All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி என்ன சொல்லுறது 🥰🥰 அழகான மோதல் கலந்த காதல்.. ஹீரோ ஆர்மி ஹீரோயின் ஆர்மினு கலவரம் வெடிச்சு ஆங்காங்கே சிக்கி நசுபட்டு ஒரு வழியா கதையை நான் சொன்ன மாதிரி ரொமான்டிக் ஓட முடிச்சு வசுட்ட..😝😝😝 உண்மையில் அரனின் மனதில் உள்ளூரிக் கொண்டு இருந்த அப்புவின் நியாபகங்கள் அவளை திரும்ப சந்தித்து அதை அழுத்தமாக பதித்து அவளை தன் மனைவியாக ஆக்கியவன் பின் கல்யாண வாழ்க்கையில் சொதப்பி வச்சாலும்🤫🤭🤭 அவனின் காதலால் சரி கட்டி அவளின் வெறும் நியாபகத்தை நிஜமாக மாற்றி வாழ ஆரம்பித்து வாசகரின் மனதிலும் இறுதியில் அழுத்தமாக பதிந்து விட்டான்,🥰🥰🥰😍 மற்ற அனைவரும் அன்பால் இணைக்க பட்டு பிணைக்க பட்டவர்கள் இசையை அன்பை ஆதரித்தது போல் திகழையும் ஆதரித்து அவளை அவர்களின் செல்ல புள்ளை ஆதிக்கிற்கு கட்டி வைத்து வாழ்கையில் பிடிப்பு இல்லாமல் போதை பழக்கத்தால் ஊறி விடாமல் ஆதரித்தார்கள்.. ஆதிக் செம்ம .. ❤❤ திகழை மாற்றுவது தன் அன்பே என்று உணர்ந்து சரி கட்டியவன். மற்ற கோ பிரதர்ஸ் லாம் வேற லேவலு இப்படி ஒரு தம்பிகள் இல்லயே என்று ஏங்க வைக்கும் உறவுகள்😍😍😘 இசையின் மூன்று அப்பாக்கள் இசையின் அரணுடன் ஆன கல்யாணத்தில் நகுல்பா அரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமயம் வருக்கும் நகுல் க்கும் சண்டை வரும் என் பொண்ணு விசயத்துல தலையிட நீ யாருன்னு அதுக்கு நகுல் என் பொண்ணுன்னு நீ எப்படி பேசலானு சட்டையை பிடிகுற சீன் லா நான் ரொம்ப ரசிச்சது💖💖💖 இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அட நம்ம பத்மாமா வ விட்டுட்டேன்னே அவங்க தான் வீட்ட விட்டு ரெண்டையும் வெளிய அனுப்பி அதுங்க லவ்ஸ் இங்கிரீஸ் பண்ணவங்க மை ஃபேவரைட்🥰🥰

ஃபைனலி "உள்ளூரும் உன் நியாபகங்கள்" ❤❤ நீங்காத நிஜங்களாயி அரன் இசை வாழ்வில் இருக்கும்..😘😘💕

மிக்க நன்றி டியர் ❤❤💞💞💞. ஃபைனல் நீ அரன் டீம்னு ஓத்துக்கிட்ட பார்த்தியா 😂😂😂. அந்த சந்தோஷம் இருக்கே அது தான் செம்ம 😍😍❤❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கமே டாலீ😁😁😁 கதையை பாதிலயே விட்டுட்டு இங்க ஓடி வந்துருக்கேன் ஏனா 1ஸ்ட் லா இருந்து spelling mistake 🤪 அது கூட ஓகே ஆனா ஆணான பட்ட உன் அரணையே அம்ரித் அரணு சொல்லிட்டியே 😆😆😆 அதான் என்னால சிரிப்ப அடக்க மிடில😝😝:smiley8::smiley8::smiley8: இரு மீதிய படிச்சுட்டு வரேன் 🏃🏃🤸🏃
நீ சொன்ன விதத்தை பார்த்தா கதை மொத்தமும் தப்பா எழுதி வச்சி மாதிரி இருக்கு 😖😖😖
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennathu ....mudichutingala ....athukula ya.... i'm going to miss my Hero sam 🥰🥰🥰😍😍😍💐💐💐💞💞💞🥳🥳....
Very nice Writer Sis 👍👏👌
Beautiful naration style 💞😍😘💞😍😘
Enjoyed well from the start to end...... superbbbb 👌
Lovable Hero and lovely couple 💑👫
Wonderful.....
Thanks a lot priya sis 😍😍❤❤. Yen mis pandringa next week la aranukku equal ah super ah innoru herova welcome pannituvom 😍😍❤❤. Varaganai ellam kadanthu vatlaya nama ❤❤🥰🥰🥰.

Once again thanks a lot sis. Keep supporting me ❤😍💞
 

Vaishanika

Bronze Winner
ஆரம்பம் ஆனதும் முடிவதும் சீக்கிரமா நடந்த மாதிரியே இருக்கு. சின்ன வயசுல மனதில் பிம்பமாக பதிந்தவள் நிலையாக நிலை பெற்று அவளே வேண்டும் என்ற அளவுக்கு எல்லாவித விதிமீறலையும் செய்து இசையின் மனதை இசையின் மூலமாகவே கொள்ளை கொண்டு சங்கமம் ஆகி காதலுக்கு எந்த எல்லைகளும் கிடையாது அன்பே பிரதானம் என நிரூபித்த இசையும் அரனும் நீடூழி வாழ்க. வளர்க.அவர்களின் இசைச்சங்கமமும் கடல் அலைபோல தொடர்க.... பத்மாம்மா ராஜதந்திரம் சூப்பர்.அன்பு வருவின் தொடக்கம் எல்லோரோடும் பின்னிப் பிணைந்து இசை அரனாக தழைத்திருக்கிறது.வாசகர்களின் மனதை வருடிய திருடிய' உள்ளூரும் உன் ஞாபகங்கள்' என்றும் உள்ளத்தில் இருக்கும்.💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓.
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க இருக்கு நான் பார்த்துட்டேன் என் கண்ணுக்கு சிக்கலை 😢😢
மிக்க நன்றி டியர் ❤❤💞💞💞. ஃபைனல் நீ அரன் டீம்னு ஓத்துக்கிட்ட பார்த்தியா 😂😂😂. அந்த சந்தோஷம் இருக்கே அது தான் செம்ம 😍😍❤❤❤
எங்க இசையை அவன் நல்லா பாத்துக்கிறான் அப்போ எனக்கு ஏன் அவன் மேலே கோவம் வர போகுது ஆனா இனி மேல் ஸ்டுடியோ போறேன்னு அவள தவிக்க விட்டா அல்டாப்பு காலி ஆயிருவான்😏😏🤪🤪 :smiley57::smiley57:
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ சொன்ன விதத்தை பார்த்தா கதை மொத்தமும் தப்பா எழுதி வச்சி மாதிரி இருக்கு 😖😖😖
நீ சொன்ன விதத்தை பார்த்தா கதை மொத்தமும் தப்பா எழுதி வச்சி மாதிரி இருக்கு 😖😖😖
33461
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பம் ஆனதும் முடிவதும் சீக்கிரமா நடந்த மாதிரியே இருக்கு. சின்ன வயசுல மனதில் பிம்பமாக பதிந்தவள் நிலையாக நிலை பெற்று அவளே வேண்டும் என்ற அளவுக்கு எல்லாவித விதிமீறலையும் செய்து இசையின் மனதை இசையின் மூலமாகவே கொள்ளை கொண்டு சங்கமம் ஆகி காதலுக்கு எந்த எல்லைகளும் கிடையாது அன்பே பிரதானம் என நிரூபித்த இசையும் அரனும் நீடூழி வாழ்க. வளர்க.அவர்களின் இசைச்சங்கமமும் கடல் அலைபோல தொடர்க.... பத்மாம்மா ராஜதந்திரம் சூப்பர்.அன்பு வருவின் தொடக்கம் எல்லோரோடும் பின்னிப் பிணைந்து இசை அரனாக தழைத்திருக்கிறது.வாசகர்களின் மனதை வருடிய திருடிய' உள்ளூரும் உன் ஞாபகங்கள்' என்றும் உள்ளத்தில் இருக்கும்.💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓.
வாவ்... கவிதை நடையில் கருத்து சூப்பர் சிக்ஸ் 😍😍😍😍.

Thanks a lot vaishuka 😍😍❤❤💞💞💞🥰🥰🥰🥰🥰. Keep supporting 💞💞❤❤❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க இசையை அவன் நல்லா பாத்துக்கிறான் அப்போ எனக்கு ஏன் அவன் மேலே கோவம் வர போகுது ஆனா இனி மேல் ஸ்டுடியோ போறேன்னு அவள தவிக்க விட்டா அல்டாப்பு காலி ஆயிருவான்😏😏🤪🤪:smiley57::smiley57:
நீ சொல்லாட்டியும் அரன் இசையை நல்லா பார்த்துப்பான். ஆனா நீ அல்டாப்பு சொல்றதுக்கு இசை உன்னை காலி பண்ணிடுவா 🤣🤣🤣
 
Top