Wow sis, உங்களின் தொடர்ச்சியான பதிவு எனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது... இனி சாத்விக்குடன் இணைந்ததும் , யாழினியை புரிந்து கொள்வதும், ரித்விக்கிடம் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டதும் சூப்பர்.அதற்கு ரித்விக்கின் தெளிவான பதில் அசத்தல். இனிக்கு கண்பார்வை கிடைத்தது சூப்பர்.
கிருஷ்ணன், ராதா, இனி, யாழினி இவர்கள் குடும்பம் பற்றியும், சரவணன், துளசி, துளசி தாய் இவர்களின் பிணைப்பும் புரிந்தது.
சாத்விக் ரித்விக் friend இக்பாலுக்கு உதவ போய் அமைச்சரின் சதியால் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணன், சரவணனின் உயிர் போய்விட்டது . சர்வேஷ் இறக்கும் நிலை சென்று மீண்டுள்ளான். இனி பார்வை இழந்ததோடு , தன் வாழ்வாய் எண்ணியவனின் நிராகரிப்பு அவளுக்கு பேரதிர்ச்சியே.
இனி அன்று நடந்த விபத்துக்கு சர்வேஷ் தான் காரணம் என தவறாக புரிந்து கொண்டாளா ? அதனால் துளசி மூலம் பழி வாங்குகிறாளா ? இதனால் துளசி வாழ்வு முழுவதும் அழியும் என்பதை இனி எப்படி மறந்தாள்? அந்த விபத்து நடந்தது சாத்விக் கைகளால் என்பது அறிந்தாள்????
துளசி தான் திருமணம் செய்ய இருந்த மாமா சரவணனின் இதயம் சர்வாவிற்கு பொருத்தபட்டதால் தான் சர்வாவை திருமணம் செய்தாளா ? இதை அறிந்தாள் சர்வாவின் நிலை???