All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்வி தன்னை தனிக்காட்டு ராஜா என தன் வேதனையை கூட அவளுக்கு தன் முகத்தில் காண்பிக்காது சிறு முறுவலுடனே சொல்கிறான். நித்து அவனை பார்க்காமலே அவன் பார்வையை உணர்ந்து நேராக பார்த்து வண்டியை ஒட்டு ரித்வி என சொல்வது அருமை. இவனும் அவள் முகபாவனைகளை வைத்தே அவள் ஏதோ கேட்க நினைக்கிறாள் என புரிந்து கொள்கிறான். மிருதுளா குறித்து அவளுள் ஏற்படும் பொறாமையும் அருமை. நல்லவேலை நீ நடுவில் வந்துவிட்டாய் என இவன் ஒரு கோணத்தில் சொன்னால் அவள் வேறொரு கோணத்தில் புரிந்து கொண்டு வருத்தமாக பேசுகிறாள். வருத்தத்திலும் அவள் பேச்சு அவன் நலனை குறித்தே இருக்கிறது. அவன் மீதான அவள் காதல் திருமபவும் ஏமாற்றத்தை விளைவிக்குமோ என்பது மட்டும் தான் அவள் பயம் என்று நினைத்தால் இருவரின் தோற்றத்தையும் ஒப்பிட்டும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாளே.!! ரித்வி நீ தான் எனக்கு வேண்டும் என்று ஒரே வார்த்தையில் அவளை குளிர செய்து விட்டான். அதை தொடர்ந்து அவன் கூறும் அனைத்தும் உண்மையே. அவன் செய்தது அனைத்தும் புரியாமல் செய்தது தானே, புரிந்த பின் அவனுடைய காதல் அவளுடைய காதலுக்கு சற்றும் சளைத்தது அல்லவே.. அதனால் தான் நமக்கும் ரித்வியை ஆரம்பத்தில் இருந்தே பிடித்திருக்கிறது. அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து அவனும் அவளை இரசித்து கொண்டு தான் இருந்திருக்கிறான். அதை அவன் விவரிக்கும் விதம் அருமை. அவன் காதலை அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க தொடங்கிவிட்டாள். அவள் மனம் ஏற்பதை அவளால் நம்பமுடியாமல் அதற்கு விடையை அவனிடமே தேடுகிறாள். அவன் அதற்கு அதை ஆராயாமல் ஜஸ்ட் பீல் அவர் லவ் என்று வார்த்தையிலும் செய்கையிலும் உணர்த்துகிறான். இருவரும் தாங்கள் இழந்ததை மீட்டெடுக்க தொடங்கி விட்டார்கள். அருமையான பதிவு.
வாவ்.. அருமை..
ஆம் அவளின் விடை தேடுதல் தான் அடுத்த யூடிகள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb ud rajikka.ரித்து பேசிப் பேசி தான்
எப்பவுமே சாதிப்பான்.ஆனால் இப்ப செயலில் இறங்கிட்டான்.செயல் வீரன் ரித்து வாழ்க வளர்க.ரித்து உன்னை இந்த ராஜிக்கா நல்ல காதலனா மாற்றி இருக்காங்க.ஆனால் நீ கணவனா பதவி உயர்வு பெற துடிப்பது இந்த ராஜிக்காவுக்கு தெரியலையே என்ன செய்யறது.உதாரணம் நீஅருமையாக சமைப்பது தான் கண்ணா.36 வயதை மறந்தே போகிறாங்க.உனக்கு இந்த கதையில் காதலன் பதவி மட்டும் தான் நீ ஆசைப்பட்ட கணவனோ அப்பாவோ இல்ல கண்ணா மனதை தேற்றிக்கோ.ரித்து நித்துவின் உணர்வுகளை எழுதிய விதம் வெகு அருமை 👌 ராஜிக்கா .அப்புறம் அப்புறம் சொல்ல வெக்க வெக்கமா வருது கிஸ் சீன் செம்ம போங்க.விரசமில்லாமல் அற்புதமான உணர்வுகளை தாங்கி இருந்தது.கவிதை எப்பவும் போல் அருமை.
ஹா..ஹா.. நன்றி..😍😍

விரசமில்லாமல் இருக்கிறது.. என்ற வார்த்தைக்கு மிக்க நன்றி..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
awesome updates.after a very long sixteen years, sweet and smart rithvic expresses his love beautifully.however it is, true love never fails.thanks, thanks a lot.
நன்றி 😍

இதற்கெல்லாம் நித்து மசிவாள்ன்னு நினைக்கறீங்களா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது எப்படி நாங்க அத தான் பார்ப்போம் என்று சொல்றிங்க.🤔
மேலே ஒருத்தங்க கமெண்ட் போட்டிருக்காங்க பாருங்க அதை பார்தேது தான் இன்னொரு போஸ்ட் போட்டேன்😁
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo... No words to say pa.... Nithya va எதோ ஒன்னு thaduthuthe அது இப்போ சுத்தமா avala vittutu poidichi avanodaya காதல் ah. பாத்து.... O my God.. Rithvik ava kuda vaazhnthukitu இருக்கான் karpanai la ava அவன் kuda irukaara maari.... Avalaavuthu avan நினைவில் avana நினைச்சி kitu இருந்தா but அவன் ஒரு ஒரு நிமிடமும் avalukaagave ava kudave vaazhnthukitu irukkaa.... Ava எப்படி unaraanu nu. Puriyala avanodaya காதல் ah பாத்து..super Super Super da ரித்விக் love you soooo much da... Super Super Super pa... Semma semma lovely episode... Eagerly waiting for next episode
 
Top