All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sister very interesting storyline. ஹீரோவை பார்த்து பயமாக இருக்குது. ரொம்ப thrillinga போகுது. Very சூப்பர்
ரொம்ப நன்றி விஜயா...

இதுக்கே இப்படின்னு சொன்ன இனி வரும் யூடிகளைபி படித்து என்ன சொல்வீங்க..?
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்...
சூப்பர் எபி...
என்னாது திவி உடம்ப எரிக்காம பதப்படுத்தி வச்சிருக்கானா....
இந்த கதிரை புரிஞ்சிக்கவே முடியல...
எல்லாரும் ஆளுக்கொன்னா சொல்றாய்ங்க... எத நம்புறது எத விடுறதின்னு புரிய மாட்டேங்குது...
கடைசியில ஆப்பு வச்சிப்புட்டீங்க....
கூடு விட்டு கூடு பாய்றதா....
போற போக்க பார்த்த நம்ம உடம்ப ரணகலப்படுத்தாம விட மாட்டீங்க போல இருக்கே....
இருந்தாலும் சூப்பர்....
கீரத்து சீக்கிரம் கதிரை பத்தி கண்டுபிடிச்சு சொல்லு பேபி...
அப்போ தான் நாங்களும் கொஞ்சமாச்சும் நம்மள சுத்தி என்ன தான் நடக்கிதின்னு கண்டுக்கலாம்...

கதையை பத்தி தைரியமா உங்ககிட்ட கேப்போம் சிஸ்...
கேக்காம இருக்கிறதுக்கு காரணம்.... கதையோட போய் தான் கதையை பத்தி தெரிஞ்சிக்கணும்..
த்ரில்லர் படத்த சுத்தி பார்க்க முடியாதுப்பா..... அந்த மாதிரி தான் உங்க கதையும்... ஹி.. ஹாய்...
அதுக்காக தான் நாம் சும்மா இருக்கோம் சிஸ்..:smiley28:

அடுத்த பதிவிற்காய் ஆவலுடன்...
:smiley18::smiley18:
 
Aiyo romba payama irrukkunga atha time la suspense thanga mudilla kathir en ippadi panranu purilla sathyama Keerthana romba pavam avalukku evvalavu payama irrukum ithula vera ovuovuruthar onuonu solli payathae athiga paduthuranga ??mam waiting for next ud
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்...
சூப்பர் எபி...
என்னாது திவி உடம்ப எரிக்காம பதப்படுத்தி வச்சிருக்கானா....
இந்த கதிரை புரிஞ்சிக்கவே முடியல...
எல்லாரும் ஆளுக்கொன்னா சொல்றாய்ங்க... எத நம்புறது எத விடுறதின்னு புரிய மாட்டேங்குது...
கடைசியில ஆப்பு வச்சிப்புட்டீங்க....
கூடு விட்டு கூடு பாய்றதா....
போற போக்க பார்த்த நம்ம உடம்ப ரணகலப்படுத்தாம விட மாட்டீங்க போல இருக்கே....
இருந்தாலும் சூப்பர்....
கீரத்து சீக்கிரம் கதிரை பத்தி கண்டுபிடிச்சு சொல்லு பேபி...
அப்போ தான் நாங்களும் கொஞ்சமாச்சும் நம்மள சுத்தி என்ன தான் நடக்கிதின்னு கண்டுக்கலாம்...

கதையை பத்தி தைரியமா உங்ககிட்ட கேப்போம் சிஸ்...
கேக்காம இருக்கிறதுக்கு காரணம்.... கதையோட போய் தான் கதையை பத்தி தெரிஞ்சிக்கணும்..
த்ரில்லர் படத்த சுத்தி பார்க்க முடியாதுப்பா..... அந்த மாதிரி தான் உங்க கதையும்... ஹி.. ஹாய்...
அதுக்காக தான் நாம் சும்மா இருக்கோம் சிஸ்..:smiley28:

அடுத்த பதிவிற்காய் ஆவலுடன்...
:smiley18::smiley18:
நன்றி...ஷாம்லா...??

ஹா...ஹா... எல்லாரும் ஆளக்கொன்றாய் சொல்கிறார்கள்.. அந்த பாயிண்டை கெட்டியா பிடிச்சுக்கோங்க...??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyo romba payama irrukkunga atha time la suspense thanga mudilla kathir en ippadi panranu purilla sathyama Keerthana romba pavam avalukku evvalavu payama irrukum ithula vera ovuovuruthar onuonu solli payathae athiga paduthuranga ??mam waiting for next ud
நன்றி...கிருத்திகா...

அவங்க கண் முன்னாடி பார்த்தை அவர்கள் சொல்கிறார்கள்.. அவர்கள் சொல்வது நிஜம் யூகங்களும் உண்மையான்னு கதைப் போக போக தெரிஞ்சுரும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyoo aalaukku onnum solli confuse pandraangale. Enna seiya pora keerthanaa
நன்றி...விஜயா..

அவர்கள் சொல்லிய விசயங்களை கீர்த்தனா எப்படி கோர்த்தாள் என்று கவனித்தீர்களா...

அவ தைரியமான பெண் தான்...
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chanceless mam bayangara thrilling ha iruku super and waiting for the next uupdate mam
 
Top