All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Rajimurali

New member
Hai friends,

I am rajimurali

I have just joined the SMS family. I was born in Raipur and now settled in Chennai. I am a voracious reader and I eagerly look forward to read wonderful novels written by so many talented writers here.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் பெயர் அனிதா ராஜ் குமார் .இந்த பெயரில் உள்ள ராஜ் என் தந்தை .குமார் எனது கணவர் .எனது சொந்த ஊர் காஞ்சிபுரம்.கோயில்களின் நகரம் .ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் மண்ணில் புதைந்து உள்ளதாக கூறப்படும் ஆன்மீக நகரம் .காமாட்சி நித்திய கன்னியாக சிவனை நோக்கி தவமிருக்கும் இடம் .மறுபுறம் அவரின் அண்னன் பெருமாள் வரதராஜ பெருமாளாக அருள் வழங்கும் இடம் .கந்த புராணம் பாடப்பெற்ற தளம் .மண்ணால் உருவான சுயம்புலிங்க தலம் .முக்கியமாக பெண்களுக்கு அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பட்டு புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரின் உள்ள என் குடும்பத்தின் இளவரசி நான் .கணவரின் வேலை காரணமாக இப்பொழுது சிங்கார சென்னையில் வாசம்.படிப்பு M .SC நுண்ணுயிரியியல் .கதைகள் என்றால் அவ்வளவூ பைத்தியம் .மியூசிக் ஆல்வேஸ் எவெர்க்ரீன் இளையராஜா சார் மட்டும் தான் .மழை பெய்யும் போது டீயோடு ஜன்னலில் சாய்ந்து அவர் பாட்டை கேட்பதே சுவர்க்கம் .இயற்கை மற்ற தோழி .பயணங்கள் வித் ராஜா சார் மியூசிக் இன்னோரு பிடித்தம் .கதைகள் எழுதுவதும் HOBBY தான் என்றாலும் இது வரை யாரையும் முட்டையை தூக்க வைத்ததில்லை -அதான் பா எதிலும் பதிவு ஏற்ற வில்லை அதனால் பிழைத்தேன்.அதிக முக்கியத்துவம் கொடுப்பது நட்பிற்கு .என்னால் முடிந்த உதவிகளை அருகில் உள்ளவர்கள் கேட்டால் செய்ய தயங்க மாட்டேன். ரமணி சந்திரன் ,சாண்டல்யன் ,எண்டமூரி வீரேந்திரநாத் ,இந்திரா சௌந்தராஜன் படைப்புகள் மிகவும் பிடிக்கும் .திருமணத்திற்கு முன் எனக்கு என் கணவரின் முதல் கிப்ட் 700 ரூபாய்க்கு அவர் வாங்கி கொடுத்த புத்தகங்கள் தான் .என்னை படிக்க தூண்டியது என் அன்னை.வயது 60 ஆகிய போதும் இப்போதும் ஏதாவது வாசித்து கொன்டே இருப்பார் அவர் .மிக பெரிய விஷயமாக கருதும் மாற்றுரு விஷயம் என் பெற்றோருக்கு 60 திருமணம் ஊர் மெச்ச நடத்தி வைத்தது .இன்று இந்த வலைத்தளம் மூலம் மேலும் பல கதைகளை படிப்பதில் மிகவும் சந்தோஷம் .எழுதுபவர்கள் மேலும் எழுதவும் ,புது புது எழுத்தாளர்கள் மிளிரவும் வாழ்த்துக்கள் .நட்புக்கு வந்தனங்கள் .
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi friends , am karunya ramesh ramesh my husband name am now living at chennai .... am love to read novels especially romantic novels like our sri mam...
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் பெயர் அனிதா ராஜ் குமார் .இந்த பெயரில் உள்ள ராஜ் என் தந்தை .குமார் எனது கணவர் .எனது சொந்த ஊர் காஞ்சிபுரம்.கோயில்களின் நகரம் .ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் மண்ணில் புதைந்து உள்ளதாக கூறப்படும் ஆன்மீக நகரம் .காமாட்சி நித்திய கன்னியாக சிவனை நோக்கி தவமிருக்கும் இடம் .மறுபுறம் அவரின் அண்னன் பெருமாள் வரதராஜ பெருமாளாக அருள் வழங்கும் இடம் .கந்த புராணம் பாடப்பெற்ற தளம் .மண்ணால் உருவான சுயம்புலிங்க தலம் .முக்கியமாக பெண்களுக்கு அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பட்டு புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரின் உள்ள என் குடும்பத்தின் இளவரசி நான் .கணவரின் வேலை காரணமாக இப்பொழுது சிங்கார சென்னையில் வாசம்.படிப்பு M .SC நுண்ணுயிரியியல் .கதைகள் என்றால் அவ்வளவூ பைத்தியம் .மியூசிக் ஆல்வேஸ் எவெர்க்ரீன் இளையராஜா சார் மட்டும் தான் .மழை பெய்யும் போது டீயோடு ஜன்னலில் சாய்ந்து அவர் பாட்டை கேட்பதே சுவர்க்கம் .இயற்கை மற்ற தோழி .பயணங்கள் வித் ராஜா சார் மியூசிக் இன்னோரு பிடித்தம் .கதைகள் எழுதுவதும் HOBBY தான் என்றாலும் இது வரை யாரையும் முட்டையை தூக்க வைத்ததில்லை -அதான் பா எதிலும் பதிவு ஏற்ற வில்லை அதனால் பிழைத்தேன்.அதிக முக்கியத்துவம் கொடுப்பது நட்பிற்கு .என்னால் முடிந்த உதவிகளை அருகில் உள்ளவர்கள் கேட்டால் செய்ய தயங்க மாட்டேன். ரமணி சந்திரன் ,சாண்டல்யன் ,எண்டமூரி வீரேந்திரநாத் ,இந்திரா சௌந்தராஜன் படைப்புகள் மிகவும் பிடிக்கும் .திருமணத்திற்கு முன் எனக்கு என் கணவரின் முதல் கிப்ட் 700 ரூபாய்க்கு அவர் வாங்கி கொடுத்த புத்தகங்கள் தான் .என்னை படிக்க தூண்டியது என் அன்னை.வயது 60 ஆகிய போதும் இப்போதும் ஏதாவது வாசித்து கொன்டே இருப்பார் அவர் .மிக பெரிய விஷயமாக கருதும் மாற்றுரு விஷயம் என் பெற்றோருக்கு 60 திருமணம் ஊர் மெச்ச நடத்தி வைத்தது .இன்று இந்த வலைத்தளம் மூலம் மேலும் பல கதைகளை படிப்பதில் மிகவும் சந்தோஷம் .எழுதுபவர்கள் மேலும் எழுதவும் ,புது புது எழுத்தாளர்கள் மிளிரவும் வாழ்த்துக்கள் .நட்புக்கு வந்தனங்கள் .


அனிதா ராஜ் குமார் அருமையான அறிமுகம். உங்களின் ஊர் பற்றி. உங்களை பற்றி. உங்களின் ரசனை எனக்கு பிடித்திருந்தது. இளையராஜா பாடல்கள் எப்போதும் எதையும் ரசிக்க வைக்கும். எனக்கும் இரவில் பயணம் இளையராஜா பாடல்களுடன்... நான் தூங்கவே மாட்டேன். நீங்கள் ஏன் கதை எழுத கூடாது..(கண்டிப்பாக முட்டை தூக்க மாட்டோம். தக்காளி மட்டும் தான்... ஹா ஹா ) தாராளமாக எழுதலாம். உங்கள் வார்த்தை கோர்வைகள் அழகாக இருக்கிறது. எனது வாழ்த்துக்கள்.
 

viji.s

Member
Hi ,
I am Vijayalakshmi , in this blog Viji.s. I like to read all types of novels but likes only romantic novels ,hearing all types of songs because it depends on the mood??

Lives in Trichy, completed school and college S.V.S and S.R.C. School days la irrundhu novels Padikira habbit irruku but college and marriage ,office nu ore running ippo I resign my job and having a women's clothing and accessories shop(Exclusively for women's)
Now also tension than but enna relax panradhu intha blog than,sri mam novels ku nan adimai..elloroda novels(Deepa,j.b,raji,sokki,thisi,vanmati, etc....)mm pidikum
Avolo than happy with my business and family and reading like this blog novels..???
Bye,
Viji.s
 

Harimalar

New member
ஹாய் friends goodeveving
நானும் கதை எழுதலாம் ஆவலாக உள்ளது.சிறு முன்னோட்டம்

நாயகன் : அதித்யன்

நாயகி. : வெண்ணிலா

நம்ம ஆதி சுயநினைவு இல்லாத person அவனுக்கு நிலா வ marraige பண்ணுறா ங்க ஆதி ய பற்றி எந்த information எதுவுமே நி லா வுக்கு தெரியாது .

ஏன் என்றால் அவளுடைய சித்தி செய்யுற சுழ்ச்சியால் அவள் அகப்பட்டு கொள்கிறாள்.

அந்த சூழ்ச்சியில் இருந்து தப்பித்தாலா இல்லை ஆதியை காப்பற்றுவாள ஆதியின் சுய நினைவை மீட்டெடுப்பாளா
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் friends goodeveving
நானும் கதை எழுதலாம் ஆவலாக உள்ளது.சிறு முன்னோட்டம்

நாயகன் : அதித்யன்

நாயகி. : வெண்ணிலா

நம்ம ஆதி சுயநினைவு இல்லாத person அவனுக்கு நிலா வ marraige பண்ணுறா ங்க ஆதி ய பற்றி எந்த information எதுவுமே நி லா வுக்கு தெரியாது .

ஏன் என்றால் அவளுடைய சித்தி செய்யுற சுழ்ச்சியால் அவள் அகப்பட்டு கொள்கிறாள்.

அந்த சூழ்ச்சியில் இருந்து தப்பித்தாலா இல்லை ஆதியை காப்பற்றுவாள ஆதியின் சுய நினைவை மீட்டெடுப்பாளா

Dont put ur story here. Do message to srikala mam. She ll create thread for you.
 
Top