All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் - கதைத் திரி

தாமரை

தாமரை
திகிலும் ... அமானுஷ்யமும் .. துப்பறிதலும் கலந்து வந்த குறுநாவல் .. மிக விறுவிறுப்பா இருந்தது பூபதி ...

எங்கேயும் தொய்வின்றி ... காட்சி அமைப்புகள் அந்த மாத்தூர் கிராமத்துக்கே கூட்டிட்டு போய்டுச்சு . வசனங்கள் ... ட்ராமா ஸ்டைல்ல கொடுத்துருந்தது ரொம்ப நல்லா இருந்தது ...

அப்போ ... ஆவி தான் எல்லோர யும் பழிவாங்குச்சா .. ஆவி ஃபழி வாங்குறது இதெல்லாம் மனித மனத்தின் பயத்தின் வெளிப்பாடு னு ஆரம்பிச்சு .. கடைசில அது ஆவிதான்னு முடிச்சுருந்தது முரண்பாடா இருந்தது ...கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் மாதிரி தான் இந்த விஷயங்கள் எல்லாமே .

இடது கால் வெட்டுத் தழும்பு அவ்ளோ மழைலயும் கரையாம தெளிவா தெரியுமா?

ஃபேமிலி ரொமான்ஸ் நாவல்களுக்கு மத்தியில உங்களின் புது ஃப்ளேவர்டு குறுநாவல்கள் தனியாகவனிக்க வைத்தது

தொடரட்டும் ..... உங்களின் எழுத்துப் பணி ...வெல்லட்டும்...

வாழ்த்துக்கள்
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திகிலும் ... அமானுஷ்யமும் .. துப்பறிதலும் கலந்து வந்த குறுநாவல் .. மிக விறுவிறுப்பா இருந்தது பூபதி ...

எங்கேயும் தொய்வின்றி ... காட்சி அமைப்புகள் அந்த மாத்தூர் கிராமத்துக்கே கூட்டிட்டு போய்டுச்சு . வசனங்கள் ... ட்ராமா ஸ்டைல்ல கொடுத்துருந்தது ரொம்ப நல்லா இருந்தது ...

அப்போ ... ஆவி தான் எல்லோர யும் பழிவாங்குச்சா .. ஆவி ஃபழி வாங்குறது இதெல்லாம் மனித மனத்தின் பயத்தின் வெளிப்பாடு னு ஆரம்பிச்சு .. கடைசில அது ஆவிதான்னு முடிச்சுருந்தது முரண்பாடா இருந்தது ...கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் மாதிரி தான் இந்த விஷயங்கள் எல்லாமே .

இடது கால் வெட்டுத் தழும்பு அவ்ளோ மழைலயும் கரையாம தெளிவா தெரியுமா?

ஃபேமிலி ரொமான்ஸ் நாவல்களுக்கு மத்தியில உங்களின் புது ஃப்ளேவர்டு குறுநாவல்கள் தனியாகவனிக்க வைத்தது

தொடரட்டும் ..... உங்களின் எழுத்துப் பணி ...வெல்லட்டும்...

வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. எல்லாம் கற்பனையே. என்னுடைய அடுத்த இரு நாவல்
ஒற்றன் மற்றும் கடைசி வரை கடமை இவை
பற்றிய கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
 

தாமரை

தாமரை
மிக்க நன்றி. எல்லாம் கற்பனையே. என்னுடைய அடுத்த இரு நாவல்
ஒற்றன் மற்றும் கடைசி வரை கடமை இவை
பற்றிய கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
என் கேள்விகளுக்கு விளக்கம் இல்லியே சகோ... ஒற்றன் படிச்சுட்டு FB ல கமென்ட் போட்டேன் ..
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் கேள்விகளுக்கு விளக்கம் இல்லியே சகோ... ஒற்றன் படிச்சுட்டு FB ல கமென்ட் போட்டேன் ..
மன்னிச்சுக்குங்க. facebook கமெண்ட்ஸ் என்னால படிக்க முடியல. நெறைய போஸ்ட் இருந்ததனால என்னால சரியா கவனிக்க முடியல..

சாரி...
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் கேள்விகளுக்கு விளக்கம் இல்லியே சகோ... ஒற்றன் படிச்சுட்டு FB ல கமென்ட் போட்டேன் ..
அப்போ ... ஆவி தான் எல்லோர யும் பழிவாங்குச்சா .. ஆவி ஃபழி வாங்குறது இதெல்லாம் மனித மனத்தின் பயத்தின் வெளிப்பாடு னு ஆரம்பிச்சு .. கடைசில அது ஆவிதான்னு முடிச்சுருந்தது முரண்பாடா இருந்தது ...கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் மாதிரி தான் இந்த விஷயங்கள் எல்லாமே .

Neenga sonnaathu correct thaan. அமானுஷ்யம் irukirathu pathi yaarukkye theriyaathu thaan. athellam nambikkai saarntha visayam. kadavul irukkiraarnu. Enakku nambikkai irukku. mathavangalukku illaama pogalaam. athu avangaloda nambikkai saarntha visayam.
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி. எல்லாம் கற்பனையே. என்னுடைய அடுத்த இரு நாவல்
ஒற்றன் மற்றும் கடைசி வரை கடமை இவை
பற்றிய கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
இடது கால் வெட்டுத் தழும்பு அவ்ளோ மழைலயும் கரையாம தெளிவா தெரியுமா?

தெரிஞ்சதுனால தான் , அவர் அதவச்சு trace பண்ண ஆரம்பிச்சார் மேடம் .. :D:LOL::ROFLMAO:
 

தாமரை

தாமரை
இடது கால் வெட்டுத் தழும்பு அவ்ளோ மழைலயும் கரையாம தெளிவா தெரியுமா?

தெரிஞ்சதுனால தான் , அவர் அதவச்சு trace பண்ண ஆரம்பிச்சார் மேடம் .. :D:LOL::ROFLMAO:
clever..but logic illiye sir
 
Top