All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. M

    நீங்க முடியுமா கதை திரி

    நீங்க முடியுமா 4 : ஜித்துவை விட்டு வேகமாக வந்ததால் அவனுக்கு முன்னே அவனின் அறையை அடைந்து இருந்தாள் அந்த சிறு பெண்.. சின்னதா ஒரு கால் அதை ஒட்டி வலப்புறமாக ஒரு குட்டி அறை ,இடப்புறமாக பெட் ரூம் என இருந்தது..எப்பொழுதும் அந்த குட்டி ரூமை அவன் வரைவதற்கு பயன்படுத்துவான் என அனைவரும்...
  2. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 24 வேண்டுகிறேன் உன்னை நினைத்த இதயம் நிலைத்திருக்க.... வேண்டுகிறேன் நினைத்த நின்னையே மணமுடிக்க... வேண்டுகிறேன், காதில் விழுந்த களவியையும் கேட்டறிந்த இருளின் வெளிச்சத்தையும் நீ கற்று கொடுக்க நான் மறந்து நடிக்க......... வேண்டுகிறேன்... அதில் இறுதி வரை மாணவியாய் நானிருக்க மனம்...
  3. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 23 : தனிமையில் தவிப்போடு புலம்புகிறேன்....... தாபங்கள் கொண்டு உயிர் சிதைகிறேன்.... தலைவனின் ஸ்பரிசங்கள் தனிமையில் உயிரை நெருங்க... உருகுகிறேன் ஊன் மறந்து ... கலங்குகிறேன் கண்ணீர் கொண்டு.. தீண்டும் பொருள்களிலெல்லாம் தன்னவனின் ஞாபகங்கள்..... பார்க்கும் பார்வைகளிலெல்லாம்...
  4. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 22: கல்லமாவு நீ போட... கதறி அழுகுதடி கடையில வெள்ளை மாவு.... கண்ணு மையெல்லாம் கலங்கி சாகுதடி... என் கட்டழகி நீ கண்ணில் இட... தங்க நகையெல்லாம் தன்னால ஜொலிக்குது டி... என் கருவாச்சி உன் கருத்த நிறத்தால... உன் வெள்ளி கொலுசு அது வெளிச்சம் போடுதடி.... கன்னழகே உன் கருப்பு காலில் ...
  5. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 21: காற்றை குடித்து காதலிக்க கற்று தந்த காதல்... ஆந்தையோடும் அர்த்த ஜாமம் போட்டி போட வைத்த காதல்... கம்பனுக்கு போட்டியாக கவிதை எழுத வைத்த காதல்.... கண்ணை திறந்தே கனவு காணவைத்த காதல்.. பித்தனாக காதல் சித்தனாக புலம்ப வைத்த காதல்... ஆடை அணைப்பிலே ஆண்ட சுகம் தந்த காதல்.. விழி...
  6. M

    நீங்க முடியுமா கதை திரி

    நீங்க முடியுமா 3 : இரவு ஒன்பது மணி இருக்கும் துகிரா அறையின் அருகில் சென்று வெற்றி கதவை தட்ட போக ,அதற்கு அவசியம் இன்றி கதவு தானாக திறந்தது..கதவு திறக்கும் சத்தத்தில் கண்களை வேகமாக துடைத்து கொண்டு கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். என்னதான் கண்களை துடைத்து இருந்தாலும் ,கண்கள் வீங்கி...
  7. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 20 என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும்... கடைசிவரை வராமல் போனால் கூட பரவாயில்லை.. நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா.... தொட்டால் சிணுங்குவதில்லை... முத்தம் கேட்டால் வெட்கம் தருவதில்லையே..நீயா.. கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே நீயா... இவ்வளவு அருகில்...
  8. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 19: நீ சுத்த ஏமாளி... உன்னை அழகுபடுத்திக்கொள்ள நீ விலை கொடுத்து வாங்கிய அத்தனை பொருட்களும் உன்னை கொண்டு அவைகள் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். நீ எந்த உடையிலும் கவிதையியாகத்தான் இருக்கிறாய்.... ஆனால் புடவையில்தான் தலைப்புடன் கூடிய அழகிய கவிதை ஆகிறாய்.... என் இதயம் பணயமாக...
  9. M

    மிளாணிஸ்ரீயின் " உணர்ந்தேன் உன்னாலே" கதை திரி

    உணர்ந்தேன் உன்னாலே 6 : தேர்தல் எல்லாம் முடிந்து ஊரே நல்ல அமைதி…சல சல என்ற பிரச்சாரங்கள் முடிந்து…இருட்டுகுள்ளும் , யாருக்கும் தெரியாமலும், வீட்டின் கொல்லை புறங்களிலும் , நடந்த பட்டுவடாக்கள் எல்லாம் முடிந்து , மேலிடம் கொடுத்த ஓட்டுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் ஒரு ஒருவர் ஒருவரிடமாக தரவுமாறி...
  10. M

    நீங்க முடியுமா கதை திரி

    நீங்க முடியுமா : குடும்பமே இரவு தூக்கம் தூங்கியே வெகுநாட்கள் ஆனது அந்த வெள்ளை மாளிகைக்கு 5 மணிக்கே விடிந்துவிட்டது… எல்லாம் அவர்கள் அவர்கள் அறையிலையே இருக்க ஜித்துமட்டும் அந்த பெண்ணை அழைத்து கொண்டு வேக வேகமாக அறையவிட்டு வெளியே வந்து கொண்டு இருந்தான்… வெளியே வரும்போது வலப்புறமாக...
  11. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 18 : அணைக்கின்ற கைகள் எல்லாம் அணைக்குமா.... என்று தெரியவில்லை.... ஆனால் நீ அடிப்பதே அணைப்பது போல்தான் இருக்கிறது.... காற்றோடு விளையாடிய கொண்டிருந்த உன் சேலைதலைப்பை எடுத்து இடுப்பில் சொருகினாய் அவ்வளவுதான் நின்றுவிட்டது காற்று...... உன் பிறந்த நாளை பார்த்த... மற்ற நாட்கள்...
  12. M

    காதலன் கதை திரி

    அத்தியாயம் 17 : நான் உன்னை காதலிக்கிறேன் என்று..... நீயும் என்னை காதலித்துவிடாதே... என் கொடிய காதலை உன் பிஞ்சி இதயத்தால் தாங்க முடியாது........ அற்புதமான காதலை மட்டும் அல்ல..... அதை உன்னிடம் சொல்ல முடியாத .... அதி அற்புதமான மௌனத்தையும் நீயே தந்தாய்...... என் செய்கைகளில் இருக்கும் காதலை...
Top