All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by பூவினி

  1. பேசும் விழியே!!!! கருத்து திரி

    Kandippa eluthuven sis... Three months old baby irukka.... So avakuda time spend panna vendiyatha iruku Sorry sis.... Kandippa ud podum podhu ungaluku msg pandren
  2. கல் நெஞ்சே கசிந்துருகு கருத்து திரி

    Ama sis... aththu romba pavam la. Adhan avana harini kuda serththu vatchiduvom sis..
  3. "கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

    சேலையை இடுப்பில் சொருகி கொண்டு அவள் சமையல் வேலையை ஆரம்பிக்க இவன் அவளை சைட் அடிக்கும் வேலையே ஆரம்பித்தான். அவனது உணர்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல உயிர்த்தெழ தொடங்கின.இதுவரை காதலாக மட்டுமே பார்த்த்க்க அவளை கொஞ்சம் காமமும் கலந்து பார்க்க ஆரம்பித்தான். தலை முதல் கால் வரை அவளை ரசித்து பார்த்தான்...
  4. "கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

    "ஹ்ம்ம்ம்... நோ எஸ்கியூஸஸ்..போங்க" செல்லமாய் அவனை மிரட்ட அவனும் அவள் சொன்னபடியே கோவிலுக்கு சென்றான். பழம்பெரும் பெருமை மிக்க அந்த சிவன் கோவிலில் நுழைந்த உடன் இருவர் மனதும் அமைதியால் நிறைந்தது. இறைவனை வணங்கிய இருவர் மனதிலும் இருந்தது ஒன்று தான் அது இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருக்க வேண்டும்...
  5. "கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

    என்ன அத்து என் மேல நம்பிக்கை இல்லையா நாளைக்கு மோர்னிங் ஒன்பது மணிக்கு வந்துடுறேன் நாம எப்பவும் பாத்துக்குற பிளேஸ்க்கு ஓகே வா" "ஹம்ம்ம்... சரி நீ தூங்கு.. எனக்கு உங்கிட்ட பேசிட்டே இருக்கனும் போல இருக்கு... விட்டா நைட் full கூட பேசுவேன்.. பட் டைம் ஆகிடுச்சு... சோ நாளைக்கு பாத்துக்கலாம்... மிஸ்...
  6. "கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

    சரியாக இரவு பதினொன்று ஜம்பத்து ஜந்து அவனது கைபைசி ஒலித்தது. தூக்கத்தில் அழைப்பை ஏற்றவனுக்கு அதில் கேட்ட குரலில் தூக்கம் தொலை தூரம் போனது. "அத்த்த்த்து...... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அத்து. இந்த வருஷம் நீங்க நினைச்சது எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். எப்பவும் சந்தோஷமா இருப்பீங்க. ஹேப்பி பர்த்டே...
  7. "கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

    அன்று அத்துவின் பிறந்தநாள். அவனது குடும்பத்தினர் அனைவரும் அவனுக்கு வாழ்ந்து கூறி அன்றைய தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய போக அனைத்தையும் மறுத்தவன் தனிமையை நாடி சென்றான். அவனால் இந்த பிறந்தநாளை‌ மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. ஏனோ அவனது மனம் அவனது அனுமதி இல்லாமல் ஹரிணியுடன் கொண்டாடிய...
  8. கல் நெஞ்சே கசிந்துருகு கருத்து திரி

    Kandippa story complete panniduven sis.. konjam weight pannunga sis
  9. கல் நெஞ்சே கசிந்துருகு கருத்து திரி

    Kandippa ud poduren sis .. mudincha alavu story sikiram complete pandren sis.. please adjust
Top