக்கு காட்ட நினைத்தான்.
மித்ரா சஞ்சயை தன் பின்னால் வராதே என்று எச்சரித்தாள். ஆனால் அவன் கேளாதிருக்கவும்.. க்ரஷ்ஷாக இல்லாமல் மற்றவர்களுடன் பழகுவது போல் தன்னிடமும் பழகுமாறு அவனிடம் நட்பை கேட்டாள். அவ்வாறு கேட்டதும் அவனால் மறுக்க முடியவில்லை. எனவே ஒத்துக் கொண்டவனால் தனது ஈர்ப்பை மீறி.. நட்பாக பழக முடியவில்லை.
அதற்கு மீரா இது பப்பி லவ் நாளடைவில் காணாமல் போய் விடும் என்று தனது பள்ளிப்பருவத்தில் பள்ளியில் நடந்த எக்ஸ்போவில் இன்னொரு பள்ளி மாணவனிடம் பார்த்தவுடன் ஏற்பட்ட சொல்லாத காதலை பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட சஞ்சய் துள்ளி குதித்தான் ஏனெனில் மித்ராவிற்கு பப்பி லவ் ஏற்பட்டவன் அவன்தான்..! இது தெரிந்ததும்.. மித்ரா மீண்டும் அவனிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறாள். ஆனால் மித்ராவிற்கும் அவனிடம் காதலுண்டு என்று சஞ்சய் கண்டுபிடித்து விடுகிறான். ஆனால் மித்ரா அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.
தன்னைப் போல் ஒரு நடிகை ஒரு நடிகருடன் தான் தன் வாழ்வை இணைத்து கொள்ள முடியும். மற்றவர்களால் அவர்களது உணர்வை புரிந்துக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
இந்நிலையில் சரணின் தலையீடு அதிகமாக போட்டியில் இருந்தது. அதனால் போட்டியின் இயல்பு கெடவும்.. அதை வெளிப்படையாக சொல்லி.. சஞ்சய் எச்சரிக்கிறான். ஆனால் சரண் இந்த போட்டியின் வெற்றியாளரை முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். என்றுச் சொல்லவும் சஞ்சய் தான் அவ்வாறு நடக்க விட.மாட்டேன் என்று சவால் விடுகிறான்.
இனி….
எல்லாரும் எப்படியிருக்கீங்க.. உங்க அனைவரையும் மீண்டும் பாதியில் நிறுத்திய கதையுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
ரொம்ப ஆசையாக தொடங்கிய கதை.. கதை எழுத எழுதவே.. எனர்ஜீ போஸ்ட் சாப்பிட ஃபீலுடன் எழுதுவேன். மீண்டும் அந்த மனநிலைக்கு செல்ல போகிறேன் என்று நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. படிக்கிறவங்களுக்கும் அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒகே விசயத்திற்கு வருகிறேன். இனி எழுத போவது கதையின் இரண்டாம் பகுதி..!
கதையின் முதல் பகுதியை எடுத்துவிட்டேன். முதல் பகுதி படித்தவர்களுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் புதிதாக படிக்க வந்திருப்பவர்களுக்காக.. முன் கதைச்சுருக்கம் தருகிறேன். படித்துவிட்டு தொடர்வது என்றால் உங்களது விருப்பம் அல்லது.. கதை முடியும் தருவாயில்.. மீண்டும் ஆக்டிவேட் செய்வேன். அப்போ எல்லாவற்றையும் ஒன்றாக படித்துக்கோங்க..
இந்த கதையின் யூடி.. செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தருகிறேன்.
என்சாய்…
காதல்காரா..! காதலாட்டக்காரா..!
முன்கதைச்சுருக்கம்..
தனியார் சேனல் நடத்தும் ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக வேலை செய்யும் வாய்ப்பு சஞ்சயிற்கு கிடைக்கிறது. அந்த நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பு அவனது நண்பன் சரணிற்கு கிடைக்கிறது.
அந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
மித்ரா - சினிமா நடிகை
ரெமோ - சினிமா காமெடி நடிகர்
அநேஹா - சினிமா பாடல்களுக்கு மட்டும் ஆடும் நடிகை
விவேக் - யூ ட்யூப் சேனல் பிரபலம்
தீபக் - விளையாட்டு வீரர்
வஸந்த் - டிவி சீரியல் நடிகர்
பாவனா - டிவி சீரியல் நடிகை
சர்வின் - சினிமா துணை நடிகர்
ஆன்ட்ரூ - வெளிநாட்டு மாடல்
ஆரியன் - தொழிலதிபர்
அக்க்ஷரா - இந்திய மாடல்
இவர்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் சஞ்சய் கவருகிறான். ஒருவரைத் தவிர..
மோதலுடன் தொடங்கும் இவர்களது சந்திப்பால்.. சஞ்சயிற்கு மித்ராவின் மேல் நடிகை என்ற பிரம்மிப்பை மீறி.. ஈர்ப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே திருமணமுறிவு செய்துக் கொண்ட நடிகர் ஜெய்வரதனுடன் திருமணத்தை நிச்சயத்திருக்கிற மித்ராவின் மீது இந்த ஈர்ப்பு கொள்வது சரியில்லை சாத்தியமும் இல்லை என்று விலக முயல்கிறான். ஆனால் குடிபோதையில் மித்ரா அவனை முத்தமிடவும்.. அவன் குழப்பம் கொள்கிறான்.
இவ்வாறு இருக்கையில்.. ஒருபக்கம் போட்டிகளும் சுவாரசியத்துடன் நடைப் பெறுகிறது. நடைப்பெற்ற போட்டிகளில் ஆரியன், அக்க்ஷரா, பாவனா, வஸந்த் ஆகியோர் தோல்வியுற்று விலகினர். இதில் சரணின் தலையீடு இருந்தது. போட்டியின் சுவாரசியத்திற்காக.. தில்லுமுல்லுகள் செய்தான். கூடவே சஞ்சயிற்கு மித்ராவிடம் இருக்கும் ஈர்ப்பையும் படம் பிடித்து மக்களுக்கு காட்ட நினைத்தான்.
மித்ரா சஞ்சயை தன் பின்னால் வராதே என்று எச்சரித்தாள். ஆனால் அவன் கேளாதிருக்கவும்.. க்ரஷ்ஷாக இல்லாமல் மற்றவர்களுடன் பழகுவது போல் தன்னிடமும் பழகுமாறு அவனிடம் நட்பை கேட்டாள். அவ்வாறு கேட்டதும் அவனால் மறுக்க முடியவில்லை. எனவே ஒத்துக் கொண்டவனால் தனது ஈர்ப்பை மீறி.. நட்பாக பழக முடியவில்லை.
அதற்கு மீரா இது பப்பி லவ் நாளடைவில் காணாமல் போய் விடும் என்று தனது பள்ளிப்பருவத்தில் பள்ளியில் நடந்த எக்ஸ்போவில் இன்னொரு பள்ளி மாணவனிடம் பார்த்தவுடன் ஏற்பட்ட சொல்லாத காதலை பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட சஞ்சய் துள்ளி குதித்தான் ஏனெனில் மித்ராவிற்கு பப்பி லவ் ஏற்பட்டவன் அவன்தான்..! இது தெரிந்ததும்.. மித்ரா மீண்டும் அவனிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறாள். ஆனால் மித்ராவிற்கும் அவனிடம் காதலுண்டு என்று சஞ்சய் கண்டுபிடித்து விடுகிறான். ஆனால் மித்ரா அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.
தன்னைப் போல் ஒரு நடிகை ஒரு நடிகருடன் தான் தன் வாழ்வை இணைத்து கொள்ள முடியும். மற்றவர்களால் அவர்களது உணர்வை புரிந்துக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
இந்நிலையில் சரணின் தலையீடு அதிகமாக போட்டியில் இருந்தது. அதனால் போட்டியின் இயல்பு கெடவும்.. அதை வெளிப்படையாக சொல்லி.. சஞ்சய் எச்சரிக்கிறான். ஆனால் சரண் இந்த போட்டியின் வெற்றியாளரை முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். என்றுச் சொல்லவும் சஞ்சய் தான் அவ்வாறு நடக்க விட.மாட்டேன் என்று சவால் விடுகிறான்.
இனி….
Last edited: