All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
சரத் தந்தை சுசித்ரா தாத்தா இருவருக்கும் ஏதோ மறைக்கிறாங்க இரண்டு பேரும். ரஞ்சனி சரத் ரொம்ப காதல் தான். செம கலா sis
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

"உன்னைத் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்"
தொட்டு விடத் துடிக்கும்
மொட்டு விட்ட உயிரே...!
நீ தொடரும் விதத்தில்
தொலையாதோ மனமே!

"சரத் சந்திரன்" -
நவீன உலகின்
நவரச நாயகன் - இவன்
செயல் வீரனான
தாராள சினேகிதன்!
வானில் வலம் வரும்
தண்ணிலவானவன் - இவன்
பாற்கடல் உதித்த
பிரகாச சேகரன்!
முக்கண்ணன் சூடிய
யோகக்காரகன் - இவன்
தொடரும் வாழ்வில்
உயிராய் மீட்பானோ...!

"சிவரஞ்சனி" -
காதல் சித்தத்தில்
ரட்சிக்க வந்தாலும்...
காவல் தலைவன்
ரட்சித்து நின்றாலும்...
உயிர் தொடா உணர்வில்
தொடரும் பித்தமே...!


"சரித்ரா" -
சரித்திரமானவள்
வரலாறு கண்டால்
தொடரும் உயிரை
தொட்டிடலாமோ...!

விசித்திரமானவள்
வித்தைகள் சொன்னால்
உயிர் தொட்ட நிலவன்
தொடர்ந்திடுவானோ...!

எதிரான அதிரடிக் காதலுடன்
புதிரான அதிரடிக் கூதலுடன்
ஆர்ப்பாட்டமான தொடரில்
தொடர்பவர் யாரோ...?
தொடுபவர் வேறோ...?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Superb mam muthalil padikkum pothu oru kaadhal kadhai pola irunthathu kadhai mudivil semma etho ontru manathai appadiye puratti pottathu Mangalapuram Aranmamai yil enna ragasiam pudhainthirukkirathu Thaaththa yaar varavu nerungi vittathu enkiraar Sarathchandhranin manathil thoontrum verumaikum Mangalaluram Aranmanaikum sammandham irukkirathoo Saraththuku Sivaranjani tharpothu kaadhaliyaaka irukkalaam aanaal avanuku jodi Sarithravo super super arumai pramaadham mam viji
 

Vaishanika

Bronze Winner
அப்ப சரத்து ரஞ்சனிய லவ் பண்ணலையா?. ரஞ்சனிதான் லவ் பண்ணறா? .அப்ப முக்கோண லவ் ஸ்டோரி? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔. பத்மநாபன் திலகவதி ரொம்ப புரிதலான அன்யோன்யமான தம்பதிகள். அவிகளைப் பாத்து சரத்துக்கு மனசுல வெறுமையா?. தாத்தா சரித்திராவ திட்டறாரு ஏன்?. கைல இருக்கற படத்தை தள்ளி வுட்டதுக்கா?. படத்தைப் பாத்து வரவேண்டிய காலம் வந்திருச்சுன்னு சொல்றாரே?!!!!. சரத்து சின்னப்பசங்களைத் திட்டி பசங்களோட பெற்றோர்கிட்ட புகார் தந்து கண்டிக்கிறது ஓகே. ஆனா இவனும் அதே தப்பைத் தானே பண்ணப்பாக்கறான். தப்பைச் செய்யறதுக்கு வயசைக் காரணம் காட்டறான். எப்பவா இருந்தாலும் தப்பு பண்ணுனா தப்புதான். பண்ணற தப்பை ஆதாரம் இல்லாம பண்ணுனா சரியாகிருமா?😤😤😤😤😤. அருமையான பதிவு கலா மேடம்
 
Top