All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை, அபாரம்... உங்கள் கவி ஆளுமை சிறப்பு.

சூரியனிடம் இருந்து ஒளி பெற்றது நிலவு
நிலவிடம் இருந்து உயிர் பெற்றது மலர்
பாவம் நிலவு இருதலைக் கொல்லி எறும்பாய்:love::love::love::love:
ஆம்,

நிலவினால் மலர்ந்த அல்லி....
அர்ஜுனன் தோள் சேர்ந்த கள்ளி....
அல்லிக்கு அர்ஜுனன் என்றால்...
நிலவுக்கு சூரியனே...!

வாழ்த்துக்கள் நயனி, அழகான ஆரம்பம் அமர்க்களமாகட்டும். நன்றி
 

sivanayani

விஜயமலர்
ஆம்,

நிலவினால் மலர்ந்த அல்லி....
அர்ஜுனன் தோள் சேர்ந்த கள்ளி....
அல்லிக்கு அர்ஜுனன் என்றால்...
நிலவுக்கு சூரியனே...!

வாழ்த்துக்கள் நயனி, அழகான ஆரம்பம் அமர்க்களமாகட்டும். நன்றி
Amazing. Thank you so much. :love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam all the best mam.....could u plz tel me the meaning of the hero name.....it’s very different mam.....I like it a lot mam....
மிக்க நன்றி. ஆத்மா என்றால் உயிர். அனேகன் என்றால், ஒன்றுக்கு மேற்பட்டது, என்று பொருள் படும். அநேகாத்மன் என்பது பல இடத்தில் ஒரே நேரம் நிர்க்கக் கூடியவன், பல உயிரை தன்னகத்தே கொண்டவன், பல உயிர்களுக்கு ஒருவன் ஆனவன் என்று பொருள் படும். இது சிவனின் ஒரு பெயர். நான் எழுதிய கதையிலும் இந்த விளக்கத்தை குறிப்பிட்டு இருக்கிறேன்.
 

sivanayani

விஜயமலர்
All the best mam I also want know meaning of hero name mam
மிக்க நன்றி. ஆத்மா என்றால் உயிர். அனேகன் என்றால், ஒன்றுக்கு மேற்பட்டது, என்று பொருள் படும். அநேகாத்மன் என்பது பல இடத்தில் ஒரே நேரம் நிர்க்கக் கூடியவன், பல உயிரை தன்னகத்தே கொண்டவன், பல உயிர்களுக்கு ஒருவன் ஆனவன் என்று பொருள் படும். இது சிவனின் ஒரு பெயர். நான் எழுதிய கதையிலும் இந்த விளக்கத்தை குறிப்பிட்டு இருக்கிறேன்.
 

Indhukarthik

Bronze Winner
மிக்க நன்றி. ஆத்மா என்றால் உயிர். அனேகன் என்றால், ஒன்றுக்கு மேற்பட்டது, என்று பொருள் படும். அநேகாத்மன் என்பது பல இடத்தில் ஒரே நேரம் நிர்க்கக் கூடியவன், பல உயிரை தன்னகத்தே கொண்டவன், பல உயிர்களுக்கு ஒருவன் ஆனவன் என்று பொருள் படும். இது சிவனின் ஒரு பெயர். நான் எழுதிய கதையிலும் இந்த விளக்கத்தை குறிப்பிட்டு இருக்கிறேன்.
Thank u mam....
 
Status
Not open for further replies.
Top