All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளந் தளிர் நான்
புயலென வந்தாய் நீ
புயலில மையம்
அமைதி அது நீயே
அறியாய்
காந்த புயலோ நீ
வெண்ணிலவனை
ஈர்க்கிறாய்
பொறாமையின்
சூறாவளியினை
என் இதயம் தாங்குமோ
தாங்மோ உன்
இதயம் துரோகத்தை
நமை சூவந்த
ஆபத்தை மறிக்க
கைக்கொண்டேன்
ஆத்திரத்தை
உணர்ந்தேன்
உன் இதயம் என்
நிலை எனை எள்ளளவும்
இளந்தென்றல் நிலவு
இரண்டும் இரவுக்கும்
காதலுக்கும் பொதுவுடைமை .
நம் காதல் நம் வாழ்வு
நம் மனம்
நம்மில்
அழகிய வரிகள்
நன்றி மா
 
நல்ல திருப்பங்கள் நிறைந்த கதை
ஒவ்வொன்றும் சந்தேகத்தில் இருந்து மாறுபட்டு வேறு வேறு
விசயங்கள் வெளியே வரும்போது அருமையாக இருக்கு
சாரதா தான் இத்தனை குழப்பத்திற்கு காரணமாக இருந்தது
அதிர்ச்சி
இளா நிலவன் ஜோடி சூப்பர்
எழில் மனதில் நிற்கும் பாத்திரம்
அருமையான பதிவு
 

Sudha RK

Bronze Winner
சாரதா தான் இத்தனைக்கும் காரணமா..... எதிர்பார்க்கல.... ரொம்ப சஸ்பென்ஸ்ஸாவே கொண்டு வந்துடீங்க..... சூப்பர் 👏👏👌👌....
மனதனுடைய மனம் தான் எல்லாத்துக்கும் காரணம்னு அழகா சொல்லிடீங்க....ஒருவருடைய பொறாமை.... ஒரு குடும்பத்தையே அழிச்சிடுச்சு.... நல்ல வேளை பிரணவ் கரெக்ட் டைம்க்கு வந்ததால இளாவை ஆபத்தில் இருந்து காப்பாத்த முடிஞ்சுது...... சூப்பர்....

நைஸ் ஸ்டோரி சிஸ்😊😊👍👍....
 

Srini Sharmila

Active member
Semma interesting storyma. Kadaisi varai suspense maintain pannitinga. Ethirpaaraatha thiruppam. Nalla irunthathu. Mutivum arumai. Short and sweeta kotuthitinga. Innum konjam varumnu nenaichen. Sikram mutichutinga. Arumaiyaana story koduthathu ku valthukkal
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை உயிராய் நேசித்த இரண்டு உள்ளத்தை இணைக்க நினைந்தேன்

இணைப்பதிற்குள் என் உயிர் இறப்பை நாடிவிட்டது விதி சதியுடன் சேர்ந்து விட்டது
என் உயிரை பறித்துவிட்டது

உயிராய் காக்க வேண்டிய உறவுகள் உதறிவிட்டது உரிமையில்லாத உறவு
உரிமையை வேண்டி நின்றது

உரிமையை ஏற்க தயங்கி நின்றேன் உண்மையான அன்பில் தயக்கமின்றி
உரிமை கொண்டேன்

எனக்காய் இருந்த உயிரை இழந்துவிட்டேன் இழந்த பழியையும் ஏற்று நின்றேன்

காதல் என பிதற்றியவன் காம பார்வையால் வதைத்து நின்றான் பெண் மனமறியா மடையன்

உயிராய் நேசித்தவன் உயிர் வதை வார்த்தைகளை சிந்தி விட்டான் உயிர் வேதனையை
தந்துவிட்டான்

பெண்ணாய் பிறப்பது பாவமோ உயிராய் இருந்த உறவுகள் தோள் கொடுக்க உயிராய்
இருப்பவன் தேள் கொடுக்கென கொட்டிவிட்டான்

உன்னை பார்த்த நொடி எண்ணில் நுழைந்தாயடி உன் எளிமை அழகில்
என்னை எய்தாயடி

உன்னை காணும் சிறு பொழுது உள்ளம் பறந்தேனடி உன்னை காணாவிடில்
மண்ணில் விழ்ந்தேனடி

உன்னை ஆட்கொள்ள பறந்து வந்தேன் என் உயிரானவர் இறந்த செய்தியில்
உள்ளம் உறைந்தேன்

உந்தன் தோள் சாய்வந்தேன் நீயே மாற்றான் தோளில் சாய்ந்து என்னை வெறி
கொள்ள செய்தாய்

உன் மனதை கேட்காமல் மணம் புரிந்தேன் நீ என் உடமை என எடுத்துரைத்தேன்

என்னவள் துன்பத்தில் உள்ளம் திறந்தேன் என் உயிர் காதலை உரைத்துவிட்டேன்
அவள் காதலையும் பெற்றுவிட்டேன்

என்னவர்கள் மரணத்தின் மர்மம் அறிந்தேன் மடமை கொண்ட பெண்னவளின்
உள்ளமும் அறிந்தேன்

நல்மனம் இல்லா அரக்கி மண்ணில் உதிக்க உயிரை கொன்ற ராட்ச்சி
மனபிறள்வு கொண்ட மடச்சி..

காற்றோடு ரகசிய மொழிகள் என் காதலை உணர்த்தி விட்டது என்னவர்கள்
உயிர் பிரிவு காரணத்தை சொல்லிவிட்டது

இனி என்னவளுடனும் எந்தன் உயிர் உதிரதுடனும் காற்றோடு கலந்த
என் உறவுகளுடனும் ரகசிய மொழிகள் பேசி வாழ்வின் வண்ணமயத்தை
உணர்வேன்..................


SAMMA STORY ORE THIKIL THODAR MATHIRI KONDU POI ORU AZHAKANA KATHAL KATHAIUM MANAM PATHTHI AZHAKANA MEGUM THANTHINGA AKKA SAMMA KEEP ROCKING NENGA YARUNU KANDU PUDIKKA MUDIYALA MANNICHU SO WON PANNITU LAST LA NENGA YARUNU SOLLUNGA LOVE YOU TATA BYEEEEEEEEEEEEEEE :smile1::Puszi::smiley6::smiley6::smiley6:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல திருப்பங்கள் நிறைந்த கதை
ஒவ்வொன்றும் சந்தேகத்தில் இருந்து மாறுபட்டு வேறு வேறு
விசயங்கள் வெளியே வரும்போது அருமையாக இருக்கு
சாரதா தான் இத்தனை குழப்பத்திற்கு காரணமாக இருந்தது
அதிர்ச்சி
இளா நிலவன் ஜோடி சூப்பர்
எழில் மனதில் நிற்கும் பாத்திரம்
அருமையான பதிவு
Nandri ma
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரதா தான் இத்தனைக்கும் காரணமா..... எதிர்பார்க்கல.... ரொம்ப சஸ்பென்ஸ்ஸாவே கொண்டு வந்துடீங்க..... சூப்பர் 👏👏👌👌....
மனதனுடைய மனம் தான் எல்லாத்துக்கும் காரணம்னு அழகா சொல்லிடீங்க....ஒருவருடைய பொறாமை.... ஒரு குடும்பத்தையே அழிச்சிடுச்சு.... நல்ல வேளை பிரணவ் கரெக்ட் டைம்க்கு வந்ததால இளாவை ஆபத்தில் இருந்து காப்பாத்த முடிஞ்சுது...... சூப்பர்....

நைஸ் ஸ்டோரி சிஸ்😊😊👍👍....
Nandri ma
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma interesting storyma. Kadaisi varai suspense maintain pannitinga. Ethirpaaraatha thiruppam. Nalla irunthathu. Mutivum arumai. Short and sweeta kotuthitinga. Innum konjam varumnu nenaichen. Sikram mutichutinga. Arumaiyaana story koduthathu ku valthukkal
Nandri ma
 
Top