All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் திலகா அக்கா.....



கிருஷ்ணனின் ராதை மிகவும் அருமை, பல தடைகளை கடந்து இணைந்த ராதா கிருஷ்ணன், அவர்களின் காதலால் மனதில் நிறைந்து விட்டார்கள்....

நன்றி அக்கா..
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் திலகா அக்கா.....



கிருஷ்ணனின் ராதை மிகவும் அருமை, பல தடைகளை கடந்து இணைந்த ராதா கிருஷ்ணன், அவர்களின் காதலால் மனதில் நிறைந்து விட்டார்கள்....

நன்றி அக்கா..
Thanks Vani ma........
 

HEMASENTHIL

New member
ஹாய் திலகம் அருள்,
கதை ரொம்ப நல்லா இருந்தது.அழகான குடும்பமும் அதில் உள்ள மனிதர்களின் குணாதிசயங்களையும் ரொம்ப அழகா காட்டி இருக்கீங்க.ராதா கிருஷ்ணன் மேல் கொண்ட காதலை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கு.ரொம்பவே தனிமையை அனுபவித்து வந்தவளுக்கு கிருஷ்ணனின் காதல் கண்டிப்பாக ஆறுதலாக இருந்திருக்கும்.குண்டாக இருப்பவர்களுக்கு உண்டான தாழ்வு மனப்பான்மை தான் ராதாவிடமும் இருக்கிறது.அதை சரியாக பயன்படுத்திகொண்டார் சிவகாமி.அவருக்கு சரியான தண்டனையை லக்ஷ்மி அம்மா கொடுத்துவிட்டார்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் திலகம் அருள்,
கதை ரொம்ப நல்லா இருந்தது.அழகான குடும்பமும் அதில் உள்ள மனிதர்களின் குணாதிசயங்களையும் ரொம்ப அழகா காட்டி இருக்கீங்க.ராதா கிருஷ்ணன் மேல் கொண்ட காதலை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கு.ரொம்பவே தனிமையை அனுபவித்து வந்தவளுக்கு கிருஷ்ணனின் காதல் கண்டிப்பாக ஆறுதலாக இருந்திருக்கும்.குண்டாக இருப்பவர்களுக்கு உண்டான தாழ்வு மனப்பான்மை தான் ராதாவிடமும் இருக்கிறது.அதை சரியாக பயன்படுத்திகொண்டார் சிவகாமி.அவருக்கு சரியான தண்டனையை லக்ஷ்மி அம்மா கொடுத்துவிட்டார்.
Thanks a Lot hemasenthil.... For your wonderful comment
 
Top