Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாஹாய் கவி அக்கா மொத்தமாக பதிவை கொடுத்து திணர வைத்து விட்டீர்கள்.
வர்ஷுவை நினைத்தால் மிகவும் பாவமாகத்தான் இருக்கிறது. மல்லி அன்றே அவளிடம் அனைத்தும் சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது.
இதில் ஷ்ரவன்,கதிர்,சங்கீ என அவளை குழப்ப பலர் பாவம் அவள்.
ஒரே நாளில் இத்தனை பதிவு கொடுத்து உள்ளீர்கள் உங்கள் கண்களையும் கவனித்து கொள்ளுங்கள்.
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f49e.png)
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f49e.png)