All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Thadsayani

    என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

    இன்றுதான் முதன்முதலாக உங்கள் நாவல் படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.பகுதிக்கு பகுதி ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது அடுத்தடுத்து என்ன ஏதென்று.
  2. Thadsayani

    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

    பவித்ரா சிறு பெண்தான் அறியாத புரியாத வயதுதான் இருந்தாலும் வயதுக்கு மீறிய செயலும் வன்மமும் அவருக்கு நல்லது நடக்கவாய்பில்லாது செய்துவிடும்.
  3. Thadsayani

    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

    இந்தக்குட்டி பவித்திராவும் சாதாரண ஆளில்லைப்போல .பெரியவர்கள் பவித்திராவின் நன்மைக்காக சொல்லியும் நட்புக்களும் சொல்லியும் சூரியா மீதான வன்மத்தால் மைக்கேலிடம் நட்பு பாராட்டுகின்றார் இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
  4. Thadsayani

    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

    இந்த சூரியா பயல் சின்னதிலிருந்தே பவிக்கு வில்லாதி வில்லனாய் இருப்பான்போல.இப்போ பவியைப்பற்றி வீட்டில் என்ன சொல்லப்போறானோ அல்லது தானே ஏதாவது தண்டனை கொடுக்கப்போறானோ என்று தெரியவில்லை.
  5. Thadsayani

    நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

    அழகான முடிவு .எப்பவுமே "அக்கரைக்கு இக்கரை பச்சை" அதேபோல்தான் ஏழை பணத்தை தேடி ஓடுவான் பணம்தான் சொர்க்கம் என்று நினைப்பான் பணக்காரன் வாழ்க்கையில் நிம்மதி இழக்கும்போது சாதாரணமான வாழ்க்கைதான் சொர்க்கம் என்று நினைப்பான் இங்கே ஆதியின் மனநிலை இதுதான்.ஆதி இவன் ஆதியே தான் ."செய்தாருக்கு செத்தாப்பிறகு...
  6. Thadsayani

    சூர்யாவின் "விழியால் வீழ்த்திய அழகே.." கருத்துத் திரி

    என்னடா இது இப்போ புதுப்பிரச்சனை ஏதும் வரப்போகுதா. மேகா கையில் கிடைத்திருப்பது மேகாவுக்கு சந்தோசத்தை தரக்கூடியதா அல்லது வருத்தத்தை தரக்கூடியதாக.
  7. Thadsayani

    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

    அடப்பாவி இப்படி சொல்லிவிட்டு போகிறான்.நானும் சூரியா போன வேகத்தை பார்த்து எழுந்து வா பலி என்று சொல்லப்போகிறான் என்று பார்த்தால் நரகத்தை காட்டிடாதே என்று சொல்லிவிட்டு போகிறான்.
  8. Thadsayani

    ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கருத்துத் திரி

    ஓ இது உங்கள் முதல் கதையா .நிறைய இடங்களில் முதிற்ச்சியான எழுத்துக்களும் நாவலை நகர்த்திக்கொணடு சென்ற பாங்கும் இது உங்கள் கன்னி முயற்சி என்று தெரியவில்லை.வாழ்த்துகள் எழுத்தாளரே.எனக்கு மிகமிகப் பிடித்தது எங்கள் இலங்கைத் தமிழ் பேச்சு வழக்கு சொற்களும் இந்நாவலில் இருந்தது.குறைவான கதாபாத்திரங்களும்...
  9. Thadsayani

    அருணாவின் "யாருக்குள் யாரோ" கருத்து திரி

    முகில் அகில் மகிமா ஹா ஹா ஹா இதுக்குத் தான் ராஜா முன் அனுபவம் வேண்டுமென்பது.வருங்காலத்தில் மகிமா வச்சுசெய்யப்போறா இவர்கள் இருவரையும் வைத்து.
  10. Thadsayani

    சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

    Hi ஆகாசிற்கு அனந்தமேல் என்ன கோபம்,என்ன தொழில் போட்டியா அல்லது வேறு ஏதாவது கோபமா. நன்றி
  11. Thadsayani

    சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

    Hi பாலா பூமியை நேரில் பார்க்கும்போது என்ன நடக்கும் . நன்றி
  12. Thadsayani

    சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

    Hi இதுதான் இன்னாருக்கு இன்னார் என்பதா,கடவுள் போட்ட முடிச்சு இவர்கள் இருவருக்கும்போல,இல்லாவிடில் அனந்தன் நிச்சயம் ஏன் நிற்கணும்,பூமி அப்பா மகளின் நிச்சயத்திற்கு முன்னால் இனத்துக்கு பதிலாய் ஏன் திட்டமிட்ட விபத்தில் மாட்டணும்,தாலி எங்கேயும் விடாமல் அனந் கையில் ஏன் பத்திரமாய் இருக்கணும் எல்லாம்...
  13. Thadsayani

    சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

    Hi வைதேகி எங்கு போனார்,வெளியூரா அல்லது வெளிநாடா,பாலன் வந்ததும் வைதேகி பற்றிய எண்ணத்தில் மாற்றம் வருமா. நன்றி
  14. Thadsayani

    சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

    Hi சகோதரர்கள் இருவருக்கும் ஒரு பெண் மீது பார்வை சென்றிருக்கின்றது,தமயனுக்கு ஈர்ப்பும் தம்பிக்கு காதலும்,இனிவரும் பகுதிகள் சுவரசியமாக செல்லும் என்று நினைக்கிறேன். நன்றி
Top